Category: இலங்கை
ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன இராணுவத் தளமாக இருப்பது அச்சுறுத்தல்
ஈரான் கடற்படையின் தென் பிரிவுக்குச் சொந்தமானதும், ஓமான் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் நிலைநிறுத்தப்பட்டதுமான 'மௌஜ்' (Moudge) ரகப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமையானது, இந்தியப் பெருங்கடலில் பெரும் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இந்திய ... Read More
அஸ்வெசும பயனாளர்களுக்கான மகிழ்ச்சி செய்தி
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் கட்டப் பயனாளர்களுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவு நாளை (12) பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. இதன்படி 1,408,635 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு ... Read More
எலிக்காய்ச்சல் குறித்து எச்சரிக்கை
நாட்டில் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 13,000 எலிக்காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன் சுமார் 300 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் எலிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகளவில் ... Read More
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் ... Read More
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களில் வரும் தெரியாத செய்திகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள தூதரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சைபர் தாக்குதல்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், இலங்கை தொழிலாளர்கள் ... Read More
யாழில் பேருந்துக்கு தீ வைப்பு
யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்றிற்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்து சேவையில் ஈடுபட்டு வரும் இரு தரப்பினரிடையே நிலவிய நீண்டகால முரண்பாடு ... Read More
கடமைக்கு திரும்பாத மின்சாரசபை ஊழியர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்
கடமைக்கு திரும்பாத மின்சாரசபை ஊழியர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ் இலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா மற்றும் நெஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் ப்ரொவைடர் ஆகிய நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்நிலையில், தொழிற்சங்க ... Read More
விலை உயர்வு மக்களின் சுமையை அதிகரிக்கும்
எரிபொருள் கையிருப்பு தொடர்பாக ஜனாதிபதியும் அமைச்சரும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாக, திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசின் முறையற்ற நிர்வாகத்தையே காட்டுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. ... Read More
‘மத்திய கிழக்கு போர்’ – கடும் நெருக்கடியில் ‘இலங்கை பொருளாதாரம்’
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போரானது உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நேரடியாக சம்பந்தப்படாத நாடுகளுக்கும், குறிப்பாக இறக்குமதியை அதிகமாக நம்பும் நாடுகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ... Read More
புறக்கோட்டை மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல்
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கொழும்பு புறக்கோட்டை மொத்த வியாபார நிலையங்களில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கலுடன் அவற்றின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இவ்வாறாகா சீனி, தேங்காய் எண்ணெய் பருப்பு உள்ளிட்ட தானிய வகைகள் பதுக்கப்பட்டு ... Read More
‘‘ஈரானிய மக்களால்தான் ஈரானில் ஆட்சி மாற்றம் சாத்தியம்” – இஸ்ரேல் பிரதமர்
ஈரானில் ஆட்சியை மாற்றுவது அந்நாட்டு மக்களின் கைகளில்தான் உள்ளது என்றும், அடக்குமுறை அமைப்பில் இருந்து அவர்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் ... Read More
இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலையுயர்வு!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5kg எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை, ... Read More












