Author: Dharshani S

ஈரானில் தரைவழித் தாக்குதலுக்கு பென்டகன் தயாராகி வருவதாக தகவல்

Dharshani S- March 29, 2026

ஈரானில் தரைவழி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாக 'வொஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது பல வாரங்களாக நீடிக்கக்கூடிய ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையாக அமையுமென ... Read More

ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

Dharshani S- March 29, 2026

ஆரம்பநிலை வைத்திய அதிகாரிகளுக்கான நியமனங்களுக்கு விண்ணப்பங்களைக் கோருவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் 04ஆம் திகதியுடன் தமது உள்ளகப் பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்த 453 மருத்துவப் ... Read More

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட போதைப்பொருள் குற்றவாளிகள் கைது

Dharshani S- March 29, 2026

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 29ஆம் திகதி, கணேமுல்ல பொலிஸ் பிரிவில் ... Read More

அமெரிக்க , இஸ்ரேலிய பல்கலைகழகங்களை தாக்குவோமென IRGC எச்சரிக்கை

Dharshani S- March 29, 2026

மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலிய - அமெரிக்கப் பல்கலைக்கழகங்களைக் குறிவைக்கப் போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரித்துள்ளது. ஈரானின் தெஹ்ரானில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதலுக்குப் ... Read More

கொழும்பில் வாகன தரிப்பிடக் கட்டண முறை நாளை முதல் நடைமுறையில்

Dharshani S- March 22, 2026

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள் நாளை முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். நிர்வாகக் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட இந்தக் கட்டண அறவீடு நடவடிக்கைகள், நாளை ... Read More

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம் ஏப்ரலில் – மின்சாரத்தை சிக்கனமாக பயன்டுத்துமாறு கோரிக்கை

Dharshani S- March 22, 2026

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ... Read More

இஸ்ரேல் அணுசக்தி மையம் மீது ஈரான் தாக்குதல்

Dharshani S- March 22, 2026

ஈரான் அணுசக்தி மையத்தின் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் அணுசக்தி மையம் அமைந்துள்ள டிமோனா (Dimona) நகர் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது . அணுசக்தி அனர்த்தங்களைத் தவிர்க்க நிதானத்துடன் செயற்படுமாறு ஐக்கிய ... Read More

கிளிநொச்சியில் எரிப்பொருள் பதுக்கியவர் கைது

Dharshani S- March 22, 2026

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில், சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கபப்ட்டிருந்த 1,220 லீற்றர் பெற்றோல் மற்றும் 530 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளன . பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் ... Read More

மீண்டும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா ?

Dharshani S- March 22, 2026

இன்றைய தினம் பஸ் கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான கணக்கீட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் ... Read More

வளைகுடா பிராந்தியத்திலுள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எரிசக்தி உட்கட்டமைப்புகளும் அழிக்கப்படும் – ஈரான் எச்சரிக்கை

Dharshani S- March 22, 2026

ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்திற்குள் திறக்காவிட்டால் ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் அரசு பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் மின் உற்பத்தி ... Read More

இந்திய பிரதமரின் புகைப்படங்களை AI மூலம் மோசமாகச் சித்தரித்தவர் கைது

Dharshani S- March 21, 2026

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்களை AI மூலம் மோசமாகச் சித்தரித்து வெளியிட்ட நபரை டெல்லி பொலிஸார் கைது செய்துள்ளனர் . பிகார் மாநிலத்தின் அர்வால் நகரைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படங்களை ... Read More

‘தேசிய பாதுகாப்பு’ என்ற போர்வையில் தகவல்களை மறைக்க முடியாது – மேன்முறையீட்டு நீதிமன்றம்

Dharshani S- March 21, 2026

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களை, 'தேசிய பாதுகாப்பு' என்ற போர்வையில் தன்னிச்சையாக மறுக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை  வழங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை ... Read More