Author: admin

காசாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் குழந்தைகள்

admin- June 6, 2025

காசா மனிதாபிமான அறக்கட்டளை மீண்டும் அந்தப் பகுதியில் உள்ள அதன் அனைத்து உதவி விநியோக மையங்களையும் மூடி, பட்டினியால் வாடும் பலஸ்தீனியர்களை அவர்களின் பாதுகாப்புக்காக விலகி இருக்குமாறு கூறியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் முதல் ... Read More

மின்சார சட்டமூலத்திற்கு எதிராக 07 மனுக்கள்

admin- June 6, 2025

அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவையென தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம், முன்னணி சோசலிசக் கட்சியின் ... Read More

தயாசிறி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

admin- June 6, 2025

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று வெள்ளிக்கிழமை (06) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையானார். 323 கொள்கலன்களை விடுவித்தமை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார். இது ... Read More

தென்மேற்கு பருவமழை வலுவடையும் சாத்தியம்

admin- June 6, 2025

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் தென்மேற்கு பருவமழை வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ... Read More

தெமட்டகொடையில் தொடர்மாடி குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல் – 07 வாகனங்கள் சேதம்

admin- June 6, 2025

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. கார் ஒன்றும் ஆறு முச்சக்கர வண்டிகளும் தீ பரவலில் ... Read More

டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர் பாடசாலை மாணவர்கள்

admin- June 6, 2025

நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களில் சுமார் 25 வீதமானோர் பாடசாலை மாணவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. 50 வீதமான பாடசாலைகளில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதன் ... Read More

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

admin- June 6, 2025

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

தயாசிறி ஜெயசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை

admin- June 4, 2025

வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். விசாரணைக்கான காரணம் அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படவில்லை. Read More

கட்டுநாயக்க விமான நிலையம் – கோட்டை இடையே புதிய விரைவு பஸ் சேவை

admin- June 4, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் கொழும்பு, கோட்டைக்கும் இடையில் புதிய விரைவு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 187 அதிசொகுசு சேவை கொழும்பு-கட்டுநாயக்க விரைவுப் பாதை வழியாக இயக்கப்படும். கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தின் ... Read More

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையே எரிசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

admin- June 4, 2025

இலங்கைக்கான பிரான்ஸ் தூதர் ரெமி லம்பேர்ட் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு எரிசக்தி அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே எரிசக்தி ... Read More

தொற்று நோய்கள் குறித்த தகவல்களை வெளிப்படுத்த அதிகாரிகள் இருவர் நியமனம்

admin- June 4, 2025

டெங்கு மற்றும் தொற்று நோய்கள் தொடர்பான விடயங்களை ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தவும், உத்தியோகபூர்வ அறிக்கைகளை வெளியிடவும் இரண்டு அதிகாரிகளை நியமிக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, ... Read More

அரச ஊழியர்கள் அனைவரும் முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்

admin- June 4, 2025

ஊழியர்களை முகக்கவசம் அணிய அறிவுறுத்துமாறு அனைத்து அரசு நிறுவனங்களின் தலைவர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இன்ஃபுளுவென்சா மற்றும் கொவிட்-19 பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தின் துணைப் பிரதம செயலாளர் பி.என். தம்மிந்த ... Read More