Category: உலகம்

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஸ்டார்மர், வலியுறுத்தல்

Diluksha- December 10, 2025

சட்டவிரோதமாக குடியேறுபவர்களை நாடு கடத்துவதை எளிதாக்க மனித உரிமைச் சட்டங்களை சீர்திருத்துமாறு பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய தலைவர்களை வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய மனித உரிமைகள் மாநாட்டில்  மாற்றங்கள் குறித்து நடைபெற உள்ள ... Read More

தீபாவளி பண்டிகை யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இணைப்பு

Diluksha- December 10, 2025

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி, யுனஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இன்று இணைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற யுனெஸ்கோவின் முக்கிய கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருவமான கலாச்சார ... Read More

வடக்கு லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் – 15 வயது சிறுவன் உயிரிழப்பு

Mano Shangar- December 10, 2025

வடக்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 15 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்லிங்டனில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், பிரதான சந்தேகநபர் தலைமறைவாக ... Read More

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வெள்ளத் தடுப்புகள் தரம் குறைவானவை – ஆய்வில் தகவல்

Diluksha- December 10, 2025

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வெள்ளத் தடுப்புகள் தரம் குறைவாக இருப்பது புதிய பகுப்பாய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. பிரித்தானியா முழுவதும் வீடுகள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட பல வெள்ளத் தடுப்புகள் சரியான நிலையில் இல்லையென கண்டறியப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் ... Read More

புகலிட கோரிக்கையாளர்களினால் பிரித்தானியாவுக்குள் போதைப் பொருள் ஆபத்து

Mano Shangar- December 10, 2025

புகலிட கோரிக்கையாளர்கள் மூலம் பிரித்தானியாவுக்குள் கணிசமாக போதைப் பொருள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. The Telegraph வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் உள்துறை அலுவலகம் மற்றும் தேசிய குற்றவியல் ... Read More

பிரித்தானியாவை தாக்கும் பிராம் புயல் – அம்பர் எச்சரிக்கை விடுப்பு

Mano Shangar- December 9, 2025

பிரித்தானியாவில் சீரற்ற வானிலை நிலவி வரும் நிலையில், அம்பர் எச்சரிக்கை உள்ளிட்ட கடுமையான வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, வடமேற்கு ஸ்காட்லாந்து முழுவதும் மணிக்கு 90 மைல் (மணிக்கு 144 கிமீ) வேகத்தில் காற்று ... Read More

ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்

Mano Shangar- December 9, 2025

ஜப்பானைத் தாக்கிய 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பானின் கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியது. இந்த பேரழிவு முழு நாட்டையும் உலுக்கியுள்ளது. ஜப்பானிய பிரதமர் ... Read More

பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுப்படுத்தும் ஹமாஸ் – உளவுத்துறை தகவல்

Mano Shangar- December 9, 2025

ஹமாஸ் அமைப்பு பிரித்தானியா, ஜெர்மனி, நெதர்லாந்து, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் தமது செல்வாக்கை பரப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க நடவடிக்கைகளுக்கு ஐஆர்ஜிசி எனப்படும் ஈரானின் நிழல் இஸ்லாமிய புரட்சிகர ... Read More

பிரித்தானியாவி பல பகுதிகளில் கன மழைபெய்யும் – வானிலை அலுவலகம் எச்சரிக்கை

Mano Shangar- December 8, 2025

பிரித்தானியாவில் மூன்று நாட்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீரற்ற வானிலை நிலவுவதால், தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் இன்று மஞ்சள் எச்சரிக்கைகள் ... Read More

ஹவானா நீதிமன்றம் வளாகத்தில் குண்டு தாக்குதல் – மக்கள் வெளியேற்றம்

Diluksha- December 8, 2025

வட அயர்லாந்தின் தலைநகரான பெல்ஃபாஸ்டின்  (Belfast ) ஹவானா நீதிமன்றம் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பைப் குண்டு வீசப்பட்டதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் ... Read More

பிரித்தானியாவில் இளைஞர் வேலையின்மையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை

Diluksha- December 8, 2025

பிரித்தானியாவில் இளைஞர்களின் வேலையின்மையை குறைக்கும் நோக்கில், அரசாங்கத்தின் தொழிற்பயிற்சித் திட்டம் விரிவாக்கப்படுவதால் 50 ஆயிரம் இளைஞர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தொழிற்பயிற்சியில் இணையும் இளைஞர்களின் எண்ணிக்கை 40 வீதமாக ... Read More

பிரித்தானியாவில் 171 டெலிவரி ரைடர்கள் நாடு கடத்தல்

Diluksha- December 8, 2025

பிரித்தானியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாக வேலை செய்த 171 டெலிவரி ரைடர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இந்தியர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஆபரேஷன் ஈக்வலைஸ் ('Operation ... Read More