சுமார் 07 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

சுமார் 07 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏழரை மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நபரொருவர் கைது செய்யப்ட்டுள்ளார்.

சிகரெட் அட்டைப்பெட்டிகளை எடுத்துச் சென்றபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் அவர் இன்று
சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

கம்பளை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய தொழிலதிபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This