Category: உலகம்

போர் நிறுத்த காலப்பகுதியிலும் இஸ்ரேல் தாக்குதல் – 300 இற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

diluksha- December 3, 2025

போர் நிறுத்தம் அமுலில் இருந்த முதல் 50 நாட்களில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட தாக்குதலினால் 357 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். காசாவின் சுகாதார அமைச்சகம் மற்றும் அரசாங்க ஊடக அலுவலகத்தின் தகவலுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது. ... Read More

வீதி தடை காரணமாக 1,500 பேருந்து பயணங்கள் ரத்து

diluksha- December 3, 2025

சீரற்ற வானிலையால் விதிக்கப்ட்ட வீதி தடை காரணமாக இலங்கை போக்குவரத்து சபையால் இயக்கப்படும் சுமார் 1,500 பேருந்து பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே ரத்து செய்யப்பட்ட இந்த பேருந்துகளில் சுமார் 15,000 பயணிகள் ஏற்கனவே ... Read More

லண்டனில் பாலர் பாடசாலையில் சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பணியாளர்- குற்றவாளி என தீர்ப்பு

diluksha- December 3, 2025

வடக்கு லண்டனில் பாலர் பாடசாலையொன்றில் பணியாற்றிய ஒருவர், தனது பராமரிப்பில் இருந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்குற்படுத்தியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். வுட் கிரீன் கிரவுன் நீதிமன்றத்தில் (Wood Green Crown)  இந்த வழக்கு விசாரணைக்கு ... Read More

13 வயது சிறுவனால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை – ஆப்கானிஸ்தானில் சம்பவம்

Mano Shangar- December 3, 2025

ஆப்கானிஸ்தானில் இருந்து அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்றின் காணொளி வெளியாகியுள்ளது. 80,000 பேர் முன்னிலையில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி மூலம் சுடப்பட்டு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மரணதண்டனை 13 வயது சிறுவனால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய வர்த்தக உடன்படிக்கை

Mano Shangar- December 3, 2025

பிரித்தானியா மற்றும் அமெரிக்கா இடையே புதிய வர்த்தக உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பிரித்தானிய மருந்துப் பொருட்கள் மீது வரி (Zero Tariffs) அறவிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக ... Read More

அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை – ரஷ்யா அறிவிப்பு

Mano Shangar- December 3, 2025

அமெரிக்க சிறப்பு தூதுவர் குழுவுடன் இடம்பெற்ற ஐந்து மணி பேச்சுவார்த்தையின்  போது போர் நிறுத்தத்திற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் அமெரிக்க ... Read More

நிதியமைச்சர் பொதுமக்களை தவறாக வழிநடத்தவில்லை – கெய்ர் ஸ்டார்மர்

diluksha- December 2, 2025

வரவு செலவுத்திட்ட வாசிப்புக்கு முன் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், பொதுமக்களை தவறாக வழிநடத்தவில்லை என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையை ... Read More

வரவு செலவுத்திட்டம் குறித்து அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு ரீவ்ஸ் பதில்

diluksha- December 2, 2025

வரவு செலவுத்திட்டம் தொடர்பாக அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் பதிலளித்துள்ளார். இந்த வரவு செலவு திட்டம் ஆரம்பம் முதல் முடிவு வரை பேரழிவு என  தொழிற்கட்சி அமைச்சர் ஒருவர் ... Read More

பிரபல நாடக ஆசிரியர் சர் டாம் ஸ்டாப்பர்ட் காலமானார் – மூன்றாம் சார்ளஸ் மன்னர்  இரங்கல்

diluksha- November 30, 2025

பிரபல நாடக ஆசிரியர் சர் டாம் ஸ்டாப்பர்ட் 88 வயதில், தனது டோர்செட்டில் உள்ள வீட்டில் காலமாகியுள்ளார். ஆஸ்கார் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்ற இவர், ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக தத்துவ மற்றும் ... Read More

கொலை செய்யப்பட்டாரா இம்ரான்கான் ?

diluksha- November 28, 2025

சிறையில் இம்ரான்கான் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் சிறைத் துறை நிர்வாகம் மறுத்துள்ளது. அடியாலா சிறையில் இம்ரான்கான் நலமுடன் இருப்பதாகவும், அவருக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் சிறைத்துறை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ... Read More

பிரித்தானியாவில் உணர்வுப்பூர்வமாக இடம்பெறும் மாவீரர் நாள் – இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் தமிழர்கள்

Nishanthan Subramaniyam- November 27, 2025

மாவீரர் நாள் இன்று இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கின்றனர். பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு ஐரோப்பிய ஆசிய நாடுகளில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இலங்கையின் வடக்கு, ... Read More

இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம்

Mano Shangar- November 27, 2025

இந்தோனேசியாவில் சற்று முன்னர் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கை நேரப்படி இன்று காலை 10.25 மணியளவில் இந்தோனேசியாவில் 6.5 ரிச்சர்ட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. Sinabang (Indonesia) இருந்து வடமேக்காக 52 கிலோ மீட்டர் ... Read More