Category: இலங்கை

இன்றைய வானிலை – 75 மில்லி மீட்டர் மழை பெய்யும் சாத்தியம்

Mano Shangar- December 4, 2025

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய ... Read More

அதிக விலைக்கு காய்கறிகளை விற்ற வர்த்தகர்கள் கைது

Mano Shangar- December 4, 2025

நுகர்வோரை தவறாக வழிநடத்தி, விலைகளைக் காட்சிப்படுத்தாமல் அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்த ஏழு வர்த்தகர்களை நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட அலுவலகம் கைது செய்துள்ளது. நுகர்வோர் புகார்களின் அடிப்படையில் கம்பஹா, வெயங்கொட, ... Read More

யாழில் இளைஞர் ஒருவர் கொலை – ஆறு சந்தேகநபர்களுக்கும் விளக்கமறியல்

Mano Shangar- December 4, 2025

யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தைக்கு அருகில் இளைஞன் ஒருவரை வெட்டி படுகொலை செய்த பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற வேளை, அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து சென்ற கார் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். திருநெல்வேலி ... Read More

இலங்கையை தாக்கிய டித்வா புயல் – அதிர்ச்சியூட்டும் சேத விபரங்கள்

Mano Shangar- December 4, 2025

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரிடரினால் இலங்கையின் 1,593 கிலோமீட்டர் ரயில் வலையமைப்பில் 478 கிலோமீட்டர் மட்டுமே தற்போது பயன்படுத்த முடியுமானதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி இதனை ... Read More

பேரிடரால் கண்டி மாவட்டத்தில் அதிக உயிரிழப்பு

Mano Shangar- December 4, 2025

நாடு முழுவதும் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கண்டி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனோர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (04) வரை கிடைத்த தகவல்களின்படி, கண்டி மாவட்டத்தில் 185 பேர் உயிரிழந்துள்ளதுடன், ... Read More

கொஸ்கமவில் துப்பாக்கி பிரயோகம்

diluksha- December 3, 2025

கொஸ்கம - பொரலுகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Read More

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹாபொல கொடுப்பனவு

diluksha- December 3, 2025

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹாபொல தவணைக்கட்டணமொன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை சிரமமின்றி மீண்டும் ... Read More

பங்களாதேஷில் இருந்து வந்த நிவாரணப் பொருட்கள்

Mano Shangar- December 3, 2025

சமீபத்திய பாதகமான வானிலையால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகளை ஆதரிப்பதற்காக, பங்களாதேஷ் இன்று மதியம் மனிதாபிமான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது. அந்நாட்டு விமானப்படையின் C-130 விமானத்தில் இன்று மதியம் நிவாரணப் ... Read More

நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானம்

Mano Shangar- December 3, 2025

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இலங்கைக்கு மற்றொரு மனிதாபிமான நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின்படி, உதவிப் பொருட்கள் இன்று மதியம் ஐக்கிய ... Read More

அளவுக்கு அதிகமாக இரத்த தானம் செய்த இலங்கை மக்கள் – நெகிழ்ச்சியடைந்த வைத்தியர்

Mano Shangar- December 3, 2025

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து வழங்கப்பட்ட இரத்த தானங்களுக்காக இலங்கை குடிமக்களுக்கு தேசிய இரத்த வங்கி தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேசிய இரத்த வங்கியின் இயக்குநர் வைத்தியர் ... Read More

பேரிடர் உயிரிழப்பு 474ஆக அதிகரிப்பு – 356 பேரை காணவில்லை

Mano Shangar- December 3, 2025

நாட்டில் 25 மாவட்டங்களையும் பாதித்த பேரிடர் நிலைமை காரணமாக ஏற்பட்ட அனர்த்த மரணங்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (03) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ... Read More

கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி மீளவும் திறக்கப்பட்டது

Mano Shangar- December 3, 2025

வெள்ள நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த கடுவெல முதல் பத்தரமுல்ல வரையிலான வீதி போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பெய்த பலத்த மழை ... Read More