Author: Kanooshiya Pushpakumar

சமீபத்திய வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கியது – வசந்த சமரசிங்க

Kanooshiya Pushpakumar- March 4, 2025

சமீபத்திய வரலாற்றில் மிக உயர்ந்த சம்பள உயர்வுகளை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கியதாகவும், பெரும்பான்மையான தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கம் இந்த நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அநீதி இழைக்க அனுமதிக்காது என்றும் வர்த்தக, வாணிப, ... Read More

வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரிக்கு பிணை

Kanooshiya Pushpakumar- March 4, 2025

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (04) காலை சரணடைந்த வெலிகம பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றம் அவரை தலா 5 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீர பிணைகளில் விடுவிக்க ... Read More

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தீவிரவாதக் குழு உள்ளதை உறுதிப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ

Kanooshiya Pushpakumar- March 4, 2025

கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் தீவிரவாதக் குழு இருப்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார். பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் அந்தக் குழு தொடர்பில் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் ... Read More

வெலிகம பொலிஸின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றில் சரண்

Kanooshiya Pushpakumar- March 4, 2025

வெலிகம பொலிஸின் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று (04) காலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக அப்போதைய ... Read More

அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முறையாக ஏற்றுக்கொள்ள அமைச்சரவை ஒப்புதல்

Kanooshiya Pushpakumar- March 4, 2025

அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பான "வளமான நாடு - அழகிய வாழ்வு" கொள்கை அறிக்கையை முறையாக ஏற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. குறித்த அமைச்சரவை தீர்மானத்தில், "வளமான நாடு- அழகிய வாழ்வு" என்ற கொள்கை ... Read More

புதிய சூத்திரத்துடன் எரிபொருள் விநியோகஸ்தர்கள் உடன்பாடு – அமைச்சரவை தீர்மானம்

Kanooshiya Pushpakumar- March 4, 2025

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்த புதிய சூத்திரத்துடன் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (04) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More

நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது – சுகாதார அமைச்சர் கோரிக்கை

Kanooshiya Pushpakumar- March 4, 2025

பொது மக்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தும் விதமான நியாயமற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக்கூடாது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (04) நாடாளுமன்றத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். ... Read More

தமிழில் பேசினால் உங்களால் கேட்க முடியாதா? – சபையில் கொந்தளித்த அர்ச்சுனா எம்.பி

Kanooshiya Pushpakumar- March 4, 2025

நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோரால் இன்று (04) நாடாளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் ... Read More

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தால் அரசியல் பழிவாங்கல்கள் – சபையில் சஜித் கேள்வி

Kanooshiya Pushpakumar- March 4, 2025

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார். இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார். ... Read More

தேர்தல் நடவடிக்கைகளை விரைவுபடுத்தியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி

Kanooshiya Pushpakumar- March 4, 2025

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்து, வேட்புமனு பட்டியலை தயார் செய்யும் நடவடிக்கைகள் விரைவாக நிறைவு செய்யப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார ... Read More

தேசபந்து தென்னகோன் நாளை மறுதினம் நீதிமன்றில் முன்னிலையாவார்?

Kanooshiya Pushpakumar- March 4, 2025

வெலிகமவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், நாளை மறுதினம் வியாழக்கிழமை (06) நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளதாக ... Read More

2023 – 2024 ஆண்டுகளில் 683 சிறுவர்கள் வீட்டு பணிக்காக வெளிநாடு சென்றுள்ளனர்

Kanooshiya Pushpakumar- March 4, 2025

இலங்கையில் 2023ஆம் ஆண்டு மே மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் 683 சிறுவர்கள் வீட்டு பணிக்காக வெளிநாடு சென்றுள்ளதாக கோப் குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட இலங்கை ... Read More