Category: இலங்கை

இலங்கையில் 19.4 சதவீத பேர் மன அழுத்தத்தால் பாதிப்பு

Mano Shangar- November 26, 2025

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது 19.4 சதவீதம் பேர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வின்படி, ஆசிய ... Read More

நெடுந்தீவு மக்களுக்கு அவசர அறிவிப்பு

Mano Shangar- November 26, 2025

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல்வழியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிகசிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை வடகிழக்கு பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரன காலநிலை மாற்றம் காரணமாக தொடர்வதாக கடற்படையினர் தெரிவித்துள்ளதாக நெடுந்தீவு ... Read More

சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் புறக்கணிப்பு – சபையில் ஹர்ஷ டி சில்வா காட்டம்

Nishanthan Subramaniyam- November 26, 2025

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு வலைத்தளத்தில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் ... Read More

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டுப்பாடு

Nishanthan Subramaniyam- November 26, 2025

இன்று (26) நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகள் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய, கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் தபால் ரயில் சேவை நானுஓயா வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை ... Read More

விடுதலைப் புலிகளின் தலைவரின் 71 ஆவது பிறந்ததினம்

diluksha- November 26, 2025

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் 71 ஆவது பிறந்த தினம் வல்வெட்டித்துறையில் இன்று கொண்டாடப்பட்டுள்ளது. யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் ... Read More

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூவர் விமான நிலையத்தில் கைது

Mano Shangar- November 26, 2025

பல மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டு நாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் துபாயில் இருந்து ... Read More

வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே பேண மத்திய வங்கி முடிவு

Mano Shangar- November 26, 2025

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி, இதன்படி ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75 ஆக தொடர்ந்தும் ... Read More

இலங்கையின் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Mano Shangar- November 26, 2025

இலங்கையின் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி, 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2024ஆம் ஆண்டில் இலங்கையில் எச்.ஐ.வி தொற்றுகள் 48 வீதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த காலப்பகுதியில் ... Read More

பறிமுதல் செய்யப்படும் போதைப்பொருட்களை உடனடியாக அழிக்க சட்டங்களை தயாரிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Mano Shangar- November 26, 2025

போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வுக்கான முறையான அறிவியல் வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். போதைக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு குறித்து சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் கருத்துக்கள் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவை ... Read More

சீரற்ற காலநிலை 3,058 பேர் பாதிப்பு: 254 வீடுகள் சேதம்

Nishanthan Subramaniyam- November 26, 2025

நாட்டில் 12 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 877 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எழுவர் காயமடைந்துள்ளனர். மண்சரிவு , மரம் முறிவு ... Read More

கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்து – ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

diluksha- November 26, 2025

கொள்ளுப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது தனியார் பேருந்தொன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. ... Read More

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியான இளைஞன்

diluksha- November 26, 2025

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் இன்ஜினை பழுதுபார்த்து, அதனை பரிசோதனை செய்ய முயன்ற போதே இந்த சம்பவம்இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ... Read More