Category: இலங்கை
மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு
நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு 3 ஆம் நிலை மண்சரிவு ... Read More
வயல்களில் தேங்கியுள்ள மணலை அகற்ற அனுமதி
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல் கலந்த மண்ணை அகற்றுவதற்கான அனுமதியை மகாவலி அதிகார சபை ஏற்கனவே வழங்கியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் ... Read More
அட்டமஸ்தானாதிபதி தேரரை சந்தித்த ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) காலை அட்டமஸ்தானாதிபதி கண்டி பிரதம சங்கநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரரை சந்தித்து ஒரு சிறிய கலந்துரையாடலை மேற்கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் ... Read More
அமெரிக்காவின் இரண்டு பெரிய விமானங்கள் நாட்டை வந்தடைந்தன
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான நிவாரண போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க விமானப்படையின் இரண்டு C-130J சுப்பர் ஹெர்குலஸ் ரக விமானங்கள், அதன் பணியாளர்களுடன் இன்று கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தை வந்தடைந்தன. அனர்த்த முகாமைத்துவ ... Read More
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையே இயக்கப்படும் பயணிகள் கப்பல் சேவை வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆந் திகதி ... Read More
பாடசாலைகள் மீள திறக்கப்படும் திகதி தொடர்பில் விசேட அறிவிப்பு
பேரிடர் நிலைமை காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் சரியான திகதி, கல்வி அமைச்சில் நடைபெறும் நாளைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். அனர்த்தங்களால் நாட்டிலுள்ள 500 ... Read More
கண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்காக நாளை விசேட பேருந்துகள் சேவையில்
கண்டியிலிருந்து கொழும்புக்குச் செல்லும் ரயில் பயணிகளுக்காக நாளை (08) காலை விசேட பேருந்துகள் இயக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த விசேட பேருந்து சேவைகளில் பயணிகள் தங்கள் மாதாந்த ரயில் பருவச் ... Read More
அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரிப்பு
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அனர்த்தங்களால் 190 பேர் காணாமற் ... Read More
பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட பொது வைத்தியாலைக்கு அனில் ஜாசிங்க விஜயம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிலாபம் மாவட்ட பொது வைத்தியாலைக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க விஜயம் மேற்கொண்டார். சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸவின் அறிவுறுத்தலுக்கமைய ... Read More
அனர்த்தங்களால் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்பு, 2004 சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை விட பத்து மடங்கு அதிகம்
Ditwah' புயலால் இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு, 2004 சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பை விட பத்து மடங்கு அதிகம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் மூலம் ஏற்படும் மொத்தச் சேதம் $2.1 ட்ரில்லியனை விட ... Read More
மண்சரிவு அபாயம் – கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் மக்கள் வெளியேற்றம்
மண்சரிவு அபாயம் காரணமாக கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல, ரத்தாகல பகுதி மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன், ரொசெல்ல மாணிக்கவத்த பகுதியில் உள்ள குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ருவன்வெல்ல ரத்தாகல பகுதியில் உள்ள ... Read More
தெஹிவளை துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி
தெஹிவளை "A க்வாடஸ்" விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (6) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் ... Read More
