Category: இலங்கை

3 மாகாணங்களின் 640 பாடசாலைகளுக்கு நாளை பூட்டு

Diluksha- December 15, 2025

ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள 640 பாடசாலைகள் நாளை (16) திறக்கப்படாது என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார். ஏனைய பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளைய தினம் வழமைப் போன்று  இடம்பெறும் ... Read More

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு – 2,500 மேலதிக படையினர் கடமையில்

Diluksha- December 15, 2025

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு ... Read More

பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள், தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நாளையுடன் நிறைவு

Diluksha- December 15, 2025

பாதிக்கப்பட்ட கைத்தொழில்கள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலவகாசம் நாளை பிற்பகல் 2 மணி வரை நீடித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு அமைச்சு அறிவித்துள்ளது. கைத்தொழில் பேரிடர் ஆதரவு மையம் இன்றுவரை 18,321 ... Read More

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது

Diluksha- December 15, 2025

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்ய இருந்த ... Read More

பொண்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஜனாதிபதி கண்டனம்

Diluksha- December 15, 2025

அவுஸ்திரேலியாவின் பொண்டி கடற்கரையில் , இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை இலங்கை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைப் பதிவிட்டுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கும் உயிரிழந்தவர்களின் ... Read More

நெடுந்தீவுக்கு உயிரிழந்தவரின் சடலத்துடன் பயணிக்க கூறியதால் பயணிகள் குழப்பம்

Mano Shangar- December 15, 2025

நெடுந்தீவு செல்வதற்கு போதிய படகு வசதிகள் இல்லாததால், உயிரிழந்தவரின் பூதவுடலை கொண்டு செல்லும் தனியார் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால் , குறிகாட்டுவான் இறங்கு துறையில் குழப்பமான நிலைமை ஏற்பட்டது குறிகாட்டுவான் இறங்கு துறையில் ... Read More

டிட்வா புயல் – பாதிப்புகள் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ள உலக வங்கி பிரதிநிதிகள் குழு வருகை

Diluksha- December 15, 2025

டிட்வா புயலினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகள் தொடர்பான விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள, உலக வங்கி பிரதிநிதிகள் அடங்கிய குழு விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். பேரிடர் சேதம் மற்றும் அதன் மொத்த தாக்கங்களை ... Read More

நவம்பர் மாத பருவகால சீட்டை டிசம்பரிலும் பயன்படுத்தலாம் – மாணவர்களுக்கு சலுகை

Diluksha- December 15, 2025

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் நவம்பர் மாத பருவகால சீட்டை பயன்படுத்தி இந்த மாதம் பயணிக்க பாடசாலை மாணவர்களுக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த மாத பருவகால சீட்டை வழங்குவதன் மூலம் சலுகையைப் ... Read More

கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரீசிலனை – அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு

Mano Shangar- December 15, 2025

அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, தேவையான எந்த நடவடிக்கைகளையும் ... Read More

வத்தளையில் 200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Diluksha- December 15, 2025

வத்தளையில் சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்கொக்கில் ... Read More

சிட்னி துப்பாக்கிச் சூடு – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

Mano Shangar- December 15, 2025

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், அந்தப் பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார். ... Read More

சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டம்

Mano Shangar- December 15, 2025

பேரிரை தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான உதவியைப் பெறுவதற்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார். உலக வங்கி மற்றும் தொடர்புடைய அரசு நிறுவனங்களால் ... Read More