Category: இலங்கை
”இலங்கைக்கு வாருங்கள்” – சங்கக்கார விடுத்துள்ள அழைப்பு
டித்வா சுறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வளர்ச்சிக்கு சர்வதேச சுற்றுலாப் பயணிகள் உதவ வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார கோரிக்கை விடுத்துள்ளார். தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், ... Read More
மாகாண சபைத் தேர்தல் – இந்திய உயர்ஸ்தானிகரை சந்திக்கும் தமிழ்க் கட்சிகள்
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த இலங்கை அரசாங்கத்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து வலியுறுத்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த சந்திப்பு ... Read More
119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் பொலிஸார் எச்சரிக்கை
119 அவசர அழைப்பு இலக்கத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பிரிவு எச்சரித்துள்ளது. 119 அவசர அழைப்பு இலக்கம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பது பொதுமக்களுக்குத் தேவையான ஏனைய குறுந்தொலைபேசி இலக்கங்கள் குறித்து ... Read More
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை
மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (22) ஆகிய தினங்களில் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபாணி பியசேன தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் சீரற்ற வானிலையை ... Read More
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான உதவி
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான வலுவான பங்குதாரர்கள் மற்றும், இலங்கையை மீட்டெடுக்கும் செயல்முறைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் வகையில், யூரோ 2.35 மில்லியனுக்கும் அதிகமான மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இந்நாட்டிற்கு அனுப்பியுள்ளது. இதில் IFRC ... Read More
2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5% வளர்ச்சியடையும்
டித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளால்,இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு 5%க்கும் அதிகமான வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது ... Read More
கஜேந்திரகுமார் தலைமையிலான குழு மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவையினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர். தமிழக முதலமைச்சரின் செயலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ... Read More
டித்வா சூறாவளி!! மூன்றில் இரண்டு ரயில்வே அமைப்பு சேதம்
இலங்கையின் ரயில்வே அமைப்பில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இயங்கக்கூடியதாக உள்ளது என்று போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். “ரயில்வே துறைக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்த அமைப்பில் மூன்றில் ... Read More
மினுவாங்கொடை பகுதியில் வீசிய பலத்த காற்று – 30 வீடுகள் சேதம்
மினுவாங்கொடை - ஹொரம்பெல்லபகுதியில் இன்று (18) காலை 7.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினால், அப்பகுதியில் உள்ள ஒரு கோயில், பாடசாலை மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்தக் காற்றினால் அப்பகுதியில் உள்ள ... Read More
யாழில் மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து!
யாழ்ப்பாணம், சிறுப்பிட்டி பகுதியில் இன்று (18) அதிகாலை மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற கனரக காவு வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. யாழ். நகரிலிருந்து பருத்தித்துறை நோக்கிப் புதிய மோட்டார் சைக்கிள்களை ... Read More
எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது – அரசாங்கம் அறிவிப்பு
எரிவாயு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதை அரசாங்கம் மறுத்துள்ளது. இதன்படி, புதிய விநியோகஸ்தரான சுவிட்சர்லாந்தின் ஜியோகாஸ் டிரேடிங் எஸ்ஏவின் கீழ் முதல் கப்பல் 2026 ஜனவரி ஐந்தாம் திகதிக்குள் இலங்கைக்கு வந்து சேரும் என ... Read More
பலாலி விவகாரம் – இந்திய தூதுவரை சந்திக்கும் தமிழ் தரப்பு
பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிக்கப்படாமை மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை வணிக ரீதியான துறைமுகமாக செயல்படுத்துவது தொடர்பில் இந்தியாவின் அழுத்தத்தை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்குவது தொடர்பில் தமிழ் பிரதிநிதிகளின் தலையீட்டில் கலந்துரையாடல் ... Read More
