Category: இலங்கை

ஈஸ்டர் தாக்குதலின் ‘சூத்திரதாரியை’ தேடி கம்மன்பிலவின் நிகழ்வுக்குச் சென்ற பரந்த கூட்டணி

Nishanthan Subramaniyam- April 1, 2026

'பிவிதுரு ஹெல உறுமய' கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில எழுதிய "ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி" எனும் ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ... Read More

சமஷ்டிக் கொள்கையிலிருந்து தமிழரசு ஒருபோதும் விலகாது – யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் திட்டவட்டமான உறுதி

Nishanthan Subramaniyam- April 1, 2026

“சமஷ்டிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அன்று முதல் இன்று வரை அதே கொள்கைப் பாதையிலேயே உறுதியாகப் பயணித்து வருகின்றது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ... Read More

GMOA முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

Nishanthan Subramaniyam- April 1, 2026

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவடைந்தது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து, இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின் ... Read More

பெறுமதி சேர் வரிப்பட்டியல் நடைமுறைப்படுத்தல் ஒத்திவைப்பு

Nishanthan Subramaniyam- April 1, 2026

தரப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் (VAT) வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட இந்த வரிப்பட்டியல் முறையை நடைமுறைப்படுத்தும் திகதி 2026 ஜூலை 1 ஆம் திகதி வரை ... Read More

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் – அதி உயர் சித்திகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வெளியானது

Nishanthan Subramaniyam- April 1, 2026

வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 3ஏ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 8,300 மாணவர்கள் 3ஏ அதி உயர் சித்திகளைப் பெற்றுள்ளனர். இவற்றுள், 7,477 பாடசாலை பரீட்சார்த்திகளும், ... Read More

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் 04 ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

Diluksha- March 31, 2026

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு காலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 ரயில் பெட்டிகளில் இரண்டு பெட்டிகளிலேயே இவ்வாறு ... Read More

அனைத்து வாகனங்களும் நாளை மாத்திரம், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி

Diluksha- March 31, 2026

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை அல்லது இரட்டை எண்களாகக் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை (1) மாத்திரம், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ... Read More

மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம் – பெண் வௌியிட்ட பகீர் தகவல்கள்

Mano Shangar- March 31, 2026

மட்டக்களப்பில் நகைக்காக கடந்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வாக்குமூலம் அளிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், நான் அற்றைய தினம் காலை 10.30 ... Read More

எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

Nishanthan Subramaniyam- March 31, 2026

எரிசக்தி அமைச்சர் மீது பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கோரும் வரை காத்திருக்காமல் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ... Read More

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் இன்று நாட்டுக்கு விஜயம்

Nishanthan Subramaniyam- March 31, 2026

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் எண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) இன்று (31) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் அவர் ... Read More

மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க முடியும்

Diluksha- March 31, 2026

இலங்கை அதிகாரிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கான மத்திய மின்னணு கட்டமைப்பு இன்று  உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டின் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் கட்டமைப்பை, இலஞ்ச ... Read More

சூரியனின் உச்சம், அதிக வெப்பநிலை – கடும் வெப்ப அலை தொடர்பான எச்சரிக்கை

Mano Shangar- March 31, 2026

எதிர்வரும் 02.04.2026 முதல் எதிர்வரும் 15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் ... Read More