Category: இலங்கை

சீமானின் கொடியுடன் கச்சத்தீவில் படகு – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு

Nishanthan Subramaniyam- February 27, 2026

நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமானின் கொடியுடன் படகொன்று இன்று கச்சத்தீவு கடல்பரப்பில் சென்றுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருவிழாவில் கலந்துகொள்ள இந்த படகு பயணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கச்சத்தீவை இந்தியா ... Read More

டித்வா பேரழிவு – 4,700 பேர் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்

Mano Shangar- February 27, 2026

டித்வா பேரழிவினால் ஏற்பட்ட பாதிப்பை இலங்கை தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது. கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைத் தொடர்ந்து சுமார் 4,700 பேர் இன்னும் தற்காலிக பாதுகாப்பு மையங்களில் வசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ள. சர்வதேச இடம்பெயர்வு ... Read More

2025 உயர்தரப் பரீட்சை – செயல்முறை பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

Mano Shangar- February 27, 2026

2025 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான செயல்முறை பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, பொறியியல் தொழில்நுட்பத்திற்கான செயல்முறை பரீட்சைகள் மார்ச் ஆறாம் திகதி முதல் மார்ச் 15ஆம் திகதி ... Read More

ஏப்ரல் முதலாம் திகதிமுதல் புதிய வரி திருத்தங்கள் அமுல்

Nishanthan Subramaniyam- February 27, 2026

இலங்கையின் வரி கட்டமைப்பில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் நோக்கில், 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது. ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த ... Read More

மட்டக்களப்பில் தீர்வின்றி தொடரும் யானை மனித மோதல் – ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- February 27, 2026

மட்டு முனைக்காடு கிராமத்திற்குள் அதிகாலையில் புகுந்த யானையின் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று (27) அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை ஒன்று மக்கள் ... Read More

பழையதும் வேண்டாம், புதியதும் வேண்டாம்

Mano Shangar- February 27, 2026

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் ... Read More

கச்சதீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான விசேட அறிவித்தல்

Nishanthan Subramaniyam- February 27, 2026

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (27) ஆரம்பமாகவுள்ளது. இரண்டு நாட்கள் இடம்பெறும் இந்த திருவிழாவில் பங்கேற்கும் யாத்திரிகர்களுக்கு பின்வரும் பயண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகம் ... Read More

இந்தியாவிடம் போராடி தோற்றது சிம்பாப்வே

Nishanthan Subramaniyam- February 27, 2026

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரின் நேற்று (26) இடம்பெற்ற சிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. சென்னையில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாப்வே ... Read More

சர்வதேச சிவப்பு அறிவிப்பு இல்லாமல் பிடிபட்ட பொடி லெசி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

Mano Shangar- February 27, 2026

சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் இல்லாமல் இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வுட்லர் கூறுகிறார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான 'பொடி லெசி' ... Read More

சமிக்கையை மீறி சென்ற உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச் சூடு – கிளிநொச்சியில் சம்பவம்

Mano Shangar- February 27, 2026

விசேட அதிரடிப்படையினர் சமிக்கையை மீறி சட்டவிரோத மணல் அகழ்வு ஏற்றி சென்ற இரண்டு உழவு இயந்திரம் மீது துப்பாக்கிச் சூடு கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன் பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் ... Read More

இலங்கையில் இல்லாத சுரேஷ் சலே எப்படி சஹ்ரானை சந்தித்தார்?

Nishanthan Subramaniyam- February 26, 2026

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கைது நடவடிக்கை அரசாங்கத்தின் மற்றுமொரு ஏமாற்று வேலை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ... Read More

இலங்கைக்கு கடத்த முயன்ற உயர்ரக முந்திரிப் பருப்பு பறிமுதல்

Nishanthan Subramaniyam- February 26, 2026

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த மரைக்காயர்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த உயர்ரக முந்திரிப் பருப்புகளை பொலிஸார் இன்று (26) பறிமுதல் செய்துள்ளனர். கடத்துவதற்காகத் தயாராக இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் ... Read More