Category: இலங்கை

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்

Mano Shangar- December 8, 2025

  பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் ... Read More

யாழில். தரையிறங்கிய அமெரிக்க விமானம்

Mano Shangar- December 8, 2025

நிவாரண பணிகளுக்கு  நேற்றைய தினம் கொழும்புக்கு வருகை தந்த  அமெரிக்கா விமான படையின் C130J Super Hercules விமானம்  இன்றைய தினம் காலை நிவாரண பொருட்களுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான ... Read More

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக அதிகரிப்பு

Diluksha- December 8, 2025

இலங்கையில் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (08) நண்பகல் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்திலேயே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதன்படி, ... Read More

கொழும்பில், பலத்த மழை பெய்யும் – பிபிசி வானிலை முன்னறிவிப்பு

Mano Shangar- December 8, 2025

அடுத்த சில நாட்களுக்கு இலங்கையில், குறிப்பாக கொழும்பில், பலத்த மழை பெய்யும் என்று பிபிசி வானிலை முன்னறிவிப்பு செய்துள்ளது. பிபிசி வானிலை செய்தியாளரான லூயிஸ் லியர் கருத்துப்படி, வங்காள விரிகுடாவில் உருவாகும் மேகமூட்டம் இந்த ... Read More

பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு 02 இலட்சம் ரூபா கொடுப்பனவு – அமைச்சின் விசேட அறிவிப்பு

Diluksha- December 8, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 02 இலட்சம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. ... Read More

பேரிடருக்கு பின்னர் சந்தைக்குள் நுழையும் பாதுகாப்பற்ற உணவுப் பொருட்கள் – அதிகாரிகள் எச்சரிக்கை

Mano Shangar- December 8, 2025

நாடு முழுவதும் பரவலான வெள்ளத்தை ஏற்படுத்திய சமீபத்திய மோசமான வானிலைக்குப் பிறகு, கெட்டுப்போன மற்றும் பாதுகாப்பற்ற உணவு சந்தைகளை அடைவதைத் தடுப்பதில் சுகாதார அதிகாரிகள் பாரிய சவாலை எதிர்கொள்கின்றனர். பல மாவட்டங்களில் கால்நடைப் பண்ணைகள் ... Read More

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு பிரதமரிடம் நாமல் கோரிக்கை

Mano Shangar- December 8, 2025

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி, உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ... Read More

கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழப்பு

Diluksha- December 8, 2025

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி மாவட்டத்தில் 35 பாடசாலை மாணவர்களும் 10 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அலஹகோன் தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ... Read More

நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசன கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஜனாதிபதி கவனம்

Diluksha- December 8, 2025

நுவரெலியா மாவட்டத்தில் நீர்ப்பாசனக் கட்டமைப்பிற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் நுவரெலிய மாவட்ட செயலகத்தில் இன்று (08) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கிடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. ... Read More

பேரிடர் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம் – மதிப்பீட்டு பணிகள் இன்று முதல் ஆரம்பம்

Mano Shangar- December 8, 2025

பேரிடர் காரணமாக வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணி இன்று (08) முதல் தொடங்கும் என்று வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் நிறுவப்பட்ட  குழு ஒன்றினால் இந்த ... Read More

கொழும்பு – கண்டி வீதி முழுமையாக திறக்கப்பட்டது

Mano Shangar- December 8, 2025

கொழும்பு - கண்டி வீதியின் கணேதென்ன மற்றும் கடுகண்ணாவ இடையிலான பகுதி இன்று முதல் முழுமையாக திறக்கப்பட்டுள்ளதகா வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இன்று காலை 7.00 மணிக்கு வீதி முழுமையாக திறக்கப்பட்டதாக அதன் ... Read More

பேரிடரால் மன அழுத்தத்திற்கு உள்ளானோர் ஆலோசனைகளைப் பெற துரித இலக்கம்

Diluksha- December 8, 2025

பேரிடர் காரணமாக மன அழுத்தத்தை எதிர்கொண்டால், தேசிய மனநல நிறுவனத்தின் 1926 என்ற துரித இலக்கத்தை அழைத்து தேவையான ஆலோசனைகளைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக ராகம மருத்துவ பீடத்தின் ... Read More