Author: Mano Shangar

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் – அரினா சபலென்கா சம்பியனாகினார்

Mano Shangar- March 30, 2025

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான அரினா சபலென்கா வெற்றிபெற்றுள்ளார். மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வருகிறது. இந்த ... Read More

திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10 மில்லியன் இந்திய ரூபாய் நன்கொடை வழங்கிய இலங்கையர்

Mano Shangar- March 30, 2025

இலங்கையர் உட்பட மூன்று நன்கொடையாளர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (TTD) 2.45 கோடி இந்திய ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஜினேஷ்வர் இன்ஃப்ரா வென்ச்சர்ஸ் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர் தலா ஒரு கோடி ... Read More

மியான்மர் நிலநடுக்கம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1644ஆக அதிகரிப்பு

Mano Shangar- March 30, 2025

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10 பேர் தாய்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்பு ... Read More

திடீர் மின்வெட்டு – யாழில் ஊடகவியலாளர்களுடன் தர்க்கம் புரிந்த இளங்குமரன் எம்.பி

Mano Shangar- March 30, 2025

ஊடகவியலாளர்களின் சமூக வலைத்தள பதிவால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் அவசர குடுக்கைத்தனமாக செயற்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களின் பங்கேற்புடன் தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் பொறியியலாளர்கள் பிரிவின் ... Read More

மோடியை பாதுகாப்பது எனது நோக்கம் அல்ல – அமைச்சர் சந்திரசேகர் கருத்து

Mano Shangar- March 30, 2025

எமது நோக்கம் இந்தியாவைக் காப்பாற்றுவதோ, மோடியை காப்பாற்றுவதோ அல்ல என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் ... Read More

கொசோவோவில் மனித கடத்தல் தொடர்பாக இரு இலங்கையர்கள் கைது

Mano Shangar- March 30, 2025

கொசோவோவில் மனித கடத்தல் தொடர்பாக இரண்டு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை, ஜிலான், பெர்லெப்னிகே பகுதியில் வைத்து குறித்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டதாக கொசோவோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் தடுக்க எண்ணியதைக் கவனித்த வாகன ... Read More

ராஜபக்ச அரசாங்கத்தில் எடுத்த தவறான முடிவால் ஏற்பட்ட விளைவு – நாமல் எம்.பி கவலை

Mano Shangar- March 28, 2025

தற்போதைய அரசாங்கத்திற்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக தனிப்பட்ட பிரச்சினை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னர் சட்டத் துறையில் ... Read More

சோடாவிற்குள் மண்ணெண்ணையா? புதுக்குடியிருப்பில் கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி

Mano Shangar- March 28, 2025

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதி விற்பனை நிலையம் ஒன்றில் நபர் ஒருவர் சோடவினை (Pepsi) கொள்வனவு செய்த போது சோடாவிற்குள் மண்ணெண்ணை மணம் இருப்பதாக முறைப்பாடு வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (27.03.2025) ... Read More

யாழில் மாணவிக்கு தடியால் அடி – பிரபல பாடசாலையின் ஆசிரியர் கைது

Mano Shangar- March 28, 2025

பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மாணவர்களிடையே நேற்று முந்தினம் (26) புதன்கிழமை பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது. இதன்போது பாதிக்கப்பட்ட ... Read More

தமிழ் இன அழிப்பு அறிவூட்டல் வாரத்திற்கு எதிரான வழக்கு கனேடிய உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு

Mano Shangar- March 28, 2025

தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம் எனப்படும் Bill 104க்கு எதிராக தொடரப்பட்ட மேன்முறையீடு, கனேடிய உச்ச நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. கனேடிய உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முடிவு தொடர்பில், Bill ... Read More

அவுஸ்திரேலியாவில் இருந்து வந்தவர் மட்டக்களப்பில் சடலமாக மீட்பு

Mano Shangar- March 27, 2025

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து அவுஸ்ரேலியா நாட்டைச் சோர்ந்த ஆண் ஒருவர் இன்றைய தினம் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மானிப்பாயைச் சேர்ந்த 71 வயதுடைய செல்லத்துரை ... Read More

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது

Mano Shangar- March 27, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் அளிக்க வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில், அந்த ... Read More