Category: உலகம்

அனுமதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற பாகிஸ்தான் கப்பலை திருப்பி அனுப்பிய ஈரான்

Nishanthan Subramaniyam- March 26, 2026

அனு​மதி பெறாமல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாகிஸ்​தான் செல்ல முயன்ற கன்​டெய்​னர் கப்பலை ஈரான் திருப்பி அனுப்​பி​யுள்​ளது. அமெரிக்​கா, இஸ்ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் இடையி​லான போர் 3 வாரங்​களைக் கடந்து நடை​பெறுகிறது. ... Read More

போர் முடிவுக்கு வராது – ஈரான் அறிவிப்பு

Mano Shangar- March 26, 2026

மத்திய கிழக்கில் நீடித்துள்ள போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவின் முன்மொழிவுக்கு ஈரான் எதிர்மறையாகப் பதிலளித்துள்ளது. ஈரானின் மூத்த அரசியல் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிரஸ் டிவிக்கு அளித்த செவ்வியில், போரை ... Read More

மத்திய கிழக்கு விவகாரத்தை கையாள சிறப்பு தூதுவரை நியமித்தது ஐ.நா

Nishanthan Subramaniyam- March 26, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஓர் அங்கமாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ், பிரெஞ்சு தூதர் ஜீன் அர்னால்ட்டை (Jean Arnault) தனது தனிப்பட்ட தூதராக நியமித்துள்ளார். 30 வருடங்களுக்கு ... Read More

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றி எதிரிகள் முயற்சி – சபாநாயகர் எச்சரிக்கை

Mano Shangar- March 26, 2026

பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானியத் தீவு ஒன்று படையெடுக்கப்படலாம் என ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "சில உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், ஈரானின் எதிரிகள் பிராந்திய நாட்டின் ஆதரவுடன் ஈரானிய தீவுகளில் ஒன்றை ... Read More

போரை நிறுத்த 15 அம்சத் திட்டம் – அமெரிக்காவுக்கு அடிபணியுமா ஈரான்?

Nishanthan Subramaniyam- March 25, 2026

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள இஸ்ரேல், அமெரிக்க, ஈரான் போர் தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், இதன் தாக்கம் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மோதலை முடிவுக்குக் ... Read More

150 டொலராக அதிகரிக்கப்போகும் எண்ணெய் விலை? உலகப் பொருளாதாரம் வீழ்ச்சியடையுமா?

Nishanthan Subramaniyam- March 25, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 150 அமெரிக்க டொலரை எட்டினால், அது உலகளாவிய ரீதியில் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு (Global Recession) வழிவகுக்கும் ... Read More

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்கு 15 அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ள அமெரிக்கா

Nishanthan Subramaniyam- March 25, 2026

இஸ்ரேல், ஈரான், அமெரிக்க போர் ஒரு மாதத்தை எட்டவுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுக்கு 15 அம்சத் திட்டத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. 1. ஈரான் மீதான அனைத்துத் தடைகளையும் நீக்குதல். 2. ஒரு குடிசார் ... Read More

போர் நிறுத்தம் – டிரம்பின் அறிவிப்பை கேலி செய்த ஈரான் அதிகாரி

Mano Shangar- March 25, 2026

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான அமெரிக்க முயற்சிகளை ஈரானிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கேலி செய்துள்ளார். இதன்படி, அமெரிக்கர்கள் தங்களுக்குள்ளேயே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானிய இராணுவத்தின் கதம் அல்-அன்பியா மத்திய ... Read More

லெபனானை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு சர்வதேச எதிர்ப்பு – கனடா, பிரான்ஸ் கண்டனம்

Diluksha- March 25, 2026

தெற்கு லெபனானை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கனடா அதற்கு வலுவான கண்டனம் தெரிவித்துள்ளது. லெபனானின் இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கனடா எச்சரித்துள்ளது. இந்த மாதம் தொடங்கியதிலிருந்து ... Read More

ஈரானுடனான போரில் வெற்றிபெற்று விட்டோம் – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

Mano Shangar- March 25, 2026

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார். இந்தப் போரில் ஏற்கனவே வெற்றி பெறப்பட்டுவிட்டதாகவும், ஆட்சி மாற்ற இலக்கு அடையப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். ... Read More

அமெரிக்கா மின் உற்பத்தி நிலையங்களைக் குறிவைத்தால் ஈரானின் இலக்குகள் என்னவாக இருக்கும்?

Mano Shangar- March 24, 2026

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ள நிலையில், ஈரானும் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ... Read More

மத்திய கிழக்கில் பதற்றம் – குர்திஷ் படைகள் மீதான தாக்குதலில் அறுவர் உயிரிழப்பு

Diluksha- March 24, 2026

ஈராக்கின் பெஷ்மெர்கா (Peshmerga) படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈராக்கின் இராணுவத்தைச் சேர்த்த அறுவர் உயிரிழந்துள்ளனர். குர்திஷ் பிராந்தியத்தின் ஆயுதப் படைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுமார் 30 ... Read More