Category: உலகம்

பொதுப் போக்குவரத்து தொடர்பில் கவனம் செலுத்துமாறு பிரித்தானிய மக்களுக்கு அறிவுறுத்தல்

Diluksha- December 24, 2025

பண்டிகை காலத்தில், பொதுப் போக்குவரத்து மற்றும் ஏனைய சேவைகள் கிடைக்குமா என்பதில் அதிகம் கவனம் செலுத்துமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டின் பண்டிகை காலம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என வீதி ... Read More

 சரேயில் (Surrey)  தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த கைதியின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவு

Diluksha- December 24, 2025

பலஸ்தீன நடவடிக்கைக் குழுவுடன் தொடர்புடைய குற்றங்களுக்காக  சரேயில் (Surrey)  தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட கைதி 50 நாட்களுக்கும் மேலாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், ஏனைய மூன்று ... Read More

அவுஸ்திரேலியாவில் நாஜி சின்னங்களை காட்சிப்படுத்திய பிரித்தானிய நாட்டவர் நாடு கடத்தப்படும் அபாயம்

Mano Shangar- December 24, 2025

அவுஸ்திரேலியாவில் இருந்து பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். நாஜி சின்னங்களை காட்சிப்படுத்தியதாகக் கூறி குறித்த நபரின் விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 43 ... Read More

பொண்டி தாக்குதலை ஆதரித்த நபரின் வீட்டிலிருந்து துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டெடுப்பு

Diluksha- December 24, 2025

அவுஸ்திரேலியாவின் பொண்டி தாக்குதல் நடத்தியவர்களுக்கு ஆதரவளிப்பதாக கூறிய நபரின் வீட்டிலிருந்து பொலிஸார் துப்பாக்கிகள்  மற்றும் வெடிமருந்துகள் போன்றவற்ளை கண்டெடுத்துள்ளனர். இனரீதியான துன்புறுத்தல், தடைசெய்யப்பட்ட ஆயுதம் வைத்திருந்தமை போன்ற பல பகுற்றச்சாட்டுகளும் அந்த நபர் மீது ... Read More

உக்ரைனின் பொதுமக்களை கடத்திச் சென்ற ரஷ்யா

Diluksha- December 24, 2025

உக்ரைனின் 52 பொதுமக்கள் ரஷ்யாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக  உக்ரைன்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைனின் வடகிழக்கு சுமி பிராந்தியத்தில் உள்ள ஹ்ராபோவ்ஸ்கே (Hrabovske) என்ற எல்லை கிராமத்தில் இடம்பெற்ற தாக்குதலின் போதே அந்த மக்கள் அழைத்துச் ... Read More

கிறிஸ்துமஸ் ஈவ் – இங்கிலாந்தின் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு நீர் விநியோகத் தடை

Diluksha- December 24, 2025

கிறிஸ்துமஸ் ஈவ் அன்று இங்கிலாந்தின் சில பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் அபாயம் காணப்படுவதாக Southern Water நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹேஸ்டிங்ஸ் (Hastings)மற்றும் அதனை அண்மித்த  பகுதிகளில் உள்ள சுமார் 15,000 ... Read More

வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு உதவுவதே தனது முன்னுரிமை – கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் பிரதமர்

Mano Shangar- December 24, 2025

நாடு முழுவதும் பலர் வாழ்க்கைச் செலவில் போராடி வருவதாக பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு உதவுவதே தனது முன்னுரிமை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ... Read More

இங்கிலாந்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு பனிப்பொழிவு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Mano Shangar- December 24, 2025

இங்கிலாந்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு பனிப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, மான்செஸ்டர், லங்காஷயர் மற்றும் மேற்கு மற்றும் வடக்கு யார்க்ஷயரின் சில பகுதிகளில் பனிப்பொழிவு இருக்கும் ... Read More

கின்னஸ் சாதனை படைத்துள்ள 150 வயது கிறிஸ்துமஸ் மரம்

Nishanthan Subramaniyam- December 24, 2025

இங்கிலாந்தின் நார்த்தம்பர்லாந்து பகுதியைச் சேர்ந்த 150 வயது கிறிஸ்துமஸ் மரத்திற்குக் கின்னஸ் உலகச் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. 44.7 மீட்டர் உயரமுள்ள இந்த மரம், ‘ஏஞ்சல்ஸ் அஃப் தி நார்த்’ மரத்தைக் காட்டிலும் ஏறத்தாழ ... Read More

பிரித்தானியாவில் போதைப்பொருள் வர்த்தகம் – நபர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Diluksha- December 24, 2025

பிரித்தானியாவில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாசில்டன் கிரவுன் ( Basildon Crown) நீதிமன்றம் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குறித்த நபர் தென்கிழக்கு இங்கிலாந்து முழுவதும் ... Read More

இஸ்ரேல் ஜனாதிபதி ஆஸி. செல்கிறார்

Nishanthan Subramaniyam- December 24, 2025

இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி விடுத்த அழைப்பின் பிரகாரமே அவர் கன்பரா செல்கிறார். ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் ... Read More

கடற்கொள்ளை ஆதரவாளர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை – வெனிசுலாவில் புதிய சட்டம் நிறைவேற்றம்

Diluksha- December 24, 2025

முற்றுகைகள் மற்றும் கடற்கொள்ளை நடவடிக்கைகளை ஆதரிப்பவர்கள் அல்லது நிதியளிப்பவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தை வெனிசுலாவின் தேசிய சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது. வெனிசுலாவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதைத் தொடர்ந்து, ... Read More