Category: இலங்கை
அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த தனது முடிவை சபாநாயகர் இன்று (10) நாடாளுமன்றத்தில் அறிவித்தார். அரசியலமைப்பின் விதிகளுக்கு ... Read More
அரசியல் சார்பு கலாசாரத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது : பிமல் ரத்நாயக்க
அரசியல் சார்பு கலாசாரத்தை அரசாங்கம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 704 ஊழியர்களுக்கு நிரந்தர ... Read More
ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பில் அரசாங்கம் விசேட நடவடிக்கை
இலங்கை பத்திரிகை பேரவை சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டுவர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1973 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க இலங்கை பத்திரிகைப் பேரவைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ... Read More
வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை
தங்கத்தின் விலையில் இன்று இரு தடவைகள் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, இன்று 1.30 க்கு பின்னர் 24 கரட் தங்க பவுண் ஒன்று 2,000 ... Read More
மத்திய பஸ் தரிப்பிடத்தை மூடுவதற்கு தீர்மானம்
நவீனமயப்படுத்தல் பணிகள் காரணமாக நாளை மறுதினம் நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ஒன்றிணைந்த கால அட்டவணைக்குரிய பஸ்கள் தவிர்ந்து ஏனைய ... Read More
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்
நேபாளத்தில் ஏற்ப்பட்டுள்ள அரசியல் எதிர்ப்புக்கு மத்தியில் அங்குள்ள இலங்கையர்களை வீடுகளிலேயே இருக்குமாறு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை தூதரக காரியாலத்தின் அதிகாரிகளை 10977- 9851048653 என்ற இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியாலமும் தொடர்புகொள்ள முடியும். ... Read More
புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜீவன்
புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை முற்றிலும் தவறான செயற்பாடு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது ... Read More
மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கையை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்
மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ... Read More
மித்தெனிய இரட்டைக் கொலை வழக்கில் மூவர் கைது
மித்தெனிய பகுதியில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை தொரகொல யாய பகுதியைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் ... Read More
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்களை அச்சிட அனுமதி
2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலைப் பாடப் புத்தகங்கள்/பாட அலகுகளில் 40% சதவீதமானவை அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு அச்சிடுவதற்காக 2025.06.16 அன்று அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதற்கு மேலதிகமாக, மேலும் 366 பாடப் புத்தகங்கள்/பாட அலகுகள் இற்கான ... Read More
மின் கட்டணத்தை 6.8% அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிவு
2025 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டுக்கான மின்சார கட்டண திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில் மின்சார கட்டணத்தை 6.8% அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதுதொடர்பான வாய்வழி பொது ஆலோசனைகள் ... Read More
மகிந்த சட்டத்தின்படி செயற்படுவார் என்று நம்புகின்றோம் – அமைச்சர் நளிந்த
எந்தவொரு தனிநபரையும் குறிவைத்து ஜனாதிபதி சிறப்புரிமைகளை நீக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். எனினும், குறித்து சட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறியவுடன், அந்தச் சட்டத்திற்கு இணங்குவது குடிமக்களின் கடமை ... Read More












