Category: உலகம்

லண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்ததாக சந்தேகம் : நான்கு ஈரானியர்கள் கைது

Nishanthan Subramaniyam- March 6, 2026

லண்டனில் யூத சமூகத்தை குறிவைத்து உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு ஈரானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கையை இலண்டன் மெட்ரோப்பொலிட்டன் பொலிஸார், வெள்ளிக்கிழமை அதிகாலை வட லண்டன் மற்றும் ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் பகுதிகளில் ... Read More

துபாய் சென்ற Air France விமானம் மீது ஏவுகணை தாக்குதல்

Nishanthan Subramaniyam- March 6, 2026

துபாயில் சிக்கியிருந்த பிரெஞ்சு குடிமக்களை பரிஸுக்கு மீட்டுக் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்ட Air France AF4190 விமானம், ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக நேற்று திரும்பி சென்றதாக கூறப்படுகின்றது. இத்தகவலை பிரான்ஸ் போக்குவரத்து அமைச்சர் ... Read More

பிரான்ஸ் அரசியலில் மக்ரோனுக்கு பிறகு யார்? ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் என்ன?

Nishanthan Subramaniyam- March 6, 2026

ஐரோப்பிய அரசியல் வட்டாரங்களில் தற்போது அதிகமாக பேசப்படும் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் வலதுசாரி தேசியவாத அரசியல் சக்தி அதிகாரத்திற்கு வரக்கூடும் என்ற சாத்தியம் ... Read More

ஹார்முஸ் நீரிணை வழியாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய கப்பல்களுக்கு மாத்திமே தடை – ஈரான் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- March 6, 2026

ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடும் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து ஈரான் முக்கிய விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், உலகின் ... Read More

அணு குண்​டு​களை சுமந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணையை சோதனை செய்த அமெரிக்கா

Nishanthan Subramaniyam- March 6, 2026

அணு குண்​டு​களை சுமந்து செல்​லும் திறன் கொண்ட அதிநவீன ஏவு​கணையை அமெரிக்க விமானப்படை வெற்​றிகர​மாக சோதனை செய்​துள்​ளது. இதுகுறித்து அமெரிக்க விமானப் படை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: கடந்த 1962-ல் ‘மினிட்​மேன்I’ ஏவு​கணை​யும் கடந்த 1965-ம் ... Read More

போரின் விளிம்பில்: அமெரிக்கா – ஈரான் மோதலின் முழுப்பின்னணி

Rasmila Dharmaraja- March 6, 2026

உலகமே இன்று ஒரு பெரும் போரின் விளிம்பில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கின் பலமிக்க ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்று நேற்று தொடங்கியதல்ல. இது ஒரு நீண்ட கால ... Read More

உயிருடன் இருக்கும் ஈரானின் முன்னாள் ஜனாதிபதி

Nishanthan Subramaniyam- March 5, 2026

இஸ்ரேல் நடத்திய வான்வெளித்தாக்குதலில் ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் கொல்லப்பட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் அவர் உயிருடன் இருப்பதாகவும் ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை இரவு தலைநகர் தெஹ்ரானை குறிவைத்து நடத்தப்பட்ட ... Read More

பிரித்தானியாவிலிருந்து தமிழர்கள் வெளியேறும் நிலை – கடுமையான விசா கட்டுப்பாடுகள் அறிமுகம்

Nishanthan Subramaniyam- March 5, 2026

பிரித்தானியாவிற்கு வேலை விசாவில் சென்ற தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள், மீண்டும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுத் தரும் காலவரையற்ற விடுப்பு தொடர்பான ... Read More

அமெரிக்க நிலைகளை குறிவைத்து டுபாய், கத்தாரில் ஈரான் தாக்குதல்

Nishanthan Subramaniyam- March 4, 2026

ஈரான் - இஸ்ரேல் மோதல் இன்று 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், டுபாய் மற்றும் கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட ... Read More

அணு ஆயுதங்களை அதிகரிக்க பிரான்ஸ் ஜனாதிபதி உத்தரவு

Nishanthan Subramaniyam- March 4, 2026

உலகளவில் அதிகரித்து வரும் போர் பதற்ற சூழ்நிலைகளின் பின்னணியில், பிரான்ஸ் தனது அணு ஆயுத களஞ்சியத்தை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ளார். அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள ... Read More

டிரம்பின் பொருளாதார சவாலும் புவிசார் அரசியல் நெருக்கடியும்

Nishanthan Subramaniyam- March 4, 2026

ஈரான் மீதான அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல் மத்திய கிழக்கில் ஒரு பெரும் போரை மூட்டியுள்ள நிலையில், அதன் விளைவுகள் இப்போது அமெரிக்க மக்களின் சமையலறை வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. கடந்த செவ்வாயன்று வெள்ளை மாளிகையில் ... Read More

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்வு

Nishanthan Subramaniyam- March 4, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலைகள் செங்குத்தாக உயர்ந்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனால் குறித்த வழியூடான கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்ட ... Read More