Category: உலகம்

இஸ்ரேல் மத்திய கிழக்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றினாலமு் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை – அமெரிக்க தூதுவர்

Diluksha- February 21, 2026

இஸ்ரேல் மத்திய கிழக்கின் பெரும்பகுதியைக் கைப்பற்றினால் தான் ஆட்சேபனை தெரிவிக்கப் போவதில்லை என இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் மைக் ஹக்காபி (Mike Huckabee) தெரிவித்துள்ளார். பழமைவாத விமர்சகர் டக்கர் கார்ல்சன் (Tucker Carlson) உடன் ... Read More

பங்களாதேஸில் தேர்தலில் வெற்றிபெற்ற 43  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- February 21, 2026

பங்களாதேஸில் கடந்தவாரம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற 43  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்கள் போராட்டத்தால் கடந்த 2024 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் ... Read More

டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு சட்டவிரோதமானது – அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Nishanthan Subramaniyam- February 21, 2026

உலக நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சட்டவிரோதமான முறையில் வரி அறவீடு செய்துள்ளதாக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. டிரம்பின் சுங்க வரிகள் கூட்டாட்சி சட்டத்தை மீறுவதாக அமெரிக்க உச்ச ... Read More

கைதான பிரித்தானிய முன்னாள் இளவரசர் விடுவிப்பு

Nishanthan Subramaniyam- February 20, 2026

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர், விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று (19) தேம்ஸ் வேலி பொலிஸார், நோர்போக்கில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரைக் ... Read More

66-வது பிறந்தநாளில் சிறைவாசம்: எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய பிரித்தானிய இளவரசர்; எலைட் முகமூடிகள் வெளிப்படுத்தும் இருண்ட உலகம்

Rasmila Dharmaraja- February 19, 2026

செய்தி ஆசிரியர் : D. ரஸ்மிளா "66-வது பிறந்தநாள்... கொண்டாட வேண்டிய வேளையில் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் ஒரு முன்னாள் இளவரசர்! உலகையே அதிர வைத்த எப்ஸ்டீன் கோப்புகள் இப்போது பிரிட்டன் அரச குடும்பத்தின் ... Read More

மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூ கைது

Diluksha- February 19, 2026

பிரித்தானிய மன்னர் சார்லஸின் சகோதரர், ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், கைது செய்யப்பட்டுள்ளார். நோர்போக் - சாண்ட்ரிங்ஹாமில் ஆண்ட்ரூவின் வீட்டில் தேம்ஸ் பொலிஸாரால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொது அலுவலகத்தில் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் அவர்  ... Read More

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் விளைவுகள் விபரீதமாகும் – ரஷ்யா எச்சரிக்கை

Mano Shangar- February 19, 2026

ஈரான் மீதான எந்தவொரு அமெரிக்காவின் புதிய தாக்குதலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சவுதி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த எச்சரிக்கையை ... Read More

வடகொரியாவின் அடுத்த தலைவர் 13 வயது சிறுமியா?

Nishanthan Subramaniyam- February 19, 2026

உலக நாடுகளைத் தனது ஏவுகணை சோதனைகளால் அச்சுறுத்தி வரும் வடகொரியாவில், தற்போது ஒரு புதிய மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன், தனது 13 வயது மகள் கிம் ... Read More

இஸ்ரேல் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்க கடும் கண்டனம்!

Mano Shangar- February 19, 2026

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் விரிவாக்க நடவடிக்கைகளைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் சபையின் 85 உறுப்பு நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. சர்வதேச சட்டங்களுக்கு முரணான இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை ... Read More

வடக்கு லண்டனில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்

Nishanthan Subramaniyam- February 18, 2026

வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதால் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு சுகாதார அதிகாரிகள் பெற்றோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை 50 இற்கும் அதிகமான சிறுவர்கள் தட்டம்மை நோய் ... Read More

லண்டனில் தொலைபேசி திருட்டுக்காக நூற்றுக்கணக்கானோர் கைது

Mano Shangar- February 17, 2026

லண்டனில் கையடக்க தொலைபேசி திருடப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் 200க்கும் மேட்டபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நான்கு வாரங்களாக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. கையடக்க தொலைபேசிகளை திருடியதற்காக 248 ... Read More

ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பு மீது உக்ரைன் தாக்குதல்

Mano Shangar- February 17, 2026

ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவின் கிராஸ்னோடர் பகுதியில் உள்ள இல்ஸ்கி சுத்திகரிப்பு நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ... Read More