Category: இலங்கை

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

Diluksha- March 23, 2026

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. தற்போது 27 ரூபாவாக ... Read More

முச்சக்கர வண்டிக் கட்டணம் அதிகரிப்பு

Diluksha- March 23, 2026

முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் இன்று (23) முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவிலிருந்து 110 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ... Read More

யாழில். அடையாள அட்டை இன்றி கடைக்கு சென்றவர் கைது – வீட்டாருக்கு தெரிவிக்கவிடாது தடுத்த பொலிஸார்

Mano Shangar- March 23, 2026

தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து , அவரிடம் இருந்து கைரேகைகள் பெற்று விடுவித்துள்ளனர். குறித்த கைது சம்பவம் தொடர்பில் குடும்பஸ்தர் தனது ... Read More

வெறுப்பு பேச்சுக்களுக்கு எதிராக யாழில் போராட்டம்

Mano Shangar- March 23, 2026

வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் போராட்டமொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய ... Read More

இலங்கைக்கு எந்த நேரத்திலும் எரிபொருள் வழங்க தயார் – ஈரான் அறிவிப்பு

Mano Shangar- March 23, 2026

இலங்கைக்கு உதவ எந்த நேரத்திலும் தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள உள்ள ஈரானிய தூதரகத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய இலங்கைக்கான ஈரானிய தூதுவர் இதனை தெரிவித்துள்ளார். ... Read More

வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று முதல் மீளவும் அமுல்

Mano Shangar- March 23, 2026

கொழும்பு நகரில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை இன்று முதல் மீளவும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார். இன்று காலை 6.00 மணி முதல் வழமை போன்று ... Read More

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கை வருகை

Mano Shangar- March 23, 2026

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டா இலங்கைக்கு வருகை தந்துள்ளார். அவர் நேற்று இரவு 11.40 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்கவிற்கு வந்தடைந்துள்ளார். நாட்டிற்கு வருகை தந்துள்ள ஆசிய ... Read More

திருகோணமலை எண்ணெய் குதங்களை துரிதமாகப் புனரமைக்க தீர்மானம்

Mano Shangar- March 23, 2026

இலங்கையின் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து 'த இந்து' நாளிதழுக்கு வெளிவிவகார ... Read More

சேவையில் இருந்து விலகிய பேருந்து சங்கங்கள்

Mano Shangar- March 23, 2026

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்து கட்டணத் திருத்தம் கோரி சில தனியார் பேருந்து சங்கங்கள் இன்று காலை முதல் சேவையிலிருந்து விலகியுள்ளன. இதனால் இன்று காலை பிரதான பேருந்து நிலையங்களில் நீண்ட வரிசைகள் ... Read More

விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களுடன் ஐவர் கைது

Diluksha- March 23, 2026

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 600 (11,672,600) ரூபா பெறுமதியான பொருட்களுடன் விமான நிலையத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (23) அதிகாலை ... Read More

காதல் போதையும், கஞ்சா போதையும்!! யாழில் பறிபோன விரிவுரையாளரின் உயிர்

Mano Shangar- March 23, 2026

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவீட விரிவுரையாளர் தயாளினி திலீபன் (54) கொலை செய்யப்பட்ட விவகாரம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி பற்றி பலத்த விவாதங்கள் தோன்றியுள்ள நிலையில் விடலைக்கால காதல் ... Read More

யாழ். விரிவுரையாளர் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Diluksha- March 22, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட பெண் விரிவுரையாளரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நகர்த்தல் பத்திரம் ஊடாக யாழ்ப்பாண பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். ... Read More