Category: இலங்கை
அமெரிக்காவின் போர் விமானங்களுக்கு அனுமதி மறுத்த இலங்கை: நடந்தது என்ன?
இலங்கை, அம்பாந்தோட்டை மத்தல விமான நிலையத்தில் தமது போர் விமானங்களை தரையிறக்குவதற்கு அமெரிக்கா அனுமதி கோரி இருந்தாலும் அதற்கு இடமளிக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அதற்குரிய நியாயப்பூர்வமான காரணங்களையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ... Read More
நாளை மற்றும் நாளை மறுநாள் எரிபொருள் விநியோகம் தொடர்பான அறிவிப்பு
நாளை மற்றும் நாளை மறுதினம் விநியோகஸ்தர்களுக்கு எரிபொருள் விநியோகம் வழக்கம் போல் நடைபெறாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மே மாதம் வரை எரிபொருள் கையிருப்பு இருப்பதாக கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குனர் ... Read More
இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு
மத்திய கிழக்கில் போர் நீடித்துள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து ஆய்வு செய்ய சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதி வரும் குழுவினர் ஏப்ரல் ... Read More
ஈரான் தாக்குதலால் கட்டாரின் எரிவாயு உற்பத்தி 17% பாதிப்பு : சீரமைக்க 5 ஆண்டுகள் ஆகும் என எச்சரிக்கை
ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, கட்டார் நாட்டின் திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதித் திறனில் 17% முழுமையாக முடங்கியுள்ளதாக கட்டார் எரிசக்தி அமைச்சும், ‘கட்டார் எனர்ஜி’ நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இந்த தாக்குதல் ... Read More
எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை
மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் நேற்று (19) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர ... Read More
அமெரிக்க விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி அநுர சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ... Read More
யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் – பல்கலை முன் மாணவர்கள் போராட்டம்
சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மாணவர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , யாழ். பல்கலைக்கழகம் முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கறுப்பு கொடியேற்றப்பட்ட ... Read More
ஜனாதிபதிக்கும் கத்தார் அமீருக்கும் இடையில் கலந்துரையாடல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடரும் அமைதியின்மை மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் கத்தார் நாட்டின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி (Sheikh Tamim ... Read More
QR குறியீடு சிக்கல்கள் நாளைக்குள் முழுமையாக தீர்க்கப்படும்
எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு இன்றைய (19) தினத்திற்குள் தீர்வுகள் வழங்கப்படும் என்றும், நாளை (20) காலைக்குள் இப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ... Read More
ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4% உயர்வு
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான ஈரானின் 'தெற்கு பார்ஸ்' (South Pars) எரிசக்தி நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆசிய சந்தையில் கச்சா எண்ணெய விலையானது 4% ஆல் ... Read More
இலங்கையில் விரைவில் மின் தடை?
இலங்கையின் மின்சார உற்பத்தி பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், தரம் குறைந்த நிலக்கரி மற்றும் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தடைகள் காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரத்தடை (Power Cuts) ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ... Read More
கபரகலை கபரகலை மாதிரி கிராமம் விரைவில் மக்களிடம் கையளிப்பு
பண்டாரவளை பூணாகலை கபரகலையில் நிர்மாணிக்கப்படுகின்ற வீட்டுத் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (17) நேரில் சென்று பார்வையிட்டார். வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளை ... Read More












