Category: இலங்கை

‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைபயணத்திற்கு அரச அனுசரணை

Nishanthan Subramaniyam- April 3, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள் அமைதிக்காக நடைப்பயணம் மேற்கொண்ட கௌரவத்திற்குரிய தேரரின் பங்கேற்புடன், இலங்கையில் நடைபெறவுள்ள ‘Walk for Peace Program in Sri Lanka’ ... Read More

மார்ச்சில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி

Nishanthan Subramaniyam- April 3, 2026

2026 மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த ... Read More

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

Nishanthan Subramaniyam- April 3, 2026

கொழும்பு மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், எதிர்வரும் வாரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) தகவல்களின்படி கலாட்டுவாவ நீர்த்தேக்கத்தில் ... Read More

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 147 வௌிநாட்டவர் கைது

Nishanthan Subramaniyam- April 3, 2026

இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளனர். ... Read More

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் –  பிள்ளையானுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- April 2, 2026

கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க ... Read More

புதிய கோவிட் திரிபு – உஷார் நிலையில் இலங்கை

Mano Shangar- April 2, 2026

பல நாடுகளில் பரவி வரும் புதிய கோவிட்-19 திரிபை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக இலங்கை சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், உள்ளூர் மக்களைப் பாதுகாப்பதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சர்வதேச ... Read More

கொழும்பின் சில பகுதிகளில் 4 நாட்களுக்கு ஒரு முறை 24 மணிநேர நீர் வெட்டு

Nishanthan Subramaniyam- April 2, 2026

நிலவும் வரட்சியான காலநிலை மற்றும் நீர் தட்டுப்பாடு காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்த ஆகிய பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் சபை ... Read More

ஷமிந்திர ராஜபக்சவிற்கு திறந்த பிடியாணை

Mano Shangar- April 2, 2026

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பான கையூட்டுச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ஷ ... Read More

மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேரைக் கொண்ட தேசிய இனம்

Nishanthan Subramaniyam- April 2, 2026

“மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாகும்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ... Read More

பங்களாதேஷ் சிறையிலிருந்து 6 இலங்கை மீனவர்கள் விடுதலை

Nishanthan Subramaniyam- April 1, 2026

பங்களாதேஷ் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த எட்டு மாதங்களாக அந்நாட்டுச் சிறையிலிருந்த ஆறு இலங்கை மீனவர்கள் உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெடுநாள் மீன்பிடி படகில் ... Read More

அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

Mano Shangar- April 1, 2026

கடந்த ஓராண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 1.6 சதவீதம் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வங்கியின் தரவுகளின்படி, மார்ச் 31ஆம் திகதி நிலவரப்படி, டொலரின் கொள்முதல் விலை ... Read More

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதியானது – பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு

Mano Shangar- April 1, 2026

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாட்டின் இரு எரிபொருள் இறக்கும் இடங்களிலும் பணிச்சுமை அதிகமாக இருப்பதால், கப்பல்களைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக அதன் நிர்வாக இயக்குனர் ... Read More