Author: Kanooshiya Pushpakumar

பொலிஸ் உயர் பதவிகளில் மாற்றம்

Kanooshiya Pushpakumar- February 10, 2025

உயர் பதவியில் உள்ள நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட, குற்றப் புலனாய்வு ... Read More

தற்போதைய அரசாங்கத்தால் நாட்டு மக்களை வாழவைக்க முடியாது – எதிர்க்கட்சி தலைவர்

Kanooshiya Pushpakumar- February 10, 2025

நாட்டு மக்களை வாழ வைக்க முடியாத ஒரு அரசாங்கம் தற்போது ஆட்சியமைத்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று விவசாயிகளுக்கு நெல்லை விற்பனை செய்ய முடியாமல் , நுகர்வோரால் தாங்க முடியாத விலைக்கு ... Read More

உக்ரெய்ன் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள ட்ரம்ப்

Kanooshiya Pushpakumar- February 9, 2025

உக்ரெய்ன் ஜனாதிபதி வோலோடிமார் செலென்ஸ்கியை அடுத்தவாரம் சந்திக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவை வரவேற்று ட்ரம்பிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே ... Read More

80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு

Kanooshiya Pushpakumar- February 9, 2025

நாடளாவிய ரீதியில் 80 வீதமான பகுதிகளில் மின்விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பத்தரமுல்ல, பிலியந்தலை உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார உப மின்நிலையங்களில் புணரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ... Read More

சில பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு

Kanooshiya Pushpakumar- February 9, 2025

நாட்டின் சில பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக வலுசக்தி அமைச்சர் தெரிவித்தார். இதன்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலை, அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையம், சப்புகஸ்கந்த மற்றும் ஆனியாகந்த பகுதிகளில் மின்விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. மறுசீரமைப்பு ... Read More

மின் தடையால் ரயில் போக்குவரத்து பாதிப்பு

Kanooshiya Pushpakumar- February 9, 2025

திடீர் மின் தடை காரணமாக, ரயில்வே கடவைகளில் சமிக்ஞை அமைப்புகளின் செயற்பாட்டில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ரயில் போக்குவரத்தில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் கடவைகளில் பாதுகாப்பு ... Read More

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கு குரங்கே காரணம் – அமைச்சர் ஜெயக்கொடி

Kanooshiya Pushpakumar- February 9, 2025

பாணந்துறை உப மின் நிலையத்தின் மின்கட்டமைப்பில் குரங்கொன்று மோதியதன் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார். இந்த சம்பவம் மின் விநியோகத்தை பாதித்ததால் மின்சார விநியோகத்தில் ... Read More

எரிவாயு விலை திருத்தத்திற்கான நிதி அமைச்சின் அனுமதி தாமதம்

Kanooshiya Pushpakumar- February 9, 2025

பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் ... Read More

மின் தடைக்கான காரணம் வெளியானது

Kanooshiya Pushpakumar- February 9, 2025

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடளாவிய ரீதியில் மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ... Read More

நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை

Kanooshiya Pushpakumar- February 9, 2025

நாடளாவிய ரீதியில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்சார விநியோகத்தை விரைவில் வழமைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்தார். இன்று (09) காலை மின்சார ... Read More

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் காயம்

Kanooshiya Pushpakumar- February 9, 2025

ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனியார் பஸ்ஸொன்றும் முச்சக்கர வண்டியும் மோதியதில் விபத்து ... Read More

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி – காங்கிரஸ் படுதோல்வி

Kanooshiya Pushpakumar- February 9, 2025

இந்தியாவில் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியது.மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த ... Read More