Category: இலங்கை

கிவுல்ஓயா திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவு

Nishanthan Subramaniyam- January 29, 2026

கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள வேண்டும் என்று அந்தக் கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது. ஈழ மக்கள் புரட்சிகர ... Read More

நிபா வைரஸ் அபாயத்தை புறக்கணிக்க வேண்டாம்!! வைத்திய நிபுணர் எச்சரிக்கை

Mano Shangar- January 29, 2026

இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ள நிபா வைரஸ் நிலைமையை இலங்கை சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு வருபவர்களை மையமாகக் கொண்டு முன்னெச்சரிக்கை ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தன்னியக்க கடவுச்சீட்டு சோதனை அமைப்பு திறப்பு

Nishanthan Subramaniyam- January 29, 2026

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) முதலாவது தானியங்கி எல்லைக் கட்டுப்பாட்டு E-Gate முறைமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், ... Read More

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 5.42% ஆல் உயர்வு

Nishanthan Subramaniyam- January 29, 2026

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, டிசம்பர் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட 23.03 மில்லியன் டொலர்களால் அதிகரிப்பைக் ... Read More

நான்காவது நாளாக நீடிக்கும் தொழிற்சங்க நடவடிக்கை – நோயாளர்கள் அவதி

Mano Shangar- January 29, 2026

வைத்தியர்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில், நான்காவது நாளாக அரசு வைத்தியசாலைகளில் சேவைகளில் ஏற்பட்ட இடையூறுகளால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை (26) காலை 8.00 மணி முதல், அரசு ... Read More

வரிசை யுகத்தை முடித்த தலைவரே ரணில் –  ஆதரவாக களமிறங்கிய முன்னாள் எம்.பிக்கள்

Nishanthan Subramaniyam- January 29, 2026

“பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்ட தலைவரே ரணில் விக்கிரமசிங்க. அவருக்கு ஆதரவு தெரிவிக்கவே வந்தேன்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கொழும்பு கோட்டை ... Read More

இலங்கையில் சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை!

Mano Shangar- January 29, 2026

12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குழந்தைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். ... Read More

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

Nishanthan Subramaniyam- January 29, 2026

வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ரோஹண ஒலுகல நியமிக்கப்பட்டுள்ளார். Read More

நிபா வைரஸ் குறித்து அச்சம் வேண்டாம்: அரசாங்கம் பொது மக்களுக்கு அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 29, 2026

இந்தியாவில் பரவி வரும் நிபா வைரஸ் குறித்து இந்நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். குறித்த வைரஸ் தொடர்பாக இந்நாட்டு சுகாதாரப் ... Read More

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து கனடா தூதுவருக்கு சிறிதரன் விளக்கம்

Nishanthan Subramaniyam- January 29, 2026

கனடாவின் இலங்கைக்கான புதிய தூதுவர் இஸபெல்லா மார்ட்டின், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரனை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போது தமிழர் தாயகப் பகுதியின் நிகழ்கால அரசியல் நிலவரங்கள், ... Read More

பெற்றோரின் பொருளாதார நிலை பிள்ளைகளின் கல்வியைத் தீர்மானிக்கக் கூடாது – பிரதமர்

Mano Shangar- January 29, 2026

இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முதலாம் தரத்திற்கு நுழையும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். எந்தவொரு பிள்ளையினதும் கல்வி அவர்களது ... Read More

அரசாங்கத்திற்கு 48 மணிநேர காலக்கெடு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Nishanthan Subramaniyam- January 28, 2026

வைத்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகோரி தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஆக்கபூர்வமான தலையீடு மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. ... Read More