Category: உலகம்
கம்போடியா உடனான எல்லை பிரச்சினை தீவிரம் – பாடசாலைகளை மூடிய தாய்லாந்து
கம்போடியா உடனான மோதல் காரணமாக எல்லையோர மாகாணங்களில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை தாய்லாந்து அரசாங்கம் மூடியுள்ளது. இரு நாடுகளிடையே எல்லை பிரச்சினைகள் தொடர்ந்தும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை ... Read More
பிரித்தானியாவில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் காரணமாக தீ விபத்துகள் – பொலிஸார் எச்சரிக்கை
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,மின்சார மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு குறித்து அவசர சேவைகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவற்றின் பேட்டரிகள் காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் குறித்து ... Read More
குற்றச்சாட்டுக்களை மறுத்த டேவிட் வொலியம்ஸ்
பிரித்தானியாவின் சிறந்த குழந்தைகள் எழுத்தாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் டேவிட் வொலியம்ஸ்(David Walliams), வெளியீட்டாளர் ஹார்பர்காலின்ஸ் UK (HarperCollins UK) அவரது புத்தகங்களை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்திய பின்னர், தகாத நடத்தை குறித்த குற்றச்சாட்டுகளை ... Read More
இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை
டே்ஷகானா (Toshakhana) வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி (Bushra Bibi) ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ... Read More
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் – வெளியான அதிர்ச்சியான தகவல்
பீஹாரை விட தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பல்வேறு மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தேர்தல் ஆணையகம் மேற்கொண்டு ... Read More
மரியாதையுடன் நடத்தப்பட்டால் உக்ரேனுக்குப் பிறகு எந்தப் போரும் இருக்காது
மரியாதையுடன் நடத்தப்பட்டால் உக்ரேனுக்குப் பிறகு எந்தப் போரும் இருக்காது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளை ரஷ்யா தாக்கத் திட்டமிடுவதாகக் கூறப்படும் தகவல் அர்த்தமற்றது என மொஸ்கோவில் நேற்று நடைபெற்ற ... Read More
பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ... Read More
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவும் கிரீஸும் புதிய ஒப்பந்தம்
புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றில் பிரித்தானியாவும் கிரீஸும் கையெழுத்திட்டுள்ளன. பிரித்தானிய வெளியுறவு அமைச்சரான யெவெட் கூப்பர் (Yvette Cooper) மற்றும் கிரீஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஜெராபெட்ரிடிஸ் (George Gerapetritis) ஆகியோர் கிரீஸ் ... Read More
துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் – அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு
சிட்னி போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டத்தை அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், ... Read More
உக்ரைனில் மேலும் நிலப்பரப்பு கைப்பற்றப்படும்: புடின் எச்சரிக்கை
உக்ரைன் அமைதிப் பேச்சு தோல்வி அடைந்தால், உக்ரைனில் மேலும் கூடுதலான நிலப்பரப்பை ரஷ்யா கைப்பற்றும் என ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு ... Read More
போர்க்களத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட ரஷ்யா, உக்ரைன் தீவிர முயற்சி
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில், போர்க்களத்தில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட இரு நாடுகளும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் புதன்கிழமை ... Read More
டியாகோ கார்சியாவில் சிக்கித்தவிக்கும் இலங்கை தமிழர்கள்!! லண்டன் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
உலகின் மிகத் தொலைதூரத் தீவுகளில் ஒன்றான டியாகோ கார்சியா தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை அந்தப் பிரதேசத்திற்கான ஆணையரின் ... Read More
