Category: உலகம்
ஜெனிவாவில் நாளை இரண்டாம் கட்டப் பேச்சு: அமெரிக்கா – ஈரான் அணுசக்தி விவகாரத்தில் முக்கிய நகர்வு
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டாம் கட்ட அணுசக்தி பேச்சுவார்த்தை ஜெனிவாவில் தொடங்குகிறது. இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாகப் பயனளிக்கும் வகையில் புதிய உடன்படிக்கையை எட்ட விரும்புவதாக ஈரான் தூதரக அதிகாரி ஹமீத் கன்பாரி ... Read More
சிரியாவிலிருந்து ஈராக்கிற்கு 5,700 க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். கைதிகள் மாற்றும் நடவடிக்கை நிறைவு – அமெரிக்கா அறிவிப்பு
சிரியாவிலிருந்து 5,700 க்கும் மேற்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIL/ISIS) கைதிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை ஈராக்கிற்கு மாற்றும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் ... Read More
கனடாவில் ஆல்பர்ட்டா என்ற புதிய நாட்டை உருவாக்க முயற்சி
கனடாவில் ஆல்பர்ட்டா என்ற புதிய நாட்டை உருவாக்க பிரிவினைவாதிகள் தங்கள் கோரிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கனடாவின் மேற்கு மாநிலமான ஆல்பர்ட்டாவில் வாழும் சில மக்கள் தங்கள் பொருளியல் முடக்கப்படுவதாக நீண்டகாலமாகக் குற்றம் சுமத்தி ... Read More
பாலஸ்தீன நடவடிக்கை குழு மீதான தடை நீக்கம்
பாலஸ்தீன நடவடிக்கை (Palestine Action) என்ற பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரக் குழுவை பயங்கரவாத அமைப்பாக பிரித்தானிய அரசாங்கம் தடை செய்தது சட்டவிரோதமானது என்று லண்டன் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொடர்புடைய குழுவின் நிறுவனர் மேல்முறையீடு ... Read More
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மலைப்பாம்பு
இந்தோனேசியாவின் சுலவேசி தீவின் மரோஸ் பகுதியில் உலகின் மிக நீளமான இராட்சத பெண் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 7.22 மீட்டர் நீளமும், சுமார் 96.5 கிலோ எடையும் கொண்ட இந்த மலைப்பாம்பு கின்னஸ் உலக சாதனை ... Read More
பங்களாதேஷ் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் ‘பிஎன்பி’
பங்களாதேஷில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஷ் தேசிய கட்சி (பிஎன்பி) 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகி உள்ளது. ... Read More
உலகில் 94 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்புரையால் அவதியுறுகின்றனர்
உலகில் 94 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் கண்புரையால் அவதியுறுகின்றனர் என்றும் அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர்க்கு அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கான வசதி இல்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தள்ளது. விழித்திரையில் மேகமூட்டம் போல உருவாகும் ... Read More
பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் கைது
பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டன் நகரில் 19 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் 21 வயது இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாம்ப்ஷயர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ... Read More
மத்திய சூடானில் மசூதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் பலி
மத்திய சூடானில் உள்ள ஒரு மசூதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், 13 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன், பிராந்தியம் முழுவதும் இதேபோன்ற தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடான் ஆயுதப் படைகளுடன் மூன்று ... Read More
2025 நான்காவது காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் அரிதாகவே வளர்ச்சி
2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் அரிதான வளர்ச்சி வீதத்தை பதிவுசெய்துள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.1 வீதம் ... Read More
அமெரிக்க பேச்சுவார்த்தைகளை நாசப்படுத்த இஸ்ரேல் முயற்சி
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நாசப்படுத்த இஸ்ரேல் முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த நடவடிக்கையால் பிராந்தியத்தில் பதற்றம் ஏற்படும் எனவும் ... Read More
லண்டனில் பாடசாலை ஒன்றில் கத்திக் குத்து தாக்குதல் – ஒருவர் கைது
வடமேற்கு லண்டனில் பாடசாலைசாலை ஒன்றில் இரண்டு மாணவர்கள் மீது காத்தி குத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். மசூதி ஒன்றில் வைத்து குறித்த சிறுவன் கைது ... Read More












