Category: இலங்கை
நாட்டை உலுக்கிய சுங்க அதிகாரி சுஜீவ பிரசன்ன கொலையும் அதன் பின்னணியும்
இலங்கைச் சுங்க வரலாற்றிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) வரலாற்றிலும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கிய வழக்குதான் சுங்க அதிகாரி சுஜீவ பிரசன்ன பூபதி (Sujeewa Prasanna Bhoopathy) படுகொலை. பின்னணி (ஏன் ... Read More
தற்கொலைக்கு தூண்டிவிடுபவர்களுக்கு மரண தண்டனை! சட்டம் சொல்வது என்ன?
ஒருவர் தனது உயிரைத் தானே மாய்த்துக் கொள்வதற்கு (தற்கொலைக்கு) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமாக இருப்பவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்க சட்டத்தில் இடமுண்டு என்று மருத்துவ சட்ட நிபுணர் பாலித பண்டார சுபசிங்க ... Read More
இலங்கையைச் சூழவுள்ள தாழமுக்க மண்டலம் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கையைச் சூழவுள்ள பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, நாட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது காணப்படும் மழை மற்றும் காற்றுடனான காலநிலை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ... Read More
இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயப்படுத்த ஜப்பான் முழுமையான ஆதரவு
இலங்கையின் கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படவுள்ள நவீன தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத் திட்டங்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் ஜப்பான் வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் இசோமாடா அகியோ (ISOMATA Akio) தெரிவித்துள்ளார். ஜப்பான் தூதுவரின் ... Read More
எரிபொருள் விலை 720 ரூபா – ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு
எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும், அதற்கமைய எரிபொருள் விலையை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு ... Read More
இலங்கை ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி தெரிவிப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்த வாழ்த்துக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துச் செய்தியொன்றை எக்ஸ் சமூக ... Read More
டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் நிகழும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம்
இன்றைய நவீன டிஜிட்டல் உலகில், இணையத்தைப் பயன்படுத்தும் 13 முதல் 17 வயதுக்குட்பட்ட பத்து குழந்தைகளில் ஒருவர் (சுமார் 11%) டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலமாக பாலியல் சுரண்டல் அல்லது துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள் என "Disrupting ... Read More
வித்தாயாவின் படுகொலையில் தாமதிக்கப்பட்ட நீதி எதைக் கூறுகிறது?
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இடம்பெற்ற சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை, இலங்கையின் வரலாற்றில் மிகுந்த அதிர்ச்சியூட்டிய குற்றச்சம்பவங்களில் ஒன்றாகும். இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றமாக மட்டும் இல்லாமல், பெண்கள் பாதுகாப்பு, சட்டத்தின் ... Read More
பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் புதிய வகை AI
தற்கால உலகில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இந்தப் பின்னணியில், 'Claude Mythos' போன்ற மிகவும் முன்னேற்றமடைந்த AI மென்பொருட்கள், நாட்டின் பாதுகாப்புத்துறைக்கு ஒரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளதாக ... Read More
இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப புதிய திட்டம்
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மறுசீரமைப்புக் குழுவின் முதல் இலக்கு, ‘இலங்கை கிரிக்கெட் நிர்வாக அமைப்பை முழுமையாக மறுசீரமைத்து, அதனுடன் புதிதாக முன்மொழியப்பட்ட யாப்பை செயல்படுத்துவதாகும்’ என அதன் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ... Read More
பிக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் ... Read More
வலிகாமத்தில் மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, குறித்த காணிகளின் உரிமையாளர்கள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானது இன்று வலிகாமம் வடக்கு பகுதிகளில் உள்ள ... Read More












