Category: உலகம்

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தாமதம் – இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குற்றச்சாட்டு

Diluksha- December 15, 2025

காசாவில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த அமைதித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தாமதமாகி வருவதாக  இஸ்ரேலும் ஹமாஸும் பரஸ்பர குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன. காசா நகரத்திற்கு அருகில் ஹமாஸின் மூத்த தளபதி ரேத் சாத் கொலை செய்யப்பட்டதைத் ... Read More

மான்செஸ்டரில் கடும் மழை – பல விமானங்கள் தாமதம்

Mano Shangar- December 15, 2025

மான்செஸ்டரில் தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக பயணிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கிரேட்டர் மான்செஸ்டரில் இன்று திங்கட்கிழமைபெய்த கனமழையால் மான்செஸ்டர் விமான நிலையத்தில் பல விமானங்கள் தாமதமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மான்செஸ்டரில் ... Read More

பொண்டி துப்பாக்கிச்சூடு – லண்டனைச் சேர்ந்த சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு

Diluksha- December 15, 2025

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்தவர்களில் லண்டனில் பிறந்த ரப்பி ஒருவரும் 10 வயது சிறுமியும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து ... Read More

சிட்னி துப்பாக்கிச் சூடு – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

Mano Shangar- December 15, 2025

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இடம்பெற்ற யூத மத கொண்டாட்ட நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10 வயது சிறுமியும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. சிட்னியில் ... Read More

அவுஸ்திரேலியாவில் யூதர்களின் நிகழ்வை இலக்கு வைத்து துப்பாக்கி பியோகம் – 10 பேர் உயிரிழப்பு

Diluksha- December 14, 2025

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டி (Bondi) கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ... Read More

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான வன்முறையே தேசிய அவசரநிலை – பிரித்தானியா

Diluksha- December 14, 2025

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை பிரித்தானிய அரசு “தேசிய அவசரநிலை” என அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களை விசாரிக்க தனிப்பட்ட பொலிஸ் ... Read More

புற்றுநோயிலிருந்து மீண்டுவரும் மன்னர் சார்லஸ்

Nishanthan Subramaniyam- December 13, 2025

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ், தனது புற்றுநோய் குறித்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். ஆரம்பகால கண்டறிதல் மற்றும் முறையான சிகிச்சை ஊடாக புற்றுநோய் பரவலை தன்னால் மட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். 2024ஆம் ஆண்டு ... Read More

கம்போடியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் என தாய்லாந்து பிரதமர் அறிவிப்பு

Diluksha- December 13, 2025

அண்டை நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தத்தை வெற்றிகரமாக மத்தியஸ்தம் செய்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னர் கூறிய போதிலும், கம்போடியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் என தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் ... Read More

காசாவை தாக்கும் புயல் பைரன் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Diluksha- December 13, 2025

காசாவில் பைரன் புயல் காரணமாக மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று, இடைவிடாத மழை மற்றும் இடிந்து விழும் கட்டமைப்புகள் காரணமாக, இஸ்ரேலின் பேரழிவுகரமான தாக்குதலால் ஏற்கனவே இடம்பெயர்ந்த குடும்பங்கள் மேலும் ... Read More

‘ஒபாமாகேர்’ திட்டம் முடிவுக்கு வருகிறது

Nishanthan Subramaniyam- December 12, 2025

அமெரிக்காவில் ஒபாமாகேர் காப்பீட்டுத் திட்டத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கான மானியம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் போட்டி போட்டு செயல்படுவதால் அந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்கான மானியத்தை நீட்டிப்பதில் சிக்கல் ... Read More

ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜைக்கு சிறைத்தண்டனை

Nishanthan Subramaniyam- December 12, 2025

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், மதுபோதையில் மின்சார ஸ்கூட்டரை ஓட்டி, 51 வயதான இரு குழந்தைகளின் தந்தையை விபத்தில் கொன்ற 25 வயதுடைய பிரித்தானியப் பயணி Alicia Kemp என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கு வருடங்கள் ... Read More

சிறப்பு கல்வித் தேவையுடைய மாணவர்களுக்காக பிரித்தானியா அரசாங்கம் எடுத்துள்ள முடிவு

Nishanthan Subramaniyam- December 12, 2025

சிறப்பு கல்வித் தேவையுடைய மாணவர்களுக்கு 50,000 கூடுதல் இடங்களை பொதுப் பள்ளிகளில் உருவாக்க, பிரித்தானிய அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 3 பில்லியன் பவுண்ட் நிதியை முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. திட்டமிடப்பட்ட சில புதிய ... Read More