Category: இலங்கை
பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு சென்றார் – ஜெய்சங்கருடன் சந்திப்பு
சீனாவுக்கு மூன்று நாள் பயணம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சற்கரை சந்தித்து உரையாடியுள்ளார். இச் சந்திப்பு இன்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது. தொழிநுட்ப உதவி உள்ளிட்ட பல ... Read More
வங்காள விரிகுடா கடல் உருவாகும் மொன்தா சூறாவளி
எதிர் வருகின்ற தீபாவளி தினத்துக்கு அண்மையாக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் அந்தமான் தீவு பகுதி அருகில் உருவாக இருக்கின்ற காற்று சுழற்சியானது, எதிர்வரும் 25, 26, 27, 28ஆம் திகதிகளில் (சில சந்தர்ப்பங்களில் ... Read More
இலங்கை முழுவதும் 120 நாட்கள் பயணத்தை முடித்து யாழ். திரும்பி இளைஞர்கள் சாதனை
சுற்றுலாத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நான்கு இளைஞர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியிலான சுற்றுலாப் பயணம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ... Read More
சிறுபான்மை அதிகார அரசியலும் : ரவூப் ஹக்கீமின் அவசியமும்
இலங்கை அரசியலில் சிறுபான்மைச்சமூகங்களின் பிரதிநிதித்துவமும் அதன் தலைவர்களின் நிலைப்பாடும் எப்போதும் கூர்மையான விவாதப்பொருளாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் அண்மைய அரசியல் செயற்பாடுகள் நாடாளுமன்றத்திலும் ... Read More
இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் சரண்
தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் ... Read More
வரலாறு காணாத வகையில் தங்க விலை உயர்வு
நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் பவுண் தங்கத்தின் விலை 390,000 ... Read More
அரச நிறுவனங்களுக்கு பழுப்புநிற சீனியை கொள்வனவு செய்யுமாறு உத்தரவு
உள்ளூர் சீனி உற்பத்தியை ஆதரிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அனைத்து அரசு நிறுவனங்களும் தங்கள் உணவு கொள்முதலில் பழுப்பு சர்க்கரையை மட்டுமே கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு ... Read More
கொலை செய்ய வந்த இடத்தில் பணம் கொடுத்து உதவிய இஷாரா செவ்வந்தி – விசாரணையில் வெளிவந்த தகவல்
கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட நாளில் தான் நீதிமன்றத்திற்கு வந்த போது, அங்கிருந்த பெண் ஒருவர் தன்னை சட்டத்தரணியாக எண்ணி வழக்கு ஒன்றை ஒப்படைக்க முயற்சித்தாக இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார். சஞ்சீவ கொலையின் மூளையாகக் ... Read More
அரசாங்கம் சர்வாதிகாரப் போக்கில் செயல்படுகிறது – கஜேந்திரகுமார் கண்டனம்
“மக்களின் காணி மக்களுக்கே என தெரிவிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இலங்கை கடற்படை இல்லையா?” என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார். வலி வடக்கில் கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் ... Read More
படையினரை காட்டிக்கொடுத்துவிட்டார் பொன்சேகா
“போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக படையினரையும், நாட்டையும் காட்டிக்கொடுத்த இராணுவ தளபதிதான் சரத் பொன்சேகா.” என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” ... Read More
ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த சிறப்பு குழு
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கலந்துரையாடுவதற்காக மூன்று பேர் கொண்ட குழுவொன்றை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்துள்ளது. இதனை அக்கட்சி ஒரு சிறப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தக் குழுவில் ஐக்கிய தேசியக் கட்சியின் ... Read More
மத்திய வங்கி மோசடி: மகேந்திரன் மீதும் சட்டம் பாயும் – சந்திரசேகர்
எந்த கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் ... Read More