Category: இலங்கை

வடக்கு – கிழக்கில் மாபெரும் போராட்டம்!! யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு

Mano Shangar- August 27, 2025

சர்வதேச நீதி கோரிய மாபெரும் போராட்டத்தில் வடக்கு கிழக்கில் இருந்து தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதி காணாமல் ... Read More

ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனுக்கு பின்னர் கைதான முதல் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க

Nishanthan Subramaniyam- August 27, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்ட விவகாரம் இலங்கை அரசியலில் மாத்திரமல்ல உலக அரசியலிலும் பேசுபொருளாக மாறியிருந்தது. நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் இந்த கைது அவரது அரசியல் வாழ்க்கையில் ... Read More

சிறிய குற்றம், இது பெரிய குற்றம் என பிரித்து பார்ப்பதுகூட குற்றம்தான் – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு

Mano Shangar- August 27, 2025

" சட்டம் தனது கடமையை சரிவர செய்யும்போது, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவே கூட்டணி அமைத்து, அரசியல் பழிவாங்கல் புராணத்தை எதிரணிகள் ஓதி வருவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இதன்படி, மைத்திரி, மகிந்த மற்றும் ... Read More

இலங்கையின் நான்காவது பெரிய மனித புதைகுழி கொழும்பில்

Nishanthan Subramaniyam- August 27, 2025

கொழும்பில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி, இதுவரை அடையாளம் காணப்பட்ட உடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், நாட்டின் நான்காவது பெரிய மனிதப் புதைகுழியாக மாறியுள்ளது. தற்போதைய ... Read More

ஜம்மு-காஷ்மீரில் மண்சரிவு காரணமாக 30 பேர் பலி

admin- August 27, 2025

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி ஆலயம் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் கிஷ்த்வர் மற்றும் தோடா மாவட்டங்களில் திடீரென ... Read More

இலங்கையின் இரண்டாவது பெரிய மனித புதைகுழியாக பதிவானது ‘செம்மணி’

Nishanthan Subramaniyam- August 27, 2025

நீதிமன்றத்தால் குற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் நாட்டின் இரண்டாவது பெரிய புதைகுழியாக மாறியுள்ளது. இரண்டாம் கட்ட ... Read More

விபத்தில் மாணவர்கள் உட்பட மூவர் பலி- குளியாப்பிட்டியில் சம்பவம்

Nixon- August 27, 2025

வடமேல் மாகாணம் குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டியில் உள்ள பலப்பிட்டி பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை மாணவர்கள் 13 பேர் காயமடைந்து ... Read More

ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருதய சத்திரசிகிச்சை அவசியம் – பிரதிப் பணிப்பாளர் தகவல்

Nixon- August 27, 2025

அரசியல் காரணங்களின் பிரகாரம் ஊழல்  மோசடிக் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கொழும்பு தேசிய ... Read More

சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க வேரஹெராவுக்குச் செல்வது கட்டாயமில்லை

Nishanthan Subramaniyam- August 26, 2025

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களை புதுப்பிக்க எதிர்காலத்தில் வேரஹெரா அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும், அது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் அவசர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கனவே முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்றும் ... Read More

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணையை ஒக்டோபர் மாதம் எடுத்துக்கொள்ள தீர்மானம்

admin- August 26, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான சட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி மீள எடுத்துக்கொள்ள கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. பொது நிதியை முறைக்கேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ... Read More

சட்டம் அனைவருக்கும் சமமானது – செப்டம்பர் மாதம் முன்னாள் ஜனாதிபதிகளின் அரச வீடுகள் திரும்ப பெறப்படும்

Nishanthan Subramaniyam- August 26, 2025

செப்டம்பரில் புதிய சட்டம் இயற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து அரசு இல்லங்களையும் அரசாங்கம் திரும்பப் பெறும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற தேசிய பிக்குகள் மாநாட்டில் ... Read More

பட்டலந்த, மத்திய வங்கிக்கு வரமாட்டோம்

Nishanthan Subramaniyam- August 26, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது பட்டலந்த விவகாரம் அல்லது மத்திய வங்கி மோசடி குறித்தான குற்றச்சாட்டு எனில் அதற்கு எதிராக நாம் குரல் கொடுக்கப் போவதில்லையென பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ... Read More