Category: இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்தியப் போர்க்கப்பல் ‘INS NIREEKSHAK’

Nishanthan Subramaniyam- April 22, 2026

பயிற்சித் திட்டத்திற்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘INS NIREEKSHAK’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், (Mixed Gas Diving Training) திட்டத்தை நடத்துவதற்காக நேற்று (21) காலை கொழும்பு ... Read More

மின்சாரம் மற்றும் எரிபொருளை தடையின்றி வழங்குவதே முதன்மை இலக்கு – எரிசக்தி அமைச்சு

Diluksha- April 22, 2026

மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை எவ்விதத் தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசின் முதன்மை இலக்கு என புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பதவி விலகலைத் தொடர்ந்து அமைச்சராகப் ... Read More

இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது – மோடி

Diluksha- April 22, 2026

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை  முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் 26  உயிர்கள் பலியான ... Read More

‘டித்வா’ அனர்த்த இழப்பீடு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் பணிப்பு

Nishanthan Subramaniyam- April 22, 2026

'டித்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி விரைவுபடுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். Rebuilding Sri Lanka ... Read More

ஈஸ்டர் தாக்குதல் – நீதிக்கான போராட்டம் ஓயாது என கொழும்பு பேராயர் கருத்து

Diluksha- April 21, 2026

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தாக்குதல்கள் இடம்பெற்று ஏழாம் ஆண்டு ... Read More

தாழ்தள பஸ் சேவை ஆரம்பம்

Nishanthan Subramaniyam- April 21, 2026

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் சிறப்பு தேவைகள் கொண்ட பயணிகளுக்காக முக்கியமான முன்னேற்றமாக, இன்று முதல் தாழ்தள (Low-floor) பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மாகும்புரை இலிருந்து கொழும்பு கோட்டை மற்றும் ... Read More

முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது

Nishanthan Subramaniyam- April 21, 2026

இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப உறவினர்களுடன் நுவரெலியாவுக்கு சென்றிருந்த பிரேமலால் ஜயசேகரவுக்கும், அவிசாவளையிலிருந்து அங்கு ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் – உண்மையான குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறார்கள்

Nishanthan Subramaniyam- April 21, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை அரசாங்கம் அரசியல்மயமாக்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், பாரபட்சமான நடவடிக்கை மற்றும் தவறான பழி சுமத்தல் ... Read More

சமாதான நடைபயணத்திற்கு முழுமையான ஆதரவை வெளிப்படுத்திய ஜனாதிபதி

Diluksha- April 21, 2026

இலங்கையில் இன்று (21) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் 'சமாதான நடைபயணம்' (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி தனது X ... Read More

100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி

Diluksha- April 21, 2026

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ... Read More

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் – இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவு

Diluksha- April 21, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (21) 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு இன்று நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று காலை வேளையில் ஒவ்வொரு ... Read More

இந்திய துணை ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்த இ.தொ.கா

Diluksha- April 20, 2026

இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணனிடத்தில் மகஜரொன்றைக் கைளித்துள்ளார். கொழும்பு தாஜ் ... Read More