Category: இலங்கை

விஜித ஹேரத் – அப்பாஸ் அரக்ச்சி இடையில் தொலைபேசி உரையாடல்

Nishanthan Subramaniyam- April 23, 2026

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஆகியோருக்கு இடையில் விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த உரையாடலின் போது, 'IRIS Dena' கப்பலில் இருந்த ... Read More

குருணாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- April 23, 2026

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, இரண்டு மாவட்டங்களுக்கு உட்பட்ட சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (மஞ்சள்) மண்சரிவு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு ... Read More

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் நிதி மோசடி

Nishanthan Subramaniyam- April 23, 2026

'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். வட்ஸ்எப் ஊடாக அந்நிறுவனத்தின் சேவை என நம்பவைத்து தொடர்புகளை ஏற்படுத்தி, மூன்று போலி இணையதளங்கள் ... Read More

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mano Shangar- April 23, 2026

பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகளைத் தவிந்த வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுபோன்ற சீரழிந்த செயல்களுடன் நடத்தப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறித்த தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக ... Read More

இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் உயர்வு

Mano Shangar- April 23, 2026

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5,000 அமெரிக்க டொலர் என்ற அளவைத் தாண்டியுள்ளது என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டபோது ... Read More

இலங்கையர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு

Mano Shangar- April 23, 2026

தேசிய தடுப்பூசி திட்டத்தின் மூலம் கடந்த 15 ஆண்டுகளில் இந்நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பிரதான தொற்றுநோய் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பாலித கருணாபேம ... Read More

லங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடல்

Mano Shangar- April 23, 2026

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்துள்ள நிலையில், இலங்கை மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர். இலங்கைக்கு அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் தேனா மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் ... Read More

காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு – செந்தில் தொண்டமான் கண்டனம்

Nishanthan Subramaniyam- April 22, 2026

இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 1 தோட்டத்தில் தோட்ட தொழிலாளியால் அமைக்கப்பட்ட வீடு ஒன்றை காடையர்கள் உடைத்து தரைமட்டம் ஆக்கியமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு ... Read More

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏப். 27 முதல் ஏற்பு

Nishanthan Subramaniyam- April 22, 2026

பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை கேட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியாகியிருந்த A/L பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ... Read More

டிட்வா இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

Diluksha- April 22, 2026

டிட்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளர்களுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்குமாறு ஜனாதிபதி அநுர ... Read More

தூசு தட்டப்படும் திருகோணமலை எண்ணெய் தொட்டி திட்டம் – காலம் கடந்து பிறந்த ஞானம்

Nishanthan Subramaniyam- April 22, 2026

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்சூழல் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையில் நீண்டகாலமாக தாமதமடைந்துவரும் திருகோணமலை எண்ணெய் தொட்டி பண்ணை (Trincomalee Oil Tank Farm) திட்டம் தொடர்பில் ... Read More

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக சமிந்த பதிராஜவை நியமிக்க அனுமதி

Diluksha- April 22, 2026

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக இராஜ் சமிந்த பதிராஜவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இராஜ் சமிந்த, கடந்த 2025.05.19 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் ... Read More