Category: இலங்கை

வெல்லவாயவில் வாகன விபத்து – ஒருவர் காயம்

Diluksha- December 22, 2025

வெல்லவாயவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். வெல்வாய-மொனராகலை பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. லொறியும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ... Read More

வவுனியா,செட்டிகுளம் பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் பலி

Diluksha- December 22, 2025

வவுனியா,செட்டிகுளம் – வீரபுரம் பிரதேசத்தில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொலைபேசி உரையாடல் ஒன்றின் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குழுவொன்றினால் அந்த நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது ... Read More

கொழும்பு உட்பட பல பகுதிகளில் காற்றின் தரம் ‘ஆரோக்கியமற்ற’ மட்டத்தில்

Mano Shangar- December 22, 2025

'IQAir' வலைத்தளத்தின்படி, கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 'ஆரோக்கியமற்ற' மட்டங்களில் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் (20ஆம் திகதி) மற்றும் நேற்று (21ஆம் திகதி) காற்றின் தரம் 'ஆரோக்கியமற்ற' மட்டங்களில் ... Read More

இலங்கையில் ஒன்லைன் நிதி மோசடி முறைப்பாடுகள் அதிகரிப்பு

Mano Shangar- December 22, 2025

ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கணினி அவசரகால பதில் மன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஒன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு முற்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனம் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெற ... Read More

அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- December 22, 2025

அம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் மேலாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். சம்பவம் ... Read More

தையிட்டியில் பெரும் பதற்றம் – வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் கைது

Diluksha- December 21, 2025

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொலிஸார் ... Read More

விமான நிலையத்தில் 63 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது

Diluksha- December 21, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 63 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (21) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது ... Read More

பாராளுமன்ற உறுப்பினர்கள், பணிக்குழாமிற்கு நீண்ட விடுமுறை

Nishanthan Subramaniyam- December 20, 2025

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற ஊழியர்களுக்கும் நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 17 நாட்கள் விடுமுறையும், பாராளுமன்ற ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் விசேட விடுமுறையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ... Read More

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு  சட்டமூலம் – பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு

Diluksha- December 20, 2025

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத் தடுப்பு  சட்டமூலம் தொடர்பில் பொது மக்கள் தங்களின்  கருத்துக்களையும் பரிந்துரைகளையும் சமர்ப்பிக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார  தெரிவித்துள்ளார் . வரைவு சட்டமூலம்  மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு, ... Read More

இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க IMF அங்கீகாரம்

Nishanthan Subramaniyam- December 20, 2025

டித்வா சூறாவளி காரணமாக ஏற்படும் பொருளாதார பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கைக்கு 206 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர நிதி உதவியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. நவம்பர் 28 ஆம் ... Read More

T20 உலகக்கிண்ணத் தொடர் 2026: இந்தியக் குழாம் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- December 20, 2025

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் குழாம் இன்று (20) பிற்பகல் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப ... Read More

பண்டிகைக் காலத்தில் மதத் தலங்களுக்கு விசேட பாதுகாப்பு

Nishanthan Subramaniyam- December 20, 2025

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்காக பெருமளவான மேலதிக பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ... Read More