Author: Mano Shangar
கஜேந்திரகுமாருடன் இணைந்தார் சரவணபவன்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ... Read More
மறைந்த பாப்பரசருக்கு யாழ்.மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் இரங்கல்
இறைவனடி சேர்ந்த பரிசுத்த பாப்பரசர் கத்தோலிக்கர்களுக்கான தலைவராக மட்டுமல்லாமல் முழு உலகத்தவர்களுக்குமான ஆன்மீகத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக அரும்பணியாற்றியவர் என யாழ் மறைமாவட்ட குருமுதல்வர், அருட்பணி ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். பரிசுத்த பாப்பரசரின் ... Read More
ஜேஆர், சந்திரிகா, மகிந்த, கோட்டா, ரணில் ஆகியோரில் இருந்து அநுர எந்த வகையில் வேறுபடுகிறார்?
அரசற்ற இனம் ஒன்று தமது ”அரசியல் விடுதலை” நோக்கிச் செல்வதை - பேசுவதை, இனவாதம் என்று ”அரசு” என்ற கட்டமைப்பு உள்ள இனம் ஒன்றின் தலைவர் கூற முடியாது. குறிப்பாக அந்த அரசின் ஜனாதிபதி, ... Read More
இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் – பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை
இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்வதாக பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கை மீது விதித்த வரியின் உண்மையான விகிதம், தற்போது 90 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள ... Read More
தாயாரின் விடுதலைக்கு உதவுங்கள் – ஜனாதிபதியிடம் உதயகலாவின் மகள் உருக்கம்
அரசியல் காரணங்களுக்காக சிறையில் இருக்கும் தனது தாயார் தயாபரராஜ் உதயகலாவை அவரது உடல்நலம் கருதியும், சிறுவர்களான எமது நலன்கருதியும் சிறையிலிருந்து வெளியில் வருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி ஏற்படுத்தி தரவேண்டும் என குறித்த பெண்ணின் மகள் ... Read More
கொழும்பில் விதி மீறல்களில் ஈடுபட்ட சாரதிகள் – 4000க்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
கொழும்பு நகரைச் சுற்றி பொலிஸாரால் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், போக்குவரத்து விதிமீறல்களைச் செய்த 4,000க்கும் மேற்பட்ட சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து ... Read More
புனித பாப்பரசரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல்
புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள கணக்கில் பதிவிட்ட ஜனாதிபதி, வணக்கத்திற்குரிய பாப்பரசரின் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது ... Read More
திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் – வத்திக்கான் அறிவிப்பு
திருத்தந்தை பிரான்சிஸ் தனது 88வது வயதில் காலமானார் என்று வத்திக்கான் கமெர்லெங்கோவின் கார்டினல் கெவின் ஃபெரெல் திங்களன்று அறிவித்தார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட ஃபாரெல், இன்று திங்கட்கிழமை காலை 7.35 மணிக்கு ... Read More
17 வது முறையாக WWE சம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்தார் ஜோன் சீனா
பிரபல மல்யுத்த வீரர் ஜோன் சீனா 17வது முறையாக WWE சம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். ரெஸில்மேனியா 41 (WrestleMania 41) போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், கோடி ரோட்ஸை வீழ்த்தி ... Read More
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 167 கத்தோலிக்கர்கள் “விசுவாசத்தின் சாட்சியாளர்களாக” அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள் ‘விசுவாசத்தின் சாட்சியாளர்கள்’ எனும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். இந்த தாக்குதலில் உயிரிழந்த 167 கத்தோலிக்கர்களின் பெயர்கள், வத்திக்கானால், ... Read More
யாழ் . பெரிய கோவிலில் ஈஸ்டர் நினைவேந்தல்
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் இடம்பெற்றது. யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குத்தந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் தாக்குதலில் ... Read More
முல்லைத்தீவில் வங்கியில் திருட்டு – இளைஞன் கைது
திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. முல்லைத்தீவு கூட்டுறவு கிராமிய வங்கி (CRB) கடந்த ... Read More












