Category: இலங்கை
தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டப் பிரதானிகளுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலந்துரையாடல்
தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டப் பிரதானிகளுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க கலந்துரையாடியுள்ளார். இது குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய ஊழல் ... Read More
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
எரிபொருள் விலையில் திருத்தம் இன்று மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று(31) ... Read More
இனியபாரதி தலைமையில் நடந்தாக கூறப்படும் முக்கிய கொலை சம்பவங்கள் – சடலங்களை தோண்டும் பணிகள் ஆரம்பம்
கடத்தப்பட்டு காணாமல் போன் 18 வயதான பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊடகவியலாளர் பிரதீப் எக்நெலிகொட ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடம் தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்பப்பட்டுள்ளன. இதன்படி, திருக்கோவில் ... Read More
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் – மக்கள் போராட்ட இயக்கம்
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்தி, மேலும் பல கோரிக்கைகளை உள்ளடக்கிய வகையிலான துண்டு ... Read More
எம்.பிக்களின் ஓய்வூதியம் ரத்து – சட்டமூல வரைவு அடுத்த வாரம் அமைச்சரவையில்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பான சட்டமூல வரைவு, அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த சட்டவரைஞர்களால் தயாரிக்கப்பட்டுள்ள மேற்படி சட்டமூல ... Read More
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை – உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல் ... Read More
ஜனாதிபதித் தேர்தலில் போட்டி – நவீன் திஸாநாயக்க வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை ஜனாதிபதி பதவிக்கு தகுதியானவர் தான் எனவும், சரியான வாய்ப்பு கிடைத்தால் எதிர்கால ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநயாக்க தெரிவித்துள்ளார். தனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் ... Read More
இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியது
இந்த ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.3 மில்லியனைத் தாண்டியுள்ளது. இதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 27ஆம் திகதி வரை 13 லட்சத்து 41 ஆயிரத்து 953 ... Read More
தென்னிலங்கை பாதாள உலக குழு உறுப்பினர்களுக்கு விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்? விசாரணைகள் ஆரம்பம்
பயங்கரவாத நடவடிக்கைகளின் போது வடக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தெற்கில் நடந்த குற்றங்களுக்காகப் பயன்படுத்தியது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) கொழும்பு கூடுதல் நீதவான் பசன் அமரசேனவிடம் தெரிவித்துள்ளது. ... Read More
மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் பலி
கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ... Read More
யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபை எதிர்ப்பு
யாழ். கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நேற்று கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் ... Read More
செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்
கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள் மற்றும் செயல்படுத்தல் சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி ... Read More












