Category: இலங்கை
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்க அமைச்சரவை ஒப்புதல்
இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைத்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று (24) அமைச்சரவையில் தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தார். ... Read More
தாழமுக்கத்தின் இன்றைய நிலை
நேற்றைய (24.11.2025) தினம் மலேசியா (Malasia) மற்றும் அதனையொட்டிய மலாக்கா நீரிணைக்கு (Strait of Malacca) மேலாக காணப்பட்ட நன்கமைந்த தாழமுக்க பகுதியானது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை (25.11.2025-05.30am) மலாக்கா ... Read More
என்.பி.பி. அரசுக்கு எதிராக இரு முனை தாக்குதல்: எதிரணிகள் வியூகம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை தனித்தும், கூட்டாகவும் முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன உள்ளிட்ட எதிரணியிலுள்ள சில கட்சிகள் இணைந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ... Read More
ரணிலுடன் சங்கம் ; சஜித் பச்சைக்கொடி
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைவதற்குரிய சாதக சூழ்நிலை உருவாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. ... Read More
வங்கி அட்டைகளை கொண்டு பேருந்து கட்டணம் செலுத்தும் முறைக்கு எதிர்ப்பு
பயணிகள் பேருந்து கட்டணத்தை வங்கி அட்டைகள் மூலம் செலுத்தும் புதிய திட்டத்திற்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். ... Read More
புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு- வரலாற்றில் பெறப்பட்ட அதிகபட்ச வருமான இலக்கு
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 02 இலட்சம் புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18,000 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஆணையாளர் ... Read More
நாடாளுமன்றம், அக்குரேகொட பாதுகாப்பு தலைமையகம் மீது போர்க்கால பறக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை
நாடாளுமன்ற வளாகம் மற்றும் அக்குரேகொட பகுதியில் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் மீது விமானங்கள் பறப்பதற்கான போர்க்கால கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார். கொழும்பு சர்வதேச விமான ... Read More
பீடி இலைகளுடன் இருவர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பீடி இலைகளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, நேற்றையதினம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து 699 கிலோகிராம் 700 கிராம் ... Read More
இன்று முதல் மழை நிலைமை அதிகரிக்கும்
நாடு முழுவதும் நிலவும் குறைந்த வளிமண்டலக் குழப்பநிலை காரணமாக, இன்று (25) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் மோசமடையும் என ... Read More
கடுகண்ணாவை மண்சரிவு -ஜனாதிபதியுடன் கலந்துரையாடி இறுதி அறிக்கையொன்றை தயாரிக்க நடவடிக்கை
கடுகண்ணாவை, கனேதென்ன பகுதியில் மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ள வீதியின் ஒரு பகுதியை ஓரிரு நாட்களில் திறக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று திங்கட்கிழமை உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். ... Read More
கந்தகெட்டிய வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று தோல்வியடைந்தது. கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான ... Read More
100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான லொரி
இறுதிச் சடங்கு இல்லத்திற்கு நாற்காலிகள் மற்றும் உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொரி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஹட்டனில் உள்ள டன்பார் எஸ்டேட் வீதியில் 100 அடி பள்ளத்தில் குறித்த லொரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதன் ஓட்டுநர் ... Read More
