Category: இலங்கை
பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீள ஆரம்பம்
மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டத்திற்கான கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் டிசம்பர் மாதம் 16 திகதி ஆம் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் பேரிடர் காரணமாக ... Read More
மறு அறிவித்தல் வரை உயர் தரப் பரீட்சை ஒத்திவைப்பு
மறு அறிவித்தல் வரை க.பொ.த உயர் தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை உட்பட அனைத்துப் பரீட்சைகளையும் காலவரையின்றி ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி ... Read More
பார்வையாளர்கள் விமான நிலையத்துக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் – பயணிகளுக்கு மட்டுமே அனுமதி
சீரற்ற வானிலை காரணமாக, விமான நிலையம் செல்லும் வீதிகள் பல பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் முக்கிய அறிவிப்பை ... Read More
ஹசலக பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐவர் உயிரிழப்பு – மேலும்12 பேர் காணாமற்போயுள்ளதாக தகவல்
கண்டி மாவட்டத்திலுள்ள ஹசலக மினிப்பே பமுனுபுர பகுதியில் மண்சரிவு காரணமாக ஐவர் உயிரிழந்துள்ளனர். இந்த மண்சரிவில் மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காணாமற்போனோரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கண்டி மாவட்டச் ... Read More
இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம்
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக உள்ளதென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அந்த பதிவில் மேலும் தெரிவித்திருப்பதாவது, "டிட்வா ... Read More
பாதிக்கப்பட்ட மக்களை மீட்க பணத்தை தடையாகக் கருதாமல் தலையீடு செய்யுங்கள் – ஜனாதிபதி
பணத்தை எந்த விதத்திலும் தடையாகக் கருதாமல் மீட்பு மற்றும் நிவாரண சேவைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தினார். சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று (28) காலை மாவட்ட செயலாளர்கள் மற்றும் ... Read More
ஆர். பிரேமதாச மைதானம் அவசர நிவாரண மையமாக அறிவிக்கப்பட்டது
பேரிடர் ஏற்பட்டால் 3,000 பேர் வரை தங்கக்கூடிய அவசர நிவாரண மையமாக ஆர். பிரேமதாச சர்வதேச மைதானம் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளைப் பாதிக்கும் வெள்ளம் மற்றும் பாதகமான வானிலை குறித்த கவலைகள் ... Read More
நாடு முழுவதும் 65,000 க்கும் அதிகமான மின் தடைகள்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடு முழுவதும் 65,000 க்கும் அதிகமான மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக அமைச்சர் ஜெயக்கொடி கூறினார். நிலைமையை ... Read More
கொழும்பில் பெரும் வெள்ள அபாயம் – பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை
களனி ஆற்றில் சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், களனி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. "இந்த தருணத்திலிருந்தும் அடுத்த 24 ... Read More
வடக்கை நோக்கி நகரும் டிட்வா புயல் – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டிட்வா புயலானது தற்போது திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய்க்கும் மெதிரிகிரியவுக்கும் இடையில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடக்கு வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகின்றது. இது நாளை(29.11.2025) நண்பகலுடன் இலங்கையை குறிப்பாக வடக்கு ... Read More
மறு அறிவித்தல் வரை மூடப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகம்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பேராதனைப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிக மழை வீழ்ச்சி காரணமாக மஹாவலி கங்கை பெருக்கெடுத்து ... Read More
கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய போர்க்கப்பலின் உதவியை நாடும் இலங்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் ஏற்பட்டுள்ள பேரிடரில் சிக்கியுள்ள மீட்கும் நடவடிக்கைகளுக்காக தற்போது கொழும்பில் தரித்து நிற்கும் இந்திய போர்க்கப்பலிடமிருந்து உதவி கோரப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொண்டா ... Read More
