Category: உலகம்
உக்ரைன் மற்றும் ரஷ்ய தூதுக்குழுவை சந்திக்கும் அமெரிக்க இராணுவ அதிகாரி
ஜெனீவாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, "அமைதிக்கான பாதையை உண்மையானதாக்கக்கூடிய பல வாய்ப்புகளை நாங்கள் காண்கிறோம்" என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரோஸ்டோவ் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் மூவர் கொலை செய்யப்பட்டதாகவும் ... Read More
12,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை
எத்தியோப்பியாவில் உள்ள எரிமலை குழம்பு வெடித்து சிதறியதை அடுத்து, பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு எத்தியோப்பியாவில் நீண்ட காலமாக உறங்கும் நிலையில் இருந்த ஹெய்லி குப்பி எரிமலை 12,000 ஆண்டுகளுக்கு ... Read More
‘அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது’ – ஷாங்காய் விமான நிலையத்தில் பெண் பயணியை அலைக்கழித்த சீன அதிகாரிகள்
அருணாச்சலப் பிரதேசத்தில் வசிப்பவரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது என ஷாங்காய் விமான நிலையத்தில் இந்திய பெண் பயணிக்கு சீன குடியுரிமை அதிகாரிகள் தொந்தரவு கொடுத்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் பெமா வாங் தாங்டாக். இவர் ... Read More
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய பயணம் மீண்டும் இரத்து
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ... Read More
பிரித்தானியா AI பயன்பாட்டில் முன்னேறுவதற்கு தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் -லியன் ஜோன்ஸ்
பிரித்தானியா செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டில் முன்னேறுவதற்கு தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என செயற்கை நுண்ணறிவு துறையில் முக்கிய பங்களிப்பை ஆற்றிய கணினி விஞ்ஞானி லியன் ஜோன்ஸ், தெரிவித்துள்ளார். தற்போது டோக்கியோவில் வசிக்கும் ஜோன்ஸ் ... Read More
கிரேன்ஜ்மவுத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் குறித்து பிரித்தானியாவின் புதிய தீர்மானம்
ஸ்காட்லாந்தின் கிரேன்ஜ்மவுத் (Grangemouth) எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு £14.5 மில்லியன் பவுண்ட்கள் முதலீட்டை வரவு செலவுத்திட்டத்தில் அறிவிக்க உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த சுத்திகரிப்பு நிலையம் 100 ஆண்டுகளாக இயங்கி வந்தது, ஆனால் ... Read More
பிரித்தானியாவில் இலங்கை தமிழர் ஒருவர் கைது
லிவர்பூலில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்படும் சுஜந்த் கேதீஸ்வரராசா, கடந்த புதன்கிழமை லிவர்பூல் நகர ... Read More
புரோஸ்டேட் புற்றுநோயால் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பாதிப்பு
முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், தான் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அதற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். பிபிசி வானொலிக்கு அளித்த செவ்வி ஒன்றில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் ... Read More
லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி பலி
லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் உயிரிழந்துள்ளார். இதனை ஹிஸ்பொல்லா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்பொல்லா ... Read More
தென் ஆப்பிரிக்காவில் 20 ஆவது ஜி20 உச்சி மாநாடு ஆரம்பம்
ஆப்பிரிக்க கண்டத்தில் முதன்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விடயங்கள் முக்கியத்துவம் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட ... Read More
ஜி – 20 மாநாட்டை புறக்கணித்த ட்ரம்ப்
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்கவில்லை என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று முதல் நவம்பர் 23 ஆம் திகதிவரை ஜி 20 நாட்டு ... Read More
“ட்ரம்ப்பை சந்திக்கும்போது பேசப்போவது இதுதான்…” – நியூயார்க் மேயர் மம்தானி உறுதி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புடனான சந்திப்பின்போது நகரத்தின் பொருளாதார நெருக்கடி குறித்து பேசப்போவதாகவும், நியூயார்க்கர்களுக்கு ஆதரவாகப் பேச இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றும் நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோரான் மம்தானி கூறினார். நியூயார்க் ... Read More
