Category: இலங்கை
நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
நயினாதீவு ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்று (2) தையிட்டி விகாரை காணிக்கு விஜயம் செய்துள்ளனர். இவ்வாறு விஜயம் செய்த குழுவினர் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் ... Read More
புலி டயஸ்போராக்களை திருப்திபடுத்தவே டக்ளஸ் குறிவைப்பு
" 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவிய பிள்ளையான், டக்ளஸ் ஆகியோர் தற்போது சிறைதண்டனை எதிர்கொள்வது கவலையளிக்கின்றது." இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. புலி டயஸ்போராக்களின் தேவைக்காகவே அவர்கள் இலக்கு ... Read More
வெள்ளத்தின் போது நீதிமன்றில் மோட்டார் சைக்கிள்களைத் திருடிய நால்வர் கைது
கண்டி நீதிமன்ற வளாகம் அண்மையில் வெள்ளத்தில் மூழ்கியிருந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு அதி திறண் கொண்ட மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டி பொலிஸார் ... Read More
மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி 8,000 பேர் அழைப்பு
கடந்த ஆண்டு இறுதிக்குள், மன மற்றும் உடல்நலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எட்டாயிரம் பேர் அங்கொடை தேசிய மனநல நிறுவனத்தை தொடர்புகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மனநல நிறுவனத்தின் சிறப்பு மனநல வைத்தியர் புஷ்பா ரணசிங்க ... Read More
கொந்தெனிய பகுதியில் மூவர் படுகொலை!
மாவெனெல்ல - கொந்தெனிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும், ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் ... Read More
உலகில் மோசமான வாழ்க்கைத் தரம் கொண்ட நாடுகளின் வரிசையில் இடம் பிடித்த இலங்கை
உலகில் வாழ்க்கைத் தரம் குறைந்த நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கான உலகின் வாழ்க்கைத் தரம் மிகவும் குறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தர வரிசையில் நைஜீரியா ... Read More
லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் தொடர்பான அறிவிப்பு
இந்த மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. உலகச் சந்தையில் நிலவும் நிலவரங்களின் படி எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய தேவை இருந்தபோதிலும், நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் ... Read More
பிரதமர் ஹரிணி அமரசூரிய இலக்கு வைக்கப்படுவது ஏன்? பின்னணியில் உள்ள அரசியல் காரணங்கள்
6 ஆம் தரத்திற்கான கல்வி தொகுதியில் (Education Module) பொருத்தமற்ற இணையதள இணைப்பு ஒன்று இடம்பெற்றமை தொடர்பாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய சமூக ஊடகங்களிலும், சில ... Read More
கடந்த வருடம் சிவில் சேவைக்கு 80,000 பேர் ஆட்சேர்ப்பு – சுகாதார சேவையில் மாத்திரம் 9,000 பேர் இணைப்பு
நாட்டில் சுமார் 80,000 பேர் சிவில் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 9,000 பேர் சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். சுகாதார ... Read More
கடல் கொந்தளிப்பு மற்றும் காற்றின் வேகம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் உருவாகுவதால், காலி முதல் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை வரையிலான கடற்கரையோரப் பகுதிகள் மற்றும் மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகள் ஓரளவு கொந்தளிப்பாகக் ... Read More
நவகமுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு
நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான புதுப்பித்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இதன்படி, இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இந்த சம்பவதம் இடம்பெற்றிருக்கலாம் ... Read More
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிக்க நடவடிக்கை
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, அரசாங்கப் பணிகளை சிரமமின்றி பெற்றுக்கொள்வதற்குத் தேவைப்படும் ... Read More
