Category: இலங்கை

திருகோணமலை புத்தர்சிலை விவகாரத்திற்கு முல்லைத்தீவு தவிசாளர் கண்டனம்

திருகோணமலை புத்தர்சிலை விவகாரத்திற்கு முல்லைத்தீவு தவிசாளர் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டத்திற்கு முரணாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் சி.கோலகேஸ்வரன் (17.11.05) இன்று கண்டனம் வெளியிட்டுள்ளார். தமிழர்களின் வரலாற்றுதொன்மை மிகுந்த பூர்வீக நிலமாகவும் இராவணன் உடைய ... Read More

தனக்கு மரண அச்சுறுத்தல் – அருண் சித்தார்த் குற்றச்சாட்டு

தனக்கு மரண அச்சுறுத்தல் – அருண் சித்தார்த் குற்றச்சாட்டு

November 17, 2025

புனர்வாழ்வழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் கந்தசாமி இன்பராசா என்பவர் புலிகளுக்கு எதிராக அரசியல் செய்தால் நீ கொல்லப்படுவாய் எனத் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார் என சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் ... Read More

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை நாமல் எதிர்க்கவில்லை: மொட்டு கட்சி அறிவிப்பு

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை நாமல் எதிர்க்கவில்லை: மொட்டு கட்சி அறிவிப்பு

November 17, 2025

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை தமது கட்சி எதிர்க்கவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இன்று அறிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் ... Read More

ஜனாதிபதி – தமிழரசுக் கட்சியினருக்கிடையில் வியாழனன்று சந்திப்பு

ஜனாதிபதி – தமிழரசுக் கட்சியினருக்கிடையில் வியாழனன்று சந்திப்பு

November 17, 2025

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நாளைமறுதினம் வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணிக்குக் கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேரடிப் பேச்சு நடைபெறவுள்ளது. தம்முடன் பேச்சுக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு தமிழரசுக் கட்சியின் ... Read More

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு விளக்கமறியல்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபருக்கு விளக்கமறியல்

November 17, 2025

 வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இன்று (17) இந்த உத்தரவைப் பிறப்பித்தார். இதன்போது சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி ... Read More

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை  20 இலட்சத்தைக் கடந்தது

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20 இலட்சத்தைக் கடந்தது

November 17, 2025

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இன்றுடன் 20 இலட்சத்தைக் கடந்துள்ளது. பிரித்தானியாவின் இலண்டன் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் விமானத்தில் இன்று வருகை தந்த ... Read More

புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட பௌத்த சின்னங்கள் அழிக்கப்படவில்லை- சாணக்கியன் கண்டனம்

புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட பௌத்த சின்னங்கள் அழிக்கப்படவில்லை- சாணக்கியன் கண்டனம்

November 17, 2025

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கண்டனம் வெளியிட்டுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே இந்த சம்பவம் தொடர்பில் சாணக்கியன் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் 30 ... Read More

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை – ஆளும் கட்சியின் தமிழ் உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை – ஆளும் கட்சியின் தமிழ் உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை

November 17, 2025

திருகோணமலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள புத்தர் சிலை விவகாரத்தில் சிலையை அதே இடத்தில் மீளவும் நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், தேசிய மக்கள் மக்கள் சக்தி அரசாங்கத்தின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ... Read More

யாழில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை

யாழில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை

November 17, 2025

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சிலை கரையொதுங்கியுள்ளது. சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால், வேறு நாட்டவர்கள் தங்கள் ... Read More

பயங்கரவாத தடைச்சட்டம்: இன்று வெளியான விசேட அறிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டம்: இன்று வெளியான விசேட அறிவிப்பு

November 17, 2025

பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுவிட்டது. அது தற்போது மொழி பெயர்க்கப்பட்டுவருகின்றது. அப்பணி முடிந்த பின்னர் மக்களிடம் கருத்து பெறப்படும் என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார தெரிவித்தார். ... Read More

யாழில் ஹசீஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது

யாழில் ஹசீஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தைச் ... Read More

வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் தொல்லை – சந்தேகநபர் கைது

வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் தொல்லை – சந்தேகநபர் கைது

November 17, 2025

திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருமணமானவர் என்று பொலிஸார் ... Read More