Category: இலங்கை

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்த எதிர்க்கட்சி

Nishanthan Subramaniyam- January 10, 2026

பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று  ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ... Read More

இலங்கையின் வீதி மறுசீரமைப்புக்கு சவுதி மேலதிக நிதியுதவி – 06 மில்லியன் டொலர் ஒதுக்கீடு

Diluksha- January 10, 2026

டிட்வா புயலால் சேதமடைந்த வீதிகளை மறுசீரமைப்பதற்காக சவுதி மேம்பாட்டு நிதியத்திலிருந்து இலங்கை மேலதிகமாக 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ... Read More

கொழும்பு – கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்பாடு

Diluksha- January 10, 2026

கட்டுமானப் பணிகள் காரணமாக கொழும்பு - கண்டி வீதியின் கடவத்தை பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு - கண்டி வீதியில் பண்டாரவத்தை, புவக்பிட்டிய பகுதியில் வீதியின் ஒரு மருங்கு மூடப்படும் என ... Read More

பியகம பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு

Diluksha- January 10, 2026

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (09) இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ... Read More

கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல்

Nishanthan Subramaniyam- January 9, 2026

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபரினால் கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்கிணங்க எத்தகைய பாரபட்சமும் ... Read More

பெண் என்பதால் பிரதமருக்கு எதிராக கீழ்த்தரமான சேறுபூசல்கள் – சாணக்கியன் கண்டனம்

Nishanthan Subramaniyam- January 9, 2026

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக அவரின் தனிப்பட்ட விடயங்களை வைத்து முன்னெடுக்கப்படும் கீழ்த்தரமான சேறுபூசல் நடவடிக்கைகளை இலங்கை தமிழரசு கட்சி வன்மையாக கண்டிப்பதாக சாணக்கியன் ராசமாணிக்கம் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் பிரதமர் மீதான ... Read More

கூட்டணியின் தலைவராக சஜித் செயல்படுவதில் எமக்கு பிரச்சினை இல்லை

Nishanthan Subramaniyam- January 9, 2026

“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்த பின்னர் கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாச ஏற்பதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் ... Read More

Sri Lanka Expo 2026 சர்வதேச கண்காட்சி ஜூனில் ஆரம்பம்

Diluksha- January 9, 2026

இலங்கை ஏற்றுமதி சாத்தியக்கூறுகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் “Sri Lanka Expo 2026” என்ற பெயரில் சர்வதேச கண்காட்சியொன்றை மேம்படுத்தவுள்ளதாக இலங்கை முதலீட்டு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. இந்த கண்காட்சிக்கான என்ற ... Read More

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் – ஜனாதிபதி 

Diluksha- January 9, 2026

  அனர்த்தத்தால் இழந்த உயிர்களை மீண்டும் பெற முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க  அரசாங்கம் அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அனர்த்தத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, முன்னர் இருந்ததை ... Read More

இரண்டு மாவட்டங்களுக்கு மண் சரிவு குறித்து அசவர எச்சரிக்கை!

Mano Shangar- January 9, 2026

இலங்கையில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO), கண்டி மாவட்டத்தில் உள்ள உடதும்பர பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நில்தந்தஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலகப் ... Read More

புதிய மோட்டார் சைக்கிள் சங்கிலி சுத்தம் செய்யும்போது அதிகரிக்கும் விபத்துகள் – சுகாதாரத்துறை எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 9, 2026

புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் சங்கிலிகளை பாதுகாப்பற்ற முறையில் சுத்தம் செய்ய முயற்சிக்கும் போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ... Read More

ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Diluksha- January 9, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More