Category: இந்தியா
வைத்தியசாலைக்குள் புகுந்து தாதிய மாணவி கொடூரமாக கொலை – காதலன் வெறிச் செயல்
இந்தியாவின் - மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட வைத்தியசாலையில் 18 வயதான தாதிய மாணவி ஒருவர் காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. சந்தியா சவுத்ரி என்ற அந்த பெண் வழக்கம் போல் ... Read More
லாக்-அப் மரணம்!!! அஜித்தை பொலிஸார் தாக்கிய காணொளி வெளியானது
தமிழகத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், குறித்த இளைஞரை பொலிஸார் தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றிய ... Read More
சென்னையில் முதன் முறையாக மின்சார பேருந்துகள் – முதலமைச்சர் ஸ்டாலின் ஆரம்பித்து வைத்தார்
தமிழநாட்டின் சென்னையில் இதுவரை டீசலில் இயங்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் முதன் முறையாக மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. சென்னையின் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் நோக்கில் டீசலில் இயங்கும் பஸ்களுக்கு மாற்றாக 1225 ... Read More
இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 08 மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகையும் பாதுகாப்பாக மீட்டுக் கொண்டு வரவும், மீனவர்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில், இலங்கை அதிகாரிகளுடன் உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்தியும் அமைச்சர் ஜெய்சங்கருக்கு ... Read More
ரீல்ஸ் மோகத்தால் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண் – பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் பெண் ஒருவர் காரை ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டியதால், அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஹைதரபாத்தில் ஒரு சாஃப்ட் வேர் நிறுவனத்தில் ... Read More
தாயின் காதலனுடன் தகாத உறவு – திருமணமான ஒரே மாதத்தில் கணவரை கொலை செய்த இளம் பெண்
திருமணமான ஒரு மாதத்தில் கணவரை கூலிப்படை ஏவி கழுத்தறுத்து அவரது மனைவி கொலை செய்துள்ளார். தெலங்கானா மாநிலம், ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜேஷ்வர்(32), தனியார் சர்வேயராக வேலை செய்து வந்தார். இவருக்கும் ஆந்திர ... Read More
அபிநந்தனை சிறைப்பிடித்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்!
2019 ஆம் ஆண்டு இந்திய விமானி அபிநந்தன் வர்தமானைக் சிறைபிடித்த பாகிஸ்தான் மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, கைபர் பக்துன்க்வா பகுதியில் பயங்கரவாதிகளுடனான மோதலில் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் இராணுவ வீரர்களுக்கும் அந்நாட்டின் தலிபான்கள் எனப்படும், ... Read More
ஆகஸ்ட் மாதம் சுற்றுப்பயணத்தை தொடங்கும் த.வெ.க. தலைவர் விஜய்
த.வெ.க. தலைவர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு கட்சியின் அடுத்தடுத்த திட்டங்களை அதிரடியாக அறிவித்து வருகிறார். விஜய் நடித்து வந்த 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டு உள்ளார். ... Read More
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்திய ஏர் இந்தியா
மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் 04 நகரங்கள், கனடாவின் டொராண்டோவுக்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் - ஈரான் ... Read More
உயிருடன் உள்ள மகளுக்கு இறுதிச் சடங்கு செய்த குடும்பத்தினர்
குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துகொண்ட பெண்ணிற்கு இறுதிச் சடங்கு செய்த சம்பவம் ஒன்று இந்தியாவின் மேற்கு வங்கத்தில் பதிவாகியுள்ளது. நாடியா மாவட்டத்தின் கிருஷ்ணகஞ்சில் பகுதியில் உள்ள ஒரு குடும்பம், உயிருடன் இருக்கும் ... Read More
ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஈரான் ஜனாதிபதியிடம் பேசியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ... Read More
புலிகள் தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்தும் சீமான் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க கோரிய மனு மீள பெறப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ... Read More