Category: இலங்கை

யாழில் இரண்டு கிலோ தங்கம் திருட்டு – பெண் ஒருவர் கைது

Mano Shangar- January 14, 2026

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகரில் ... Read More

மியன்மாரிடமிருந்து 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை

Diluksha- January 13, 2026

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மியன்மாரிலிருந்து 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த அரிசித் தொகையைக் கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு அந்நாட்டின் யங்கோன் துறைமுக வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மியன்மாருக்கான ... Read More

நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை

Mano Shangar- January 13, 2026

எதிர்வரும் போகம் முதல் நெல் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, சம்பா மற்றும் கீரி சம்பா நெல் வகைகளின் விலைகளை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய பிரதி அமைச்சர் நாமல் ... Read More

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகை

Mano Shangar- January 13, 2026

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டிற்கு வரவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் ... Read More

அரச சேவையில் புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

Nishanthan Subramaniyam- January 13, 2026

அரசாங்க சேவைக்கு புதிதாக 26,095 பேரை இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, 23,344 ஆசிரியர்கள் உட்பட இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.   Read More

சம்பா, கீரி சம்பா நெல்லுக்கான குறைந்தபட்ச விலை அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- January 13, 2026

சம்பா மற்றும் கீரி சம்பா செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில், அந்த நெல் வகைகளைக் கொள்வனவு செய்வதற்காக தற்போது நடைமுறையிலுள்ள குறைந்தபட்ச விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது குறித்த அமைச்சரவைத் தீர்மானம் வருமாறு, ... Read More

கைதான தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

Diluksha- January 13, 2026

கைதான தமிழக மீனவர்கள் 10 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் அவர்கள் இன்று காலை முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, அவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதிவரைவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோத ... Read More

தரம் 6 கல்வி சீர்திருத்தங்கள் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பு

Diluksha- January 13, 2026

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள 06 ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மீண்டும் மீளாய்வு செய்து, அவற்றை 2027 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சர்ச்சைக்குரிய 6 ஆம் தர ஆங்கிலக் கற்றல் தொகுதி (Module) ... Read More

2026 இன் முதல் 11 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மித்தது

Diluksha- January 13, 2026

2026 ஆம் ஆண்டின் முதல் 11 நாட்களுக்குள் 94,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் 11 ஆம் திகதிகளுக்கிடையே ... Read More

கல்வியை ஆபாசமயப்படுத்தியமையே தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரே ஒரு முறைமை மாற்றம்

Nishanthan Subramaniyam- January 13, 2026

நாட்டின் மிகவும் மதிப்புமிக்க வளமான பிள்ளைகளைப் பாதுகாத்து பராமரித்து, சிறந்த நிகழ்காலத்தையும் சிறந்த எதிர்காலத்தையும் அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும் அழகான எதிர்பார்புகள் ஒவ்வொரு பெற்றோர்களிடமும் காணப்படுகின்றன. இந்த அழகான எதிர்பார்புகளை உறுதி செய்வதில் அனைவரும் ... Read More

வீதியால் சென்ற வாகனங்களை அடித்து நொறுக்கியர் கைது

Nishanthan Subramaniyam- January 13, 2026

கடுவெல - கொள்ளுப்பிட்டி வீதியிர் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் ஆயுதமொன்றை பயன்படுத்தி பல வாகனங்களைத் தாக்குவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. நேற்று 12ஆம் திகதி மாலை இந்த ... Read More

பிரதமரை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி அமைச்சரவையை திருத்தம் செய்யுங்கள்

Nishanthan Subramaniyam- January 13, 2026

பிரதமர் ஹரிணி அமரசூரியவை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி அமைச்சரவைத் திருத்தம் செய்யுமாறு தேசத்தைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் ஜனாதிபதிக்கு யோசனையொன்றை முன்வைத்து கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கு அவர் ... Read More