Category: இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு –  CID யில் முறைப்பாடு

க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு – CID யில் முறைப்பாடு

November 23, 2025

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் பரீட்சைக்கு முன்னரே கசிந்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளது. கடந்த வாரம் பிரதிப் பரீட்சைகள் ஆணையாளரினால் ... Read More

கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

November 23, 2025

மாவனெல்ல பொலிஸ் பிரிவின் பஹல கடுகண்ணாவையில் வீடு மற்றும் கடை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மாவனெல்ல வைத்தியசாலை வட்டாரங்கள் ... Read More

மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்

மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்

November 23, 2025

அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியில் வெற்றியை தொடர்ந்து மேலும் மூன்று இடங்களில் பேரணிகளை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது. அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ... Read More

தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடந்த ஜீவனின் திருமணம் –  சீதா ஸ்ரீ நாச்சியாரை கரம் பிடித்தார்

தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடந்த ஜீவனின் திருமணம் – சீதா ஸ்ரீ நாச்சியாரை கரம் பிடித்தார்

November 23, 2025

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று (23) இந்தியாவில் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் உள்ள ஒரு பெரிய விழா மண்டபம் மற்றும் கோவிலில் நடைபெற்றுள்ளது. ... Read More

ரணிலுக்கு எதிரான வழக்கு – லண்டனில் அதிகாரிகளிடம் விசாரணை

ரணிலுக்கு எதிரான வழக்கு – லண்டனில் அதிகாரிகளிடம் விசாரணை

November 23, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பாக, குற்றப் ... Read More

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் 729 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் 729 பேர் கைது

November 23, 2025

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை (22) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, 29,899 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 729 ... Read More

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி நாளை முதல் பேருந்து கட்டணங்களை செலுத்தும் வாய்ப்பு

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி நாளை முதல் பேருந்து கட்டணங்களை செலுத்தும் வாய்ப்பு

November 23, 2025

பயணிகள் வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி நாளை திங்கட்கிழமை (24) முதல் பேருந்து கட்டணங்களை செலுத்த முடியும். டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயற்படுத்தப்படும் இந்த திட்டம், ... Read More

கரையோர ரயில் சேவைகள் வழமைக்கு

கரையோர ரயில் சேவைகள் வழமைக்கு

November 23, 2025

கரையோர பாதையில் ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது. மாத்தறையிலிருந்து  மருதானை நோக்கிச் செல்லும்  21 ஆம் திகதி  பிற்பகல் 2.05 க்கு கம்புருகமுவ மற்றும் வெலிகம ரயில் நிலையங்களுக்கு இடையே தடம் புரண்டது. ... Read More

மகனின் பிரமாண்ட திருமணத்திற்கு இலங்கையைத் தேர்ந்தெடுத்த முன்னணி இந்திய தொழிலதிபர்

மகனின் பிரமாண்ட திருமணத்திற்கு இலங்கையைத் தேர்ந்தெடுத்த முன்னணி இந்திய தொழிலதிபர்

November 23, 2025

இந்தியாவின் பிரபல தொழிலதிபரான மோகன் சுரேஷ், தனது மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணத்திற்கு இலங்கையை இடமாகத் தேர்ந்தெடுத்துள்ளார் . இது நாட்டின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளுக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ... Read More

சீரற்ற வானிலை – ஒன்பது பேர் உயிரிழப்பு

சீரற்ற வானிலை – ஒன்பது பேர் உயிரிழப்பு

November 23, 2025

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. நிலவும் மழை காரணமாக, பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சாலைகளில் பாறைகள் சரிந்து வீழ்ந்த சம்பவங்கள் ... Read More

அமைதியான இலங்கைக்கு ஆதரவளியுங்கள் – தமிழ், முஸ்லிம் எம்.பிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

அமைதியான இலங்கைக்கு ஆதரவளியுங்கள் – தமிழ், முஸ்லிம் எம்.பிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

November 23, 2025

சமூகங்களுக்கிடையேயான புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் அமைதியான, அனைவரையும் உள்ளடக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை ஆதரிக்குமாறு தமிழ் மற்றும் முஸ்லிம் எதிர்க்கட்சிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (22) ... Read More

பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

November 22, 2025

நாடு முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களு கங்கையின் கிளை ஆறான குடா கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கணிசமான அளவு மழை பதிவாகியுள்ளதுடன், ... Read More