Category: இலங்கை
இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலையுயர்வு!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5kg எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை, ... Read More
ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் – இலங்கை விளக்கம்
இலங்கை கடல் எல்லைக்கு மிக அருகாமையில் இருந்த ஈரான் போர்க்கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ... Read More
மண்சரிவு அபாயம் – மீளக்குடியமர்த்தும் திட்டத்திற்கான கொடுப்பனவு 25 இலட்சமாக உயர்வு
மண்சரிவு மற்றும் மண்சரிவு அதி அபாய நிலை காரணமாக குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ், வீடொன்றை நிர்மாணிப்பதற்காக வழங்கப்படும் நிதியை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட அல்லது மண்சரிவு ... Read More
பிணத்துடன் உடலுறவு உலகை உலுக்கிய வக்கிரங்களின் பின்னணி.
"மரணத்திற்குப் பின் மனிதன் அமைதி கொள்கிறான்" என்பது உலக நியதி. ஆனால், அந்த அமைதியைக் குலைக்கும் வகையில் மனித வக்கிரங்கள் பிணவறைக் கதவுகளைத் தாண்டி ஊடுருவுவதுதான் இன்றைய காலத்தின் பெரும் சாபக்கேடு. அண்மையில் நுவரெலியா ... Read More
வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை நாளை (10.03) வரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் ... Read More
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்றுவீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ... Read More
எரிபொருள் விலை உயர்வுக்கான உண்மையான காரணம் என்ன?
நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணங்கள் குறித்து இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் முகாமை பணிப்பாளர் மயூரு நெத்தி குமாரகே இன்று (10) விளக்கமளித்துள்ளார். எரிபொருள் விலைகள் ஒரே அடியாக பெருமளவு உயர்வதைத் ... Read More
2025 ஆம் ஆண்டில் இலங்கையில் மிகக் குறைந்த ரேபிஸ் உயிரிழப்புகள் பதிவாகின
இலங்கையில் கடந்த ஆண்டு (2025) ரேபிஸ் தொடர்பான உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு 14 பேர் ரேபிஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும், இது நாட்டில் பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வருடாந்திர எண்ணிக்கை ... Read More
மலையக மக்களை மாற்றான் தாய் பிள்ளைகளாக நடத்த வேண்டாம்
மலையகப் பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாகக் காணி உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். ... Read More
பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் 5% அதிகரிப்பு
பாடசாலைப் போக்குவரத்து சேவைக் கட்டணத்தை 5% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சங்க செயலாளர் லலித் சந்திரசிறி இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் இதனை அறிவித்துள்ளார். நாட்டில் நிலவும் சூழ்நிலை ... Read More
எரிபொருள் விலை, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுகிறது – அருண்
உலகளாவிய எண்ணெய் விலைகள் தற்போது உயர்ந்து வந்தாலும், இலங்கையில் எரிபொருள் விலை 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பதிவான அளவை விடக் குறைவாகவே காணப்படுவதாக வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ... Read More
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது
பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. டீசல் விலை 1.84 அலகுகள் மட்டுமே உயர்ந்ததால், பேருந்து கட்டணங்களில் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு ... Read More












