Category: இலங்கை
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை – தலவாக்கலையில் போராட்டம்
பிரதேச செயலகத்தினர் மற்றும் கட்டட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த போராட்டம் நேற்றைய தினம் (24.12.2025) தலவாக்கலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ... Read More
பேருந்தும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து
திக்வெல்ல - பெலியத்த வீதியின் ஹதபாங்கொடல்ல பிரதேசத்தில் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வீரக்கெட்டிய பிரதேசத்திலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், மாத்தறையிலிருந்து ... Read More
சிறப்பு சோதனை நடவடிக்கைகளில் 2,341 துப்பாக்கிகள் பறிமுதல்
2025 ஜனவரி முதலாம் திகதி முதல் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மூலம் மொத்தம் 2,341 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதில் 73 T56 துப்பாக்கிகள், 59 ரிவால்வர்கள் மற்றும் 2,126 பிற ... Read More
கொழும்பு புறநகரில் போலி பொலிஸ் அதிகாரி – பல பெண்கள் துஷ்பிரயோகம்
கொழும்பின் கல்கிஸ்ஸ பகுதியில், பொலிஸ் அதிகாரி என நாடகமாடி பெண்களை இலக்காக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி என தன்னை காட்டிக்கொண்ட இந்த நபர், ... Read More
டித்வா பேரிடர் – கண்டியில் ஐந்து மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக அறிவிப்பு
"டித்வா" சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து, கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரத்தின் எல்லையை ஒட்டிய பமுனுபுர பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கண்டி மாவட்ட ... Read More
சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் அவசியம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். தற்போதைய தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் கட்சியை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ... Read More
மருந்து தரப் பரிசோதனை குறித்து விசேட கலந்துரையாடல்
மருந்துகளின் தரப் பரிசோதனை நடவடிக்கைகளை உரிய தரத்துடன் முன்னெடுத்துச் செல்லும் செயல்முறையை விரிவுபடுத்துவது தொடர்பில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத் துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ... Read More
அரசியல்வாதிகள் மேசைக்கு அடியில் பணம் வாங்கியதாலேயே இயற்கை அனர்த்தங்களில் அதிக பாதிப்பு
மேசைக்கு அடியால் பணத்தை வாங்கிக் கொண்டு இயற்கைக்கு மாறான செயற்பாடுகளுக்கு அனுமதியளித்த அரசியல்வாதிகள் செய்த தவறே பேரிடரில் மண்சரிவுகள் மற்றும் வெள்ள பெருக்கு ஏற்பட காரணமாகும் என பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இயேசு ... Read More
அமைதி காக்கும் வீரர்களின் உயிரை காப்பாற்றிய இலங்கை விமானப்படை வீரர்கள்
CASEVAC நடவடிக்கையில் இரண்டு அமைதி காக்கும் படையினரை இலங்கை விமானப்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது. மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையுடன் பணியாற்றும் இலங்கை விமானப்படை விமானப் பிரிவு, இந்த மாதம் ... Read More
ஹிக்கடுவை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் 3வது முறையாகவும் தோல்வி
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள ஹிக்கடுவை நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மூன்றாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, நகர சபை தவிசாளர் யசஸ்வின் ... Read More
மீண்டும் களத்தில் இறங்கிய மகிந்த – கொழும்பில் புதிய வீட்டில் குடியேறினார்
முன்னாள் ஜனாதிபதிகள் வசித்துவந்த அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் மீட்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்து, தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் வசித்து வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும் கொழும்புக்குத் திரும்பியுள்ளதாக தெரியவருகிறது. ... Read More
சேருநுவராவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹிந்தபுர சந்தியில் வைத்து பஸ்வண்டி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (25) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ... Read More
