Category: இலங்கை
காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு – செந்தில் தொண்டமான் கண்டனம்
இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 1 தோட்டத்தில் தோட்ட தொழிலாளியால் அமைக்கப்பட்ட வீடு ஒன்றை காடையர்கள் உடைத்து தரைமட்டம் ஆக்கியமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு ... Read More
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏப். 27 முதல் ஏற்பு
பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை கேட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியாகியிருந்த A/L பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ... Read More
டிட்வா இழப்பீட்டுத் தொகையை மே மாத இறுதிக்குள் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை
டிட்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளர்களுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்குமாறு ஜனாதிபதி அநுர ... Read More
தூசு தட்டப்படும் திருகோணமலை எண்ணெய் தொட்டி திட்டம் – காலம் கடந்து பிறந்த ஞானம்
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்சூழல் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையில் நீண்டகாலமாக தாமதமடைந்துவரும் திருகோணமலை எண்ணெய் தொட்டி பண்ணை (Trincomalee Oil Tank Farm) திட்டம் தொடர்பில் ... Read More
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக சமிந்த பதிராஜவை நியமிக்க அனுமதி
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகமாக இராஜ் சமிந்த பதிராஜவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான இராஜ் சமிந்த, கடந்த 2025.05.19 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் ... Read More
இலங்கை வந்தடைந்தது இந்தியப் போர்க்கப்பல் ‘INS NIREEKSHAK’
பயிற்சித் திட்டத்திற்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘INS NIREEKSHAK’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், (Mixed Gas Diving Training) திட்டத்தை நடத்துவதற்காக நேற்று (21) காலை கொழும்பு ... Read More
மின்சாரம் மற்றும் எரிபொருளை தடையின்றி வழங்குவதே முதன்மை இலக்கு – எரிசக்தி அமைச்சு
மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகத்தை எவ்விதத் தடையுமின்றி தொடர்ச்சியாக வழங்குவதே அரசின் முதன்மை இலக்கு என புதிய எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அமைச்சர் குமார ஜெயக்கொடியின் பதவி விலகலைத் தொடர்ந்து அமைச்சராகப் ... Read More
இந்தியா பயங்கரவாதத்துக்கு ஒருபோதும் அடிபணியாது – மோடி
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இந்தியா எந்தவிதமான பயங்கரவாதத்துக்கும் அடிபணியாது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கடந்த ஆண்டு இதே நாளில் 26 உயிர்கள் பலியான ... Read More
‘டித்வா’ அனர்த்த இழப்பீடு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் பணிப்பு
'டித்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி விரைவுபடுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். Rebuilding Sri Lanka ... Read More
ஈஸ்டர் தாக்குதல் – நீதிக்கான போராட்டம் ஓயாது என கொழும்பு பேராயர் கருத்து
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுவதாக கொழும்பு பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தாக்குதல்கள் இடம்பெற்று ஏழாம் ஆண்டு ... Read More
தாழ்தள பஸ் சேவை ஆரம்பம்
மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மற்றும் சிறப்பு தேவைகள் கொண்ட பயணிகளுக்காக முக்கியமான முன்னேற்றமாக, இன்று முதல் தாழ்தள (Low-floor) பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மாகும்புரை இலிருந்து கொழும்பு கோட்டை மற்றும் ... Read More
முன்னாள் எம்.பி. பிரேமலால் ஜயசேகர கைது
இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, அனுமதிப்பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப உறவினர்களுடன் நுவரெலியாவுக்கு சென்றிருந்த பிரேமலால் ஜயசேகரவுக்கும், அவிசாவளையிலிருந்து அங்கு ... Read More












