Category: இலங்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

Mano Shangar- November 30, 2025

ஒரு நாடென்ற வகையில்  நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும்  ... Read More

அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு

diluksha- November 30, 2025

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 370 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையால் 309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 ... Read More

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

diluksha- November 30, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (30) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.   Read More

மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட விமானம் விபத்துக்குள்ளானது

diluksha- November 30, 2025

வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த ஹெலிகொப்டர் கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது.   Read More

லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

diluksha- November 30, 2025

சந்தையில் தற்போது போதுமான எரிவாயு கையிருப்பில் இருப்பதாகவும், நிரப்பும் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில் எரிவாயு விநியோகம் வழமைபோன்று நடைபெறுவதாகவும், வீதிச் ... Read More

சீரற்ற வானிலையால் விமான நிலையத்தில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பினர்

diluksha- November 30, 2025

சீரற்ற வானிலை காரணமாக இந்தியாவுக்குப் பயணிக்க முடியாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்த 400 இந்தியர்கள், வெள்ள நிவாரண உதவிகளை ஏற்றி வந்த 02 விமானங்கள் மூலம் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் ... Read More

பேரிடர் இறப்புகள் 200 ஐ தாண்டியது – 218 பேரைக் காணவில்லை

Mano Shangar- November 30, 2025

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, அனர்த்தம் காரணமாக 218 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 273,606 குடும்பங்களைச் சேர்ந்த ... Read More

இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் பேரிடர்கள் ஐந்து மடங்கு அதிகரிப்பு

Mano Shangar- November 30, 2025

  கடந்து மூன்று ஆண்டுகளில் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள தணிக்கை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் ... Read More

கண்டியில் மகாவலி ஆற்றின் இருபுறமும் உள்ளவர்களுக்கு அவசர எச்சரிக்கை

Mano Shangar- November 30, 2025

கண்டி, பேராதனை மற்றும் கன்னொருவ ஆகிய பகுதிகளில் மகாவலி ஆற்றின் நீர்மட்டம் குறைந்து வருவதால், ஆற்றின் இருபுறமும் உள்ள பல கட்டிடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வீடுகள் மற்றும் ... Read More

டிசம்பர் மாதத்தில் எரிபொருள் விலையில் மாற்றமில்லை

diluksha- November 30, 2025

எரிபொருள் விலையில் டிசம்பர் மாதம் திருத்தம் மேற்கொள்ளாதிருக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. தற்போதைய விலைக்கே டிசம்பர் மாத்திலும் எரிபொருள் விற்பனை இடம்பெறும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளா ... Read More

பேராதனையில் மண்சரிவு காரணமாக 23 இற்கும் மேற்பட்டோர் பலி

diluksha- November 30, 2025

பேராதனையில் மண்சரிவு காரணமாக 23 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சரசவிகம பகுதியில் நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதுவரை 14 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் காணாமற்போனோரை தேடும் ... Read More

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல்

Mano Shangar- November 30, 2025

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளமைக்கத் தேவையான பணிகளுக்காக, அத்தியாவசிய சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில், 'அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம்' ஒன்றை பிரதமர் அலுவலகத்தை மையமாகக் கொண்டதாக நிறுவுதற்கு ஜனாதிபதி அநுரகுமார ... Read More