Category: இலங்கை

ஜப்பான், கொரியா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

Nishanthan Subramaniyam- August 1, 2025

ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு ஏற்கனவே பல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார். ... Read More

பிரித்தானிய உயர்ஸ்தானிகர், வலுசக்தி அமைச்சருக்கு இடையில் விசேட சந்திப்பு

Nishanthan Subramaniyam- August 1, 2025

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் எண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) மற்றும் வலுசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடி ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு இன்று (01) காலை வலுசக்தி அமைச்சில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையே ... Read More

சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் 100 நாள் போராட்டம்

admin- August 1, 2025

சமஷ்டி கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு முன்னெடுத்துள்ள 100 நாள் போராட்டம், கிளிநொச்சியில் ஆரம்பமானது. இச்செயற்திட்டத்தின் முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு கிளிநொச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பாக ... Read More

தமிழினத்திற்கு நடைபெற்றது ஒரு முழுமையான இன அழிப்பு – சிவஞானம் சிறிதரன்

Nishanthan Subramaniyam- August 1, 2025

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை, யாழ் நீதவான் நீதிமன்றத்தின் நீதவானின் அனுமதியுடன் இன்று பார்வையிட்டதுடன், ஊடகங்களுக்கு கருத்தும் தெரிவித்தார். அவர் தெரிவிக்கையில், “செம்மணி புதைகுழி ... Read More

போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை

Nishanthan Subramaniyam- August 1, 2025

போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை. எனவே, வடக்கில் இருந்து வறுமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் ... Read More

செம்மணி மனித எச்சங்கள் மிகப்பெரிய அத்தாட்சியாகும் – அகில இலங்கை இந்து மாமன்றம்

Nishanthan Subramaniyam- August 1, 2025

யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் உலகின் கவனத்தை ஈர்த்து, மிகப்பெரிய அத்தாட்சியாக அமைந்துள்ளது. இந்த விவகாரம் சர்வதேச விசாரணையாக மாறி, எமது மண்ணில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக உலகம் தீர்க்கமான நிலைப்பாட்டை ... Read More

லாப் எரிவாயு விலை திருத்தம் – வெளியானது அறிவித்தல்

Nishanthan Subramaniyam- August 1, 2025

2025ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்திற்கான லாப் எரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என லாப் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதமும் லாஸ் எரிவாயு சிலிண்டரின் ... Read More

பிரான்ஸ் தூதுவர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை மரியாதை நிமித்தம் சந்தித்தார்

Nishanthan Subramaniyam- August 1, 2025

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அதிமேதகு ரெமி லம்பேர்ட், நேற்று (ஜூலை 31) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ... Read More

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை – மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

Nishanthan Subramaniyam- August 1, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (01) ... Read More

கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்த பியூமி, தம்புகல

Nishanthan Subramaniyam- August 1, 2025

பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக 289 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமான வரி செலுத்தாததற்காக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. அவர் ... Read More

நுவரெலியாவிற்கு தற்காலிகமான பெண்கள் காப்பு நிலையம் திறப்பு

Nishanthan Subramaniyam- August 1, 2025

தற்காளிக பெண்கள் காப்பு மத்திய நிலையமொன்று அண்மையில் நுவரலியாவில் திறந்து வைக்கப்பட்டது. அது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல் ராஜ் மற்றும் இலங்கை ஜப்பான் தூதுவரின் பங்கு பெற்றவுடன் நடைபெற்றது. ... Read More

எஸ்.எம். சந்திரசேனவுக்கு பிணை

Mano Shangar- August 1, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவிட்டது. 2014 ஆம் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகிப்பதற்காக 25 ... Read More