Category: இலங்கை
கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி மீளவும் திறக்கப்பட்டது
வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பெய்த பலத்த மழை ... Read More
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை விசேட கலந்துரையாடல்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றும் இன்று மாலை கொழும்பில் நடைபெறவுள்ளது. இயற்கை அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டையும் மக்களையும் இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான ... Read More
இலங்கைக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது
இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு உதவ ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பை நிறுனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் வெளியிட்டுள்ளார். இதன்படி, பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகளான ... Read More
தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகள் நாளை முழுமையாக மீட்டெடுக்கப்படும்
பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட நாட்டின் தொலைபேசி மற்றும் இணைய தொடர்பு வலையமைப்புகள் நாளை நான்காம் திகதிக்குள் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதற்காக ... Read More
நாட்டை வந்தடடைந்த இந்திய அவசர மருத்துவ உதவி
மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவுதற்கு இந்திய அவசர மருத்துவ உதவி இலங்கைக்கையை வந்தடைந்தது அவசர மருத்துவ உதவிகளை ஏற்றிய இந்திய விமானப்படையின் C-17A விமானம் நேற்று (02) பிற்பகல் இலங்கையை வந்தடைந்தது. ... Read More
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபா நிதியுதவி
வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 25,000 ரூபா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி நிதியத்தினால் இந்த தொகை வழங்கப்படும் என ஜனாதிபதியின் ... Read More
விமல் வீரவன்சவுக்கு பிடியாணை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய குற்றச்சாட்டில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தால் தேசிய சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட்ட 40 அரசாங்க வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதால் ... Read More
அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரிப்பு
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது. கண்டி மாவட்டம் அதிகளவான உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தில் மாத்திரம் ... Read More
22 மாவட்டங்கள் தேசிய பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
இலங்கை அரசாங்கம் 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இறப்புகளைப் பதிவுசெய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் விதிகளின் கீழ் 22 நிர்வாக மாவட்டங்களை தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. டிட்வா ... Read More
ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 05 மணிக்கு கூடுகிறது. தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டார இதனை தெரிவித்துள்ளார். Read More
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கான நிதியுதவி 25,000 ரூபாவாக அதிகரிப்பு
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக வெள்ளத்தில் சிக்கிய வீடு அல்லது சொத்துக்களை சுத்தம் செய்வதற்காக வழங்கப்படும் உதவித் தொகையை10,000 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு ... Read More
நுவரெலியாவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உலர் உணவுப் பொருட்களை வழங்கிய ஜீவன்
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொங்கோடியா, எஸ்கடையில், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் ... Read More
