Category: உலகம்

 அவுஸ்திரேலியா துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – புதிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியீடு

Diluksha- December 22, 2025

 அவுஸ்திரேலியாவின் பொண்டி(Bondi) கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பான புதிய நீதிமன்ற ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த தாக்குதலை தந்தையும் மகனும் பல மாதங்களாக திட்டமிட்டும் நுணுக்கமாகவும் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு ... Read More

சனிக்கிழமை மாத்திரம் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!

Mano Shangar- December 22, 2025

கடந்த சனிக்கிழமை மாத்திரம் 13 படகுகளில் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்ததாக இங்கிலாந்தின் உள்துறை அலுவலக தரவுகள் தெரிவித்துள்ளன. அண்மைய ஆண்டுகளில் டிசம்பர் மாதத்தில் ஒருநாளில் பதிவு செய்யப்பட்ட சாதனை இதுவாகும். ... Read More

பிரித்தானியாவில் புகலிட கோரிக்கையாளர்களை இராணுவ முகாம்களில் தங்கவைக்கும் திட்டம்

Mano Shangar- December 22, 2025

பிரித்தானியாவில் தங்கியுள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை ஹோட்டல்களில் இருந்து வெளியேற்றி, இராணுவ முகாம்களில் தங்கவைக்கும் திட்டத்தை வரும் ஜனவரி முதல் நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஈஸ்ட் சசெக்ஸ் (East Sussex) பகுதியில் உள்ள குரோபரோ (Crowborough) இராணுவ ... Read More

மொஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ரஷ்ய ஜெனரல் பலி!

Mano Shangar- December 22, 2025

தெற்கு மொஸ்கோவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் மூத்த ரஷ்ய ஜெனரல் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். பொது ஊழியர்களுக்குள் பயிற்சித் துறையின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவின் கொலை குறித்து விசாரணையைத் ... Read More

உலகின் மிகப்பெரிய அணு உலையை மீண்டும் தொடங்க ஜப்பான் தீர்மானம்

Mano Shangar- December 22, 2025

2011ஆம் ஆண்டு புகுஷிமா (Fukushima) அணு உலை விபத்திற்குப் பிறகு, அணுசக்தி பயன்பாட்டில் தயக்கம் காட்டி வந்த ஜப்பான், தற்போது மீண்டும் அணுசக்திக்குத் திரும்பும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்துள்ளது. உலகின் ... Read More

பொண்டி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – நினைவு நாள் அனுஷ்டிப்பு

Diluksha- December 21, 2025

அவுஸ்திரேலியாவில், பொண்டி கடற்கரை தாக்குதல் (Bondi Beach attack) நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு,  அந்நாட்டில் தேசிய நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்றும் ... Read More

தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – 09 பேர் உயிரிழப்பு

Diluksha- December 21, 2025

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் (Johannesburg) நகருக்கு மேற்கே உள்ள பெக்கர்ஸ்டால் (Bekkersdal) நகரில் அடையாளந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 09 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று உணவகமொன்றில் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

கம்போடியா உடனான எல்லை பிரச்சினை தீவிரம் – பாடசாலைகளை மூடிய தாய்லாந்து

Diluksha- December 21, 2025

கம்போடியா உடனான மோதல் காரணமாக எல்லையோர மாகாணங்களில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை தாய்லாந்து அரசாங்கம் மூடியுள்ளது. இரு நாடுகளிடையே எல்லை பிரச்சினைகள் தொடர்ந்தும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை ... Read More

பிரித்தானியாவில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் காரணமாக தீ விபத்துகள் – பொலிஸார் எச்சரிக்கை

Diluksha- December 21, 2025

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,மின்சார மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு குறித்து அவசர சேவைகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. குறிப்பாக, மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் அவற்றின் பேட்டரிகள் காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் குறித்து ... Read More

குற்றச்சாட்டுக்களை மறுத்த டேவிட் வொலியம்ஸ்

Diluksha- December 20, 2025

பிரித்தானியாவின் சிறந்த குழந்தைகள் எழுத்தாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் டேவிட் வொலியம்ஸ்(David Walliams), வெளியீட்டாளர் ஹார்பர்காலின்ஸ் UK (HarperCollins UK) அவரது புத்தகங்களை வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்திய பின்னர், தகாத நடத்தை குறித்த குற்றச்சாட்டுகளை ... Read More

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை

Diluksha- December 20, 2025

டே்ஷகானா (Toshakhana) வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி (Bushra Bibi) ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ... Read More

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் – வெளியான அதிர்ச்சியான தகவல்

Nishanthan Subramaniyam- December 20, 2025

பீஹாரை விட தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கக்கப்பட்டுள்ளனர். சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள பல்வேறு மாநிலங்களில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தேர்தல் ஆணையகம் மேற்கொண்டு ... Read More