இந்திய துணை ஜனாதிபதியிடம் இ.தொ.கா முன்வைக்கவுள்ள முக்கிய கோரிக்கைகள்
லங்கைக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ள இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் அவர்களை, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பில் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, இந்திய ... Read More
மீண்டும் ஈரானின் பிடிக்குள் ஹார்முஸ் நீரிணைப்பு ; திறக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே அதிரடி கட்டுப்பாடு
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரில் தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், ஈரானின் புதிய ராணுவ அறிவிப்பு உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முக்கிய நீர்வழியான ஹார்முஸ் நீரிணைப்பை மீண்டும் ... Read More
இந்தியாவில் கைது செய்யப்பட்ட கரன்தெனிய ராஜுவிடம் 72 மணிநேரம் விசாரணை நடத்தத் தீர்மானம்
இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவர் 'கரன்தெனிய ராஜு'விடம் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தென் மாகாணத்தில் இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஆயுதக் ... Read More
ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் அதானி
அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின் பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளார். புளூம்பெர்க் ... Read More
இலங்கையின் சேவைத் துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி
கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் இலங்கையின் சேவைத் துறை நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, மார்ச் மாதத்திற்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 59.4 ... Read More
உலகின் செல்வாக்கு மிக்க தலைவர் பட்டியல் : பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம்
உலகின் செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலகின் 24 ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்து கணிப்புகளின் அடிப்படையிலேயே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் ... Read More
நெடுந்தீவுக்கான நிரந்தர குடிநீர் விநியோகத்திட்டம் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு
நெடுந்தீவில் 2015 ஆம் ஆண்டு 105 மில்லியன் ரூபாய் செலவில் நிறுவப்பட்ட கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் தற்போது ஓரளவு செயல்பாட்டில் இருப்பதாகவும், அடுத்த ஒரு வாரத்திற்குள் முழுமையான செயல்திறனை எட்டும் என்றும் தேசிய நீர் ... Read More
பங்களாதேஸுடனான முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக பங்களாதேஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் நேற்று டாக்காவில் உள்ள ஷேர்-இ-பங்களா ... Read More
இடியுடன் கூடிய மழை பெய்யும் – எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், நுவரெலியா ... Read More
ஆங் சான் சூகியின் தண்டனை குறைப்பு
மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு(80) (படம்) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது. மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு ... Read More
ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைய இங்கிலாந்து மக்கள் ஆர்வம்
இங்கிலாந்து Brexit ஒப்பந்தத்தின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி சுமார் ஒரு தசாப்தம் கடந்துள்ள நிலையில், அதன் தாக்கங்கள் இன்று வரை இங்கிலாந்தின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் முக்கியமாக உணரப்படுகின்றன. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய ... Read More
தமிழகத்தில் தபால்மூல வாக்குப்பதிவு ஆரம்பம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு எதிர்வரும் 23-ம் திகதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. இதன் பிரகாரம் முதல் கட்டமாக தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ... Read More












