Category: உலகம்
ஈரானுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டும் – சீனா கோரிக்கை
ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என சீன கோரிக்கை விடுத்துள்ளது. வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். "இராணுவ வழிமுறைகளால் ... Read More
ஈரான் யுத்தத்தில் பிரான்ஸ் பங்கேற்கவில்லை – மக்ரோன்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய இராணுவ நடவடிக்கையில் பிரான்ஸ் பங்கேற்கவில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தனது வான்வழித் தடத்தினை அமெரிக்காவின் யுத்தத்திற்கு அனுமதிக்கவில்லை என ... Read More
ஃபத்வா காலாவதியாகிவிட்டது – ஈரான் அணு குண்டுகளை உருவாக்குமா?
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறிவந்த ஈரானின் அணுசக்தித் திட்டம் , அந்நாட்டின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் படுகொலையைத் தொடர்ந்து ஒரு புதிய பாதையில் செல்கிறது ... Read More
ஈரானுக்கு எதிரான போர் பிரித்தானியாவின் போர் அல்ல – கெய்ர் ஸ்டார்மர்
ஈரானுக்கு எதிரான போர் பிரித்தானியாவின் போர் அல்ல என்றும், அதில் தனது நாடு ஒருபோதும் ஈடுபடாது என்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அண்மைய விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் ... Read More
‘ஓரியன்’ விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா
நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இலங்கை நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம். இவர்கள் இந்த பயணத்தில் ... Read More
போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு
ஈரான் மீதான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் பெரும்பாலும் எட்டப்பட்டுவிட்டதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தற்போதைய பதற்றத்தைத் தணிக்கக் கோரியுள்ளார். இந்தப் போர் மேலும் நீடித்தால் உலகப் பொருளாதாரம் ... Read More
மேற்கு ஆசியா போர் தீவிரம் : ஹவுதி தாக்குதலால் செங்கடல் பாதை முடங்குமா? உலகம் பதற்றத்தில்
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஹவுதி கிளர்ச்சிப் படை, ஈரான் ஆதரவாக களமிறங்கியிருப்பது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது முதல் முறையாக ஏமனில் இருந்து ஏவுகணை தாக்குதல் ... Read More
பாலைவன மணலைப் பயன்படுத்தி உயர்தர சாலைகள் – ஜப்பான் கண்டுபிடிப்பு
கட்டுமானத் துறையில் நீண்டகாலமாக இருந்துவரும் ஒரு மிகப்பெரிய சவாலுக்கு ஜப்பானின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா ஒரு புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளது. பாலைவன மணலைப் பயன்படுத்தி உயர்தர சாலைகளை அமைக்கும் 'ரைசிங் சாண்ட்' ... Read More
இங்கிலாந்தில் வணிக நிறுவனங்களின் பொருளாதார நம்பிக்கையில் வீழ்ச்சி
இங்கிலாந்தில் வணிக நிறுவனங்களின் பொருளாதார நம்பிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Institute of Directors வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையும் உலகளாவிய பொருளாதார நிலையும் ... Read More
நேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுகின்றதா?
நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேறுவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டணியை ஒரு காகிதப்புலி ... Read More
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்கள் அதிகரிப்பு
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி, நாட்டின் பல பகுதிகளில் 8,000 முதல் 13,000 வரை சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்கள் ... Read More
Apple, Google உட்பட 18 அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய எல்லைக்குள் ... Read More












