Category: இலங்கை
கலஹா தெல்தோட்ட பகுதியில் இதுவரை 08 சடலங்கள் கண்டெடுப்பு
கலஹா தெல்தோட்ட லூல்கந்துர பிரிவில் இதுவரை 08 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பகொனவ பகுதியில் மண்சரிவு காரணமாக 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 08 மாடுகளும் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். தற்போது மேலும் மூவரின் ... Read More
அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு
நாட்டில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 366 பேர் காணாமற்போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் ... Read More
சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (01.12) காலை முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் ஆணைக்குழுவில் மு ன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More
மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைக்கும் மரக்கறிகளின் மொத்த விலை சடுதியாக உயர்வடைந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கரட் 700 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், போஞ்சி, லீக்ஸ் ... Read More
குடிநீர் தொடர்பில் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளில் உள்ள கிணற்று நீரைப் பருகுவதைத் தவிர்க்குமாறு ... Read More
மீட்பு பணியின் போது ஹெலிகாப்டர் விபத்து – தலைமை விமானி உயிரிழப்பு
இயற்கை பேரிடர் காரணமாக வென்னப்புவ - ஜின் ஓயாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படை ஹெலிகாப்டரின் தலைமை விமானி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த தலைமை விமானி, விண்ட் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய ... Read More
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை
ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் ... Read More
அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் 370 பேர் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சீரற்ற வானிலையால் 309,607 குடும்பங்களைச் சேர்ந்த 1,118,929 ... Read More
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (30) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். Read More
மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட விமானம் விபத்துக்குள்ளானது
வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த இந்த ஹெலிகொப்டர் கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது. Read More
லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு
சந்தையில் தற்போது போதுமான எரிவாயு கையிருப்பில் இருப்பதாகவும், நிரப்பும் நடவடிக்கைகள் தடையின்றி இடம்பெற்று வருவதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. போக்குவரத்து சிரமங்கள் இல்லாத பகுதிகளில் எரிவாயு விநியோகம் வழமைபோன்று நடைபெறுவதாகவும், வீதிச் ... Read More
சீரற்ற வானிலையால் விமான நிலையத்தில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பினர்
சீரற்ற வானிலை காரணமாக இந்தியாவுக்குப் பயணிக்க முடியாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்த 400 இந்தியர்கள், வெள்ள நிவாரண உதவிகளை ஏற்றி வந்த 02 விமானங்கள் மூலம் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் ... Read More
