Category: இலங்கை

பேரிடரால் 374,000 தொழிலாளர்கள் பாதிப்பு

Mano Shangar- December 23, 2025

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரால் 374,000 தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 374,000 தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ... Read More

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

Diluksha- December 23, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More

பாடசாலைகளுக்கு இன்றுமுதல் மீண்டும் விடுமுறை

Nishanthan Subramaniyam- December 23, 2025

அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி நான்காம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் முதலாம் ... Read More

தேசிய பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பை வழங்கிய மேல் மாகாணம்

Nishanthan Subramaniyam- December 23, 2025

நாட்டின் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு அதிக பங்களிப்பை வழங்கிய மாகாணமாக மேல் மாகாணம் உருவெடுத்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு மேல் மாகாணம் வழங்கிய பங்களிப்பு 42.4 சதவீதம் என்று ... Read More

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 தமிழக மீனவர்கள் கைது

Diluksha- December 23, 2025

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழ் நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் அவர்கள் இன்று (23) கைது செ்யயப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களின் படகொன்றும் ... Read More

அர்ச்சுனா எம்.பிக்கு பிடியாணை

Nishanthan Subramaniyam- December 23, 2025

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட ... Read More

வரலாற்றில் உச்சம் தொட்ட தங்கம் விலை

Nishanthan Subramaniyam- December 23, 2025

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று (23) உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை வரலாற்றில் முதன் முறையாக 4,485 டொலர்கள் வரை ... Read More

கொழும்பு – காங்கேசன்துறை இடையிலான புகையிரத சேவை ஆரம்பம்.

Nishanthan Subramaniyam- December 23, 2025

பேரிடரால் இடைநிறுத்தப்பட்ட வடக்குக்கான புகையிரத சேவை நாளை புதன்கிழமை (24) முதல் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளது என புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய யாழ்தேவி கடுகதி புகையிரதம் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை வரை சேவையை ... Read More

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 11 பேரைக் கொண்ட சீனத் தூதுக்குழு நாட்டிற்கு

Diluksha- December 23, 2025

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் உட்பட 11 பேரைக் கொண்ட சீனத் தூதுக்குழுவொன்று இன்று (23) காலை நாட்டை வந்தடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான விமானம் மூலம் அந்தக் குழு இன்று ... Read More

நுகேகொடை துப்பாக்கிச் சூடு – கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு

Mano Shangar- December 23, 2025

நுகேகொடை - கொஹூவல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து கொழும்பு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ... Read More

பேரழிவிலிருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்தியா 450 மில்லியன் டொலர் நிதியுதவி!

Mano Shangar- December 23, 2025

டித்வா சூறாவளியால் சேதமடைந்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்தியா 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிவாரணப் பொதியை அறிவித்துள்ளது. இதில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகைக் கடனும் 100 மில்லியன் அமெரிக்க டொலர் ... Read More

அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்படும் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு

Mano Shangar- December 23, 2025

அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்ட ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ... Read More