Category: இலங்கை

தமிழர்களுக்கு நீதியையும், அரசியல் தீர்வையும் வழங்க வேண்டும்

Nishanthan Subramaniyam- January 7, 2026

தமிழ் மக்களுக்கு நீதியையும், நிலையான அரசியல் தீர்வையும் வழங்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே ... Read More

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவே இறுதி தீர்மானத்தை மேற்கொள்ளும்

Nishanthan Subramaniyam- January 7, 2026

2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான மின்னுற்பத்தி மற்றும் மின்விநியோக நடவடிக்கைகளுக்கு 137,016 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையிலேயே அதற்கமைவாக 11.57 சதவீதத்தால் மின்கட்டணத்தை அதிகரிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது ... Read More

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

Mano Shangar- January 7, 2026

கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ... Read More

வீதி விளக்குகளுக்கான கட்டணத்தை மக்களிடம் அறவிடத் திட்டம்

Nishanthan Subramaniyam- January 7, 2026

உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, தமது பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளுக்கு ஏற்படும் செலவை அப்பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தில் அறவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ ... Read More

டக்ளஸ் மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில்

Mano Shangar- January 7, 2026

நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவர்களது இரண்டு மகன்களும் தற்போது மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலை தவல்களை கோடிட்டு சிங்கள ஊடகம் ஒன்று ... Read More

அடுத்த 12 மணி நேரத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றங்கள்!

Mano Shangar- January 7, 2026

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கே கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு மேற்கு ... Read More

கிளிநொச்சியில் பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு

Mano Shangar- January 7, 2026

கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 ... Read More

விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத்தை திருத்த தீர்மானம்

Diluksha- January 6, 2026

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நிலையத்தில், வெளிநாட்டு சாரதி உரிமத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான கட்டணங்களைத் திருத்தம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்தில் ... Read More

500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 03 இந்தியபிரஜைகள் கைது

Diluksha- January 6, 2026

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் ரக போதைப்பொருட்களுடன் இந்தியப் பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தாய்லாந்தின் பேங்கொக் (Bangkok) நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ... Read More

நுவரெலியாவில் அதிக பனிமூட்டம் – சாரதிகள் அவதானம்

Mano Shangar- January 6, 2026

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினை தொடர்ந்து நுவரெலியாவில் இன்று (06) காலை முதல் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. குறிப்பாக நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பிலக்பூல் சந்தி, வெண்டிகோனர், ... Read More

மதுபானம் அருந்தி ஐவர் உயிரிழந்த சம்பவம் – பெண் ஒருவர் கைது

Diluksha- January 6, 2026

வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஐவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேலும் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் குறித்த மேலதிக ... Read More

850 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய சுறா மீன்களுடன் அறுவர் கைது

Diluksha- January 6, 2026

சட்டவிரோதமாகப் பிடிக்கப்பட்ட 850 கிலோ கிராமிற்கும் அதிக நிறையுடைய சுறா மீன்களுடன் 06 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ, வெல்லமன்கர மீன்பிடித் துறைமுகத்தில் இன்று (06) அதிகாலை இலங்கை கடலோர பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட ... Read More