Category: இலங்கை

75 மில்லியன் நஷ்டஈட்டை செலுத்த கெஹெலியவுக்கு உத்தரவு

Nishanthan Subramaniyam- March 27, 2026

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ... Read More

பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படுமா?

Nishanthan Subramaniyam- March 27, 2026

பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (26) அந்தச் சங்கத்தின் ... Read More

பண்டிகை காலத்தில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுமா?

Nishanthan Subramaniyam- March 27, 2026

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ... Read More

A/L பரீட்சைப் பெறுபேறு புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நம்பிக்கை

Nishanthan Subramaniyam- March 27, 2026

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். பெறுபேறுகளை வெளியிடுவதற்குத் தேவையான செயல்முறைகள் ... Read More

பிளாஸ்டிக் பாவனையைக் குறைக்க ‘டார்லி பட்லர்’ நிறுவனத்தின் புதிய முயற்சி: “நாங்கள் மாற வேண்டும்” எனும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஆரம்பம்

Darwin Paramasivam- March 27, 2026

இலங்கையில் வீட்டுப் பாவனைப் பொருட்களுக்குப் பெயர்பெற்ற 'டார்லி பட்லர்' (Darley Butler) நிறுவனம், பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் ஒரு விசேட திட்டத்தை 2026 மார்ச் 6 முதல் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. "நாங்கள் ... Read More

எரிபொருள் பதுக்கல்காரர்களுக்கு வலை: 1600 லீற்றருக்கும் அதிகமான டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மீட்பு

Rasmila Dharmaraja- March 27, 2026

நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில், சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேமித்து வைத்திருந்த மூன்று சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பில் மீன்பிடி படகு ஒன்றில் 1,050 லீற்றர் டீசலை வைத்திருந்த 57 வயதுடைய ... Read More

கண்டி மற்றும் குருநாகலுக்கு வரும் ‘ஸ்பார்’ சுப்பர்மார்க்கெட்: சர்வதேசத் தரம் இனி உங்கள் நகரிலும்!

Darwin Paramasivam- March 27, 2026

இலங்கையில் சர்வதேசத் தரத்திலான சேவைகளை வழங்கி வரும் 'ஸ்பார்' (SPAR) சுப்பர்மார்க்கெட் நிறுவனம், தனது கிளைகளைக் கொழும்புக்கு வெளியேயும் விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒரு முக்கிய கட்டமாக, எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 30) காலை ... Read More

எரிபொருள் விநியோகக் கட்டணத்தை 25% அதிகரிக்கக் கோரிக்கை

Nishanthan Subramaniyam- March 26, 2026

எரிபொருள் விநியோகக் கட்டணங்கள் சுமார் 25 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஏ.எம்.எச். அதிகாரி ... Read More

பங்களாதேஷ் பஸ் விபத்தில் 23 பேர் பலி

Nishanthan Subramaniyam- March 26, 2026

பங்களாதேஷின் ராஜ்பாரி பகுதியில் உள்ள தௌலதியா முனையத்தில் பஸ் ஒன்று பத்மா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் பலரைக் காணவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

சதொசயில் 600 அத்தியாவசியப் பொருட்களுக்கான விலைகள் குறைப்பு

Nishanthan Subramaniyam- March 26, 2026

பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விசேட விலை குறைப்புத் ... Read More

இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கையர் சடலமாக மீட்பு

Mano Shangar- March 26, 2026

இத்தாலிய காவல்துறையில் பணியாற்றிய ஒரே இலங்கை அதிகாரியான ஷெஹான் பெர்னாண்டோவின் உடல், மிலனில் உள்ள அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 27 வயதான ஷெஹான் பெர்னாண்டோ, ... Read More

நுவரெலியாவிற்கு பயணம் செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Nishanthan Subramaniyam- March 25, 2026

இலங்கையில் நிலவி வரும் வானிலை மாற்றங்களுக்கு மத்தியில், இன்று (25) காலை பதிவான தரவுகளின்படி நுவரெலியா மாவட்டத்தில் நாட்டின் மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.8°C பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மலைநாட்டின் ஏனைய பகுதிகளிலும் ... Read More