Category: இலங்கை

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது

Diluksha- December 30, 2025

யாழ்ப்பாணத்தில் 04 கிலோகிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்காவுக்கு அருகில் இன்று ... Read More

பாதிக்கப்பட்டவர்களில் 88 வீதமானோர் 25,000 ரூபா உதவித்தொகையை பெற்றுள்ளனர்

Diluksha- December 30, 2025

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 88 சதவீதமானோர் அரசாங்கத்தின் 25,000 ரூபா உதவித்தொகையைப் பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலகா தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதையும் மேம்படுத்துவதையும் ... Read More

பேரிடரில் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளனர்

Mano Shangar- December 30, 2025

டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு முகாம்கள், உறவினர்கள் வீடுகள் அல்லது நண்பர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. 76,801 குடும்பங்களைச் சேர்ந்த ... Read More

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து

Diluksha- December 30, 2025

கொழும்பில் நாளை விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக நாளை (31) கொழும்பு நகருக்கு, வெளி மாகாணங்களில் இருந்து பெருமளவிலான மக்கள் காலி ... Read More

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகள் பாதிப்பு

Mano Shangar- December 30, 2025

பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் உள்ள இரண்டு மின் பிறப்பாக்கிகள் தற்போது செயல்படாமல் இருப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தேசிய மின் கட்டம் ... Read More

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி மு.க.ஸ்டாலின், ஜெய்சங்கருக்கு கடிதம்

Diluksha- December 29, 2025

இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், தற்போது காவலில் உள்ள கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது படகுகளை விரைவாக விடுவிக்கவும் உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ... Read More

ஒடிசாவை இலங்கையுடன் இணைக்கும் கஞ்சா வலையமைப்பு வெளிப்பட்டது! முக்கிய நபர்கள் கைது

Mano Shangar- December 29, 2025

சர்வதேச தொடர்புகளைக் கொண்ட ஒரு பெரிய கஞ்சா கடத்தல் கும்பலை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் உட்பட எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் ஒடிசா ... Read More

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புறப்பாடு வரி நீக்கம்!

Mano Shangar- December 29, 2025

மத்தள சர்வதேச விமான நிலையம் வழியாக பயணிக்கும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட புறப்பாடு வரியை இன்று (29) முதல் அரசாங்கம் நீக்கியுள்ளது. மத்தள விமான நிலையம் வழியாக நாட்டிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு இனி 60 டொலர் ... Read More

விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது

Diluksha- December 29, 2025

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இரண்டு பெண்கள் உட்பட  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​​பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமை சந்தேகநபர்கள் இன்று ... Read More

வீதி விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – பொலிஸார் எச்சரிக்கை

Mano Shangar- December 29, 2025

எதிர்காலத்தில், குடிபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் ஓட்டினால், போக்குவரத்துச் சட்டத்திற்கு மேலதிகமாக குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் சாலைப் பாதுகாப்புக்குப் பொறுப்பான துணைப் பொலிஸ் மா அதிபர் ... Read More

வரலாறு காணாதளவு அதிகரிப்பை பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

Diluksha- December 29, 2025

இலங்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2,333,797 ஆக அதிகரித்துள்ளது. இந்த ... Read More

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம்! எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்

Mano Shangar- December 29, 2025

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம் பேரிடரின் போது ஏற்பட்ட வெள்ள நீரில் மூழ்கிவிட்டதாக இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். "நிலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது, ... Read More