Category: இலங்கை

இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் இடையே பசுமை பொருளாதார வளர்ச்சி ஒப்பந்தம் கைச்சாத்து

Nishanthan Subramaniyam- January 8, 2026

"எக்ரிகிரீன் முன்முயற்சி - நிலையான விவசாய நடைமுறைகள் மூலம் பசுமை பொருளாதார வளர்ச்சி" திட்டத்தின் கீழ் ஒரு புதிய திட்டத்தை தொடங்க இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு மானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. தோட்ட ... Read More

கிளரண்டன் ஐயப்பன் ஆலயத்தில் மஞ்சள் மாத பூஜை

Mano Shangar- January 8, 2026

கிளரண்டன் கீழ் பிரிவில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் மஞ்சள் மாத சிறப்பு பூஜை நேற்று இரவு (07) நடைபெற்றது. இதில்  திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மஞ்சள் மாத அம்மனை தரிசனம் செய்தனர். விநாயகர் வழிபாட்டுடன் ... Read More

Sandy bay கடற்கரை குறித்து ஜனாதிபதி முக்கிய உத்தரவு

Nishanthan Subramaniyam- January 8, 2026

திருகோணமலை, மனையாவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள ‘சென்டி பே’ கடற்கரையை பொதுமக்கள் எவ்வித தடையுமின்றிப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவது தொடர்பாகவும், அப்பகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ... Read More

புதிய அரசமைப்பு தயாரிப்பில் தமிழரின் பங்கேற்பு அவசியம்

Nishanthan Subramaniyam- January 8, 2026

புதிய அரசமைப்பு உருவாக்கத் தயாரிப்பில் தமிழ்த் தரப்புகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற கொழும்பு துறைமுக நகரப் ... Read More

இலங்கையில் மீண்டும் டெங்கு அபாயம் தீவிரமடைந்துள்ளது!

Mano Shangar- January 8, 2026

இலங்கையில் மீண்டும் டெங்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டில் 51,479 டெங்கு பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் 4,9000 டெங்கு பாதிப்புகள் பதிவாகியிருந்ததாக சுகாதார அதிகாரிகள் ... Read More

கந்தரோடை விகாரை பெயர்ப்பலகை அகற்றம்

Nishanthan Subramaniyam- January 8, 2026

வலிகாமம் தெற்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, 'கந்தரோடை விகாரை' எனப் பொறிக்கப்பட்டிருந்த பெயர்ப்பலகை இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளது. குறித்த இடத்தை 'கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்' என அடையாளப்படுத்துவதே மிகவும் பொருத்தமானது ... Read More

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம்

Nishanthan Subramaniyam- January 8, 2026

உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசிமென அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட இரண்டு முக்கிய ஒழுங்குவிதிகள் மற்றும் மீனவர்களின் நலன்கள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய ... Read More

இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்புப் பிரதியமைச்சருடன் சந்திப்பு

Nishanthan Subramaniyam- January 8, 2026

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி மற்றும் இலங்கையின் பாதுகாப்புப் பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்புப் பிரதியமைச்சர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. ... Read More

உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு

Mano Shangar- January 8, 2026

பேரிடர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா ... Read More

‘மொரட்டுவெல்ல பட்டி’ என்பவரின் மாமியாருக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கம்!

Mano Shangar- January 8, 2026

பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சௌமியா பெர்னாண்டோ எனப்படும் 'மொரட்டுவெல்ல பட்டி' என்பவரின் மாமியாருக்குச் சொந்தமான, சுமார் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்கள் பொலிஸாரால் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத ... Read More

இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொத்த வெளிநாட்டு கையிருப்பு அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- January 8, 2026

இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொத்த வெளிநாட்டு கையிருப்பு கடந்த 2025 டிசம்பர் மாத இறுதியில் 6,825 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, இது 2025 நவம்பர் மாத ... Read More

நாளை பிற்பகல் கரையைத் தொடுகிறது தாழமுக்கம் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 8, 2026

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை (09) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ... Read More