Category: இலங்கை
2026 வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று மாலை 7.30 அளவில் நடைபெற்றது, இதில் வரவு செலவுத் திட்டத்துக்கு ... Read More
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்களை அறிவித்த ஜனாதிபதி
2026 ஆம் ஆண்டில் சொத்து வரி விதிக்கப்படமாட்டாது என்றும், அது 2027 ஆம் ஆண்டிலேயே பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மற்றும் நாட்டில் ... Read More
அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரிப்பு – மீட்பு பணிகளும் தீவிரம்
இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரழிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் இந்த இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது. டிட்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் ஏற்பட்மண்சரிவுகள் ... Read More
மாலைதீவு வழங்கிய டூனா டின் மீன்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும் நெருங்கிய பிராந்திய ஒத்துழைப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாலைதீவு அரசாங்கம் 25,000 டூனா மீன் டின் பெட்டிகளை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. ... Read More
அனர்த்த நிவாரணங்களுக்காக நாடு முழுவதும் 504 மருத்துவக் குழுக்கள்
நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் 504 அனர்த்த நிவாரண மருத்துவக் குழுக்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் ... Read More
சிறந்த தேசத்தை உருவாக்குவதன் மூலம் உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் – ஜனாதிபதி
இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது எனினும் சிறந்த தேசத்தை உருவாக்குவதன் மூலம் உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் தற்போது ஜனாதிபதி விசேட உரையாற்றி வரும் ... Read More
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் விசேட உரை
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் விசேட உரையாற்றி வருகிறார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான இறுதி நாள் குழுநிலை விவாதம் நடைபெற்று வருகின்றது. இதன்போது நாட்டை பாதிக்கும் ... Read More
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு கையாள்வது
நாட்டில் ஏற்பட்ட பேரிடரின் பின்னர், ஈரமான அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாணயத்தாள்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இலங்கை மத்திய வங்கி (CBSL) பொது ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஈரமான நாணயத்தாள்களை பிரிக்கும்போது, பொதுமக்கள் ... Read More
பேரிடரில் உயிரிழந்த விலங்குகள்!!! உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரினால் உயிரிழந்த விலங்குகளை எவ்வாறு பாதுகாப்பாக நிர்வகிப்பது என்பது குறித்த பொது சுகாதார வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, வெள்ளத்திற்குப் பிறகு காணப்படும் உயிரிழந்த ... Read More
டிசம்பர் 9, 10 மற்றும் 11 திகதிகளில் மழை அதிகரிக்கும்!!!
நாட்டில் நிலவும் வடகீழக்கு பருவப்பெயர்ச்சி வானிலை காரணமாக டிசம்பர் மாதம் 9, 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது காற்றின் வேகமும் அதிகரிக்கும் என ... Read More
புத்தளம் மார்க்க ரயில் சேவைகள் நாத்தாண்டிய வரை நீடிப்பு
கொச்சிக்கடைக்கும் நாத்தாண்டியவிற்கும் இடையிலான ரயில் மார்க்கத்தில் சீர்த்திருத்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, புத்தளம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தற்போது நாத்தாண்டிய வரை நீடிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, ... Read More
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்துறைகளுக்கான தரவு சமர்ப்பிப்பு
சீரற்ற வானிலையால் அனர்த்தத்திற்குள்ளான தொழில்துறைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, அத்துறைகள் தொடர்பான தரவுகளை டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்குப் முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ... Read More
