Category: இலங்கை
கடுகண்ணாவை மண்சரிவு -ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இறுதி அறிக்கையொன்றை தயாரிக்க நடவடிக்கை
கடுகண்ணாவை, கனேதென்ன பகுதியில் மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள வீதியின் ஒரு பகுதியை ஓரிரு நாட்களில் திறக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். ... Read More
கந்தகெட்டிய வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று தோல்வியடைந்தது. கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான ... Read More
100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான லொரி
இறுதிச் சடங்கு இல்லத்திற்கு நாற்காலிகள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொரி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹட்டனில் உள்ள டன்பார் எஸ்டேட் வீதியில் 100 அடி பள்ளத்தில் குறித்த லொரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநர் ... Read More
விரிவடைந்து வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி!! இலங்கையில் ஓய்வுபெற்ற நீதிபதியும் ஒருவரும் பாதிப்பு
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி வளையத்தின் சமீபத்திய பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஓய்வுபெற்ற இலங்கை நீதிபதி ஒருவர் மாறியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் அவரது வங்கிக் கணக்கில் ஊடுருவி, இலங்கை ... Read More
கொலை சம்பவம் – பத்து பேருக்கு மரண தண்டனை
கொலை சம்பவமொன்று தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது. எம்பிலிப்பிட்டியவின் முல்லகஸ்யாய பகுதியில் 2011 ஆம் ஆண்டு ஒருவரை ... Read More
சீரற்ற வானிலை – 1800 பேர் பாதிப்பு
10 மாவட்டங்களில் 504 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,790 பேர் தொடர்ச்சியான மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. சமீபத்திய நாட்களில் சீரற்ற வானிலை காரணமாக 10 பேர் ... Read More
விமான நிலையத்தில் 250 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மலேசியப் பிரஜை கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 250 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மலேசியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட கொக்கெய்ன் போதைப்பொருள் சுமார் 5 கிலோகிராம் நிறையுடையது என சுங்கத் ... Read More
போதைப் பொருளை கட்டுப்படுத்த விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் – யாழில் அமைச்சர் தகவல்
போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் ... Read More
இலங்கை மக்கள் தொகையில் சிறுவர் மட்ட எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி
இலங்கையில் சிறுவர் மட்டத்திலான எண்ணிக்கை விகிதத்தில் தொடர்ச்சியான மற்றும் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1946ஆம் ஆண்டு மக்கள் ... Read More
கனடா, சுவிட்சர்லாந்து நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி- சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
கனடா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வரகாபொல மற்றும் களுத்துறை நீதவான் நீதிமன்றங்களில் சந்தேக நபர்கள் ... Read More
வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம்
நாட்டில் முதன்முறையாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று மாகும்புர பன்முக ... Read More
மீனவ சமூகத்திற்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் – பல விசேட நன்மைகள்
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையினால் மீனவ சமூகத்திற்காக 'மீனவர் ஓய்வூதியத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த காப்புறுதித் திட்டத்தின் மூலம் மீனவ சமூகத்திற்குப் பல விசேட நன்மைகள் கிடைக்கும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. ... Read More
