Category: இலங்கை

நாட்டை கொலைக் கலாச்சாரம் ஆக்கிரமித்துள்ளது : சஜித் கருத்து

Nishanthan Subramaniyam- July 8, 2025

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டை கொலைக் கலாச்சாரம் ஆக்கிரமித்துள்ளதுடன் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளின் பிடியில் சிக்கித் தவிக்குமொரு சமூகம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிலியந்தலை மாகந்தன சங்கல்ப விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ... Read More

உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பை பலப்படுத்தப்பட வேண்டும்

Nishanthan Subramaniyam- July 8, 2025

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும் பலப்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். உத்தேச புதிய கல்வி சீர்திருத்த ... Read More

அறநெறி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி

admin- July 8, 2025

அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன், சமூகத்தின் நல்லிருப்புக்குத் அத்தியாவசியமான அறநெறிக் கல்வி அபிவிருத்திக்காக அறநெறி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சீருடைக் ... Read More

செம்மணி மனிதப் புதைகுழி – நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு முழுமையாக அரசாங்கம் ஆதரவு

Nishanthan Subramaniyam- July 8, 2025

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதிமன்றச் செயல்பாடுகளுக்கு அரசாங்கம் முழுமையாக ஆதரவு வழங்குவதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை ... Read More

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளருக்கு பிணை

admin- July 8, 2025

நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்தாவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ... Read More

2027 முதல் இலங்கையில் புதிய சொத்து வரி

Nishanthan Subramaniyam- July 8, 2025

2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இந்த வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. சர்வதேச நாணய ... Read More

செம்மணி புதைகுழி பேரவலத்தின் அடையாளம் – மனோ கணேசன்

Nishanthan Subramaniyam- July 8, 2025

செம்மணி புதைகுழியென்பது ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தின் அடையாளமாகும். அப்பாவி மக்கள் கொன்று புதைக்கப்பட்டதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அது பாரிய மனித உரிமை மீறலாகும் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் ... Read More

நிஷாந்த அனுருத்த வீரசிங்க உள்ளிட்ட நால்வருக்கு பிணை

admin- July 8, 2025

முன்னாள் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த வீரசிங்க உட்பட நான்கு சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் ... Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

admin- July 8, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு ... Read More

விவசாயிகளின் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு

admin- July 8, 2025

விவசாயிகளின் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்பீட்டு சபை தெரிவித்துள்ளது. விவசாயிகள் ஓய்வூதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு 871,425 விவசாயிகள் பங்களிப்பு செய்துள்ளனர். இவர்களில் 178,927 விவசாயிகள் ... Read More

மூன்று மாதங்களுக்குள் தேசிய ஊடகக் கொள்கை அறிமுகம்

Nishanthan Subramaniyam- July 8, 2025

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அறிமுகப்படுத்தப்படும் என வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "இந்தக் கொள்கை ஊடக பங்குதாரர்களால் உருவாக்கப்படும். அரசாங்கம் இதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் ... Read More

கொள்கலன்கள் விடுவிப்பு – விசாரணை அறிக்கை விரைவில்

Nishanthan Subramaniyam- July 8, 2025

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்தார். இன்று (08) பாராளுமன்றத்தில் ... Read More