Category: இலங்கை

LGBTQ ஊக்குவிப்பு மீதான தடையை எதிர்த்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Mano Shangar- October 1, 2025

சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும் அரசாங்கத்தின் குறுகிய பார்வை கொண்ட கொள்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கை நடத்தையை ஊக்குவிக்க அரசு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு மகாநாயக்க தேரர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது குறித்து மல்வத்த, அஸ்கிரி, அமரபுர ... Read More

ஜனாதிபதி தாயகம் திரும்பினார்

admin- October 1, 2025

ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, இன்று (01) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். அமெரிக்காவில் நடைபெற்ற 80 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் ... Read More

சிறுவர்கள் பாதுகாப்பாக வாழும் தேசத்தை கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதியின் சிறுவர் தின வாழ்த்துச் செய்தி

Nishanthan Subramaniyam- October 1, 2025

சிறுவர்களும் முதியவர்களும் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் வாழும் ஒரு இலங்கையை கட்டியெழுப்ப நாம் அனைவரும் கைகோர்ப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினமான இன்று (01) ... Read More

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை – அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம்

Nishanthan Subramaniyam- October 1, 2025

இலங்கையின் வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கைகளை செயல்படுத்துவதில் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பான அறிக்கையில் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் ... Read More

உருளைக்கிழங்கு – சீனி இறக்குமதியில் மோசடி – சஜித், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் கோரிக்கை

Nixon- October 1, 2025

ஊழல் மோடியை முற்றாக ஒழிப்போம் என மக்களிடம் வாக்குறுதியளித்து பதவிக்கு வந்த அநுர அரசாங்கம், உருளைக்கிழங்கு - சீனி இறக்குமதியில் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் ... Read More

இலங்கை தேயிலை கின்னஸ் உலக சாதனை விருதினை பெற்றதையே, நோபல் பரிசு கிடைக்கப்பெற்றதாக தவறுதலாக கூறினேன்!

Nishanthan Subramaniyam- September 30, 2025

இலங்கைக்கு நோபல் பரிசு கிடைக்கப்பெற்றதாக அண்மையில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்திருந்தார். அமைச்சர் ஹந்துனெத்தி தவறுதலாக இவ்வாறு கூறியதாக அவரது அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. கின்னஸ் உலக சாதனை விருதினையே அவர் இவ்வாறு மாறி ... Read More

அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் ; விமல் வீரவன்ச

Nishanthan Subramaniyam- September 30, 2025

யாழ். மாவட்ட பாரைளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு கோரியுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் விமல் வீரவன்ச, நாட்டின் பொது பிரச்சினையை பேசுபவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்று பார்க்க ... Read More

நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- September 30, 2025

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (30) காலை டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவர் யொஹெய் சசகாவாவைச் சந்தித்து ... Read More

ஆங்கிலேயரின் கலாசாரத்தை நாகரீகமாக கருதியதால் தமிழ் கலாசாரம் அழிவுகளை சந்தித்தது – செந்தில் தொண்டமான்

Nishanthan Subramaniyam- September 30, 2025

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவில் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துகொண்டார். இம்மாநாட்டில் தமிழ் கலாசாரம் குறித்து செந்தில் தொண்டமான் உரையாற்றினார். அம்மா, அப்பா ... Read More

காணாமல் போனோர் அலுவலகத்தின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்

Nishanthan Subramaniyam- September 30, 2025

காணாமல் போனோர் அலுவலகத்தின் உறுப்பினர் பதவிக்கான நியமனத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பப் படிவம் இலங்கை நாடாளுமன்றத்தின் வலைத்தளமான www.parliament.lk இல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஒக்டோபர் 14 ஆம் திகதி அல்லது அதற்கு ... Read More

தங்கத்தின் விலை இன்றைய தினமும் அதிகரிப்பு

admin- September 30, 2025

தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று,  24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 ... Read More

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

Mano Shangar- September 30, 2025

இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய ... Read More