Category: இலங்கை

வவுனியாவில் 7 வருடங்களுக்கு பின்னர் தனது சேவையினை ஆரம்பித்த பேருந்து

Mano Shangar- January 16, 2026

வவுனியா சிதம்பரபுரம் பகுதிக்கு தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் அரச பேரூந்து சேவையில் ஈடுபடவில்லை என்ற கோரிக்கை பல வருடங்களாக மக்கள் மத்தியில் இருந்தது. இந்நிலையில் வவுனியா கற்குளம் சிதம்பரபுரம் ஊடாக வவுனியா ... Read More

யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை சிதறடிக்க மாட்டோம்!! ஜனாதிபதி அனுர தெரிவிப்பு

Mano Shangar- January 16, 2026

எமது ஆட்சிக்கு யாழ் மக்கள் தந்த நம்பிக்கையை மறக்க மாட்டேன் எனத் தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அந்த நம்பிக்கையை சிதற டிக்க மாட்டோம் என பொங்கல் நாளில் தெரிவிக்கிறேன் என்றார். யாழ் ... Read More

துபாயில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பலை சேர்தவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்

Mano Shangar- January 16, 2026

துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும், பணமோசடி வழக்கு விசாரணைக்காகத் தேடப்பட்ட ஒரு பெண்ணும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளால் இன்று (16) அதிகாலை கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான ... Read More

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூவருக்கு அபராதம்!

Mano Shangar- January 16, 2026

அரசாங்கம் நிர்ணயித்துள்ள கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த மூன்று வர்த்தகர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் வீதம், மொத்தம் மூன்று இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து வெலிசறை நீதவான் ... Read More

இலங்கையில் மதுபானத்தால் தினசரி 50 மரணங்கள்

Mano Shangar- January 16, 2026

இலங்கையில் மதுபானப் பயன்பாடு காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற "மதுபானம் குறித்த உண்மைகளும் கட்டுக்கதைகளும் மற்றும் ... Read More

இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீன நிறுவனம் தீர்மானம்

Nishanthan Subramaniyam- January 15, 2026

இலங்கையின் முதலாவது கேபிள் கார் திட்டமாகக் கருதப்படும் அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திலிருந்து வெளியேற அதன் முதலீட்டாளரான சீனாவின் Amber Adventures தனியார் நிறுவனம் தீர்மானித்துள்ளது. நாட்டின் ஒழுங்குமுறைச் செயல்பாடுகளில் உள்ள தடைகள் மற்றும் ... Read More

பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்குதல் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- January 15, 2026

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் 15,000 ரூபா ... Read More

உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளே ‘தை பொங்கல்’

Nishanthan Subramaniyam- January 15, 2026

உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், என் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளை தமிழ் மக்களனைவருக்கும் அன்புடனும் பொறுப்புணர்வுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் என கடற்றொழில் மற்றும் ... Read More

உலக பொருளாதாரமன்ற மாநாடு சுவிஸில்: பிரதமர் பங்கேற்பு

Nishanthan Subramaniyam- January 15, 2026

உலக பொருளாதாரமன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகின்றது. 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார். பிரதி ... Read More

Dambulla Bustaurant ஆரம்பம்

Nishanthan Subramaniyam- January 15, 2026

தம்புள்ளை மற்றும் சீகிரியா பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் "Dambulla Bustaurant" என்ற புதிய பேருந்து சேவை இன்று ஜனவரி 15, 2026 முதல் தம்புள்ளை, பெல்வெஹெரவில் ... Read More

ஜனாதிபதி இன்று வடக்கிற்கு விஜயம்

Diluksha- January 15, 2026

மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (15) மற்றும் நாளை (16) வடக்கிற்கு விஜயம் மேற்கொள்கிறார். யாழ்ப்பாணம் வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு ... Read More

ஜனாதிபதியின் தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தி

Diluksha- January 15, 2026

2026 ஆம் ஆண்டு தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். அண்மையில் நாம் சந்தித்த மிகப் பாரிய இயற்கைப் அனர்த்தத்தைத் தொடர்ந்து, ஒரு தேசமாக மீண்டெழும் நம்பிக்கையுடனும் அயராத முயற்சி ... Read More