Category: இலங்கை

இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிறீதரன் எம்பி

Mano Shangar- August 11, 2025

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அஞ்சலி செலுத்தினார். மேலும் இதன்போது பிரதேச சபை ... Read More

முல்லைத்தீவு இளைஞனுக்கு நீதி கோரி வடக்கு,கிழக்கில் ஹர்த்தால் – இ.தொ.கா ஆதரவு

admin- August 11, 2025

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆதரவு தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் - முத்துஐயன்கட்டுப் பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் ... Read More

விவசாயிகளுக்கான அனைத்து பிரச்சினைகளும் நிவர்த்தி செய்யப்படும் என அரசாங்கம் உறுதி

admin- August 11, 2025

விவசாயிகள் மத்தியில் தற்போது நெல் கொள்வனவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக விவசாய பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மொனராகலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். நெல் களஞ்சியசாலைகளில் ... Read More

பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு

Mano Shangar- August 11, 2025

வடக்கு கிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னத்திற்கு எதிராக வருகின்ற 15ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவி முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த பாரிய கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழரசு ... Read More

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் முல்லைத்தீவு இளைஞரின் இறுதி சடங்கு

Mano Shangar- August 11, 2025

முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியபோது தாக்குதலுக்கு முகம்கொடுத்து தப்பியோடி சடலமாக மீட்கப்பட்ட இளம்குடும்பஸ்தரின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் (11.08.2025) பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றிருந்தது. முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள ... Read More

அதிக விலைக்கு வாகனங்கள் விற்கப்படும் நாடுகளில் இடம்பிடித்தது இலங்கை

Mano Shangar- August 11, 2025

உலக வங்கி தரவுகளின்படி, வாகனம் வாங்குவதற்கு உலகின் மிகவும் விலையுயர்ந்த சந்தைகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் இருப்பதாக Advocata Institute தனது பேஸ்புக் பக்க பதிவில் அறிவித்துள்ளது. 2021 வாகன விலைகளின்படி, இலங்கையில் ஒரு ... Read More

இளைஞர் அமைப்புகள் தொடர்பான ரணிலுக்கு குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் பதில்

admin- August 11, 2025

தேசிய இளைஞர் மன்றம் மற்றும் இளைஞர் அமைப்புகளை, கடந்த அரசாங்கங்களே அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார். இளைஞர் அமைப்புகளை தற்போதைய அரசாங்கம், அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது ... Read More

பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு அரச வைத்தியஅதிகாரிகள் சங்கம் தீர்மானம்

admin- August 11, 2025

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்பகிஷ்கரிப்பை தற்காலிகமாக ஒத்திவைப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அரச மருத்துவ வைத்திய சங்கம் இன்று காலை, தமது போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டிருந்தது. இந்தநிலையில், சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலின் ... Read More

மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்! வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம்

Mano Shangar- August 11, 2025

மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக்கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இன்று ... Read More

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பம்

admin- August 11, 2025

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நிறைவடைந்த நிலையில் பரீட்சைக்கான முதற்கட்ட மதிப்பீடுகள் இன்று ஆரம்பமாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வினாத்தாள் திருத்தும் பணிகள்;எதிர்வரும் 22 ஆம் திகதி ... Read More

கொழும்பில் இன்று முதல் மீண்டும் 155 இலக்க பஸ் சேவை

admin- August 11, 2025

கொழும்பில் இன்று முதல் 155 இலக்க பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வட கொழும்பின் பிரதான மார்க்கங்களில் செல்லும் 155 ஆம் இலக்க பஸ் சேவை, சில வருடங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. குறித்த பகுதியில் வாழும் ... Read More

யாழில் கூரிய ஆயத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

admin- August 11, 2025

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு பகுதியில் கூரிய ஆயத தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீடொன்றிற்குள் நுழைந்த மூவர் கூரிய ஆயதங்களால் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட ... Read More