தியவன்னத் தவளைகளும் உலகப் போர் ஆபத்தும் ; 2022 இன் படிப்பினைகளை மறந்ததா இலங்கை
- Dharmaraja Rasmila ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் பிராந்தியப் போர்ச் சூழல், உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தி வரும் தாக்கம் மிகப் பயங்கரமானது. உலகளாவிய இந்த நெருக்கடி ... Read More
உலகப் பொருளாதாரத்தின் அதிர்வுகளும் இலங்கையினது களநிலை யதார்த்தமும் வெறும் அரசியல் பேச்சுகள் தீர்வாகுமா?
"எண்ணெய் விலையைக் குறையுங்கள், வாகனங்களுக்கு வரி விதிக்காதீர்கள், மின்சாரக் கட்டணத்தைக் குறையுங்கள்! நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இதையெல்லாம் எப்போதோ குறைத்திருப்போம்" – தற்போதைய அரசியல் சூழலில் இலங்கையின் எதிர்க்கட்சியினரிடம் இருந்து தினமும் கேட்கக்கூடிய வழக்கமான ... Read More
நெருப்பு வளையத்திற்குள் தகிக்கும் பூமி ; WMO எச்சரிக்கும் இரட்டைப் பேராபத்து தென்னாசியாவுக்குக் காத்திருக்கும் சவால்
தொழிநுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மனித நாகரிகத்திற்கு, இயற்கை தனது மிக உக்கிரமான எச்சரிக்கையை விடுக்கத் தொடங்கியுள்ளது. புவிக்கோளத்தின் வளிமண்டல வெப்பமும், பெருங்கடல்களின் கொதிநிலையும் முன்னெப்போதும் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ள சூழலில், உலக வானிலை ... Read More
“மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் – உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு”
மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்து வரும் இராணுவ பதற்றம் காரணமாக, உலகளாவிய எரிபொருள் சந்தையில் கடும் அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஈரானின் முக்கிய துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் பகுதியில் அமெரிக்கா மேற்கொண்டதாகக் கூறப்படும் தாக்குதல்களுக்கு ... Read More
பிரித்தானிய மன்னராட்சி வரலாறு எப்போது உருவானது? ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கிறது
உலகில் இன்னும் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் பழைமையான ஆட்சிமுறைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது பிரித்தானிய முடியாட்சியாகும். இன்று மூன்றாம் சார்ள்ஸ் (Charles III) தலைமையில் இயங்கும் இந்த முடியாட்சி, வெறும் ஓர் அரச குடும்பத்தின் வரலாறு ... Read More
அதிகாரப் போட்டியால் முடங்கிய இலங்கை சைக்கிளோட்டத் துறை: 7 ஆண்டுகளாகத் தொடரும் சர்வதேசத் தடை
இலங்கை சைக்கிளோட்ட சம்மேளனத்தில் நிலவும் பல்வேறுபட்ட குழப்பநிலை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாக, சர்வதேச சைக்கிளோட்டப் போட்டிகளில் இலங்கையின் பங்களிப்பானது 2019ஆம் ஆண்டு முதல், அதாவது கடந்த 7 ஆண்டுகளாக முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இந்த ... Read More
பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தமது விடைத்தாள்களைப் பார்வையிட உரிமை உண்டு: மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்கள் தமது விடைத்தாள்கள் மற்றும் புள்ளி விபரங்களைச் சட்டபூர்வமாகப் பெற்றுக்கொள்ள உரிமையுடையவர்கள் என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. பல்கலைக்கழக ... Read More
இந்தியா – இலங்கை தரைப்பாலம்: பிராந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்குமா மாபெரும் திட்டம்?
- தர்மராஜா ரஸ்மிலா ஆசியப் பிராந்தியத்தின் மிக முக்கிய புவிசார் அரசியல் நகர்வாகப் பார்க்கப்படும் 'இந்தியா - இலங்கை தரைப்பாலத் திட்டம்', இலங்கைத் தீவின் பொருளாதார விதியை முற்றிலுமாக மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது ... Read More
கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
கன மழை குறித்து எட்டு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நான்கு மணி முதல் நாளை அதிகாலை நான்கு மணி வரை நடைமுறையில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ... Read More
நாட்டை உலுக்கிய சுங்க அதிகாரி சுஜீவ பிரசன்ன கொலையும் அதன் பின்னணியும்
இலங்கைச் சுங்க வரலாற்றிலும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) வரலாற்றிலும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு முக்கிய வழக்குதான் சுங்க அதிகாரி சுஜீவ பிரசன்ன பூபதி (Sujeewa Prasanna Bhoopathy) படுகொலை. பின்னணி (ஏன் ... Read More
தற்கொலைக்கு தூண்டிவிடுபவர்களுக்கு மரண தண்டனை! சட்டம் சொல்வது என்ன?
ஒருவர் தனது உயிரைத் தானே மாய்த்துக் கொள்வதற்கு (தற்கொலைக்கு) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமாக இருப்பவர்களுக்கு மரண தண்டனை வரை வழங்க சட்டத்தில் இடமுண்டு என்று மருத்துவ சட்ட நிபுணர் பாலித பண்டார சுபசிங்க ... Read More
நல்ல தலைவனாக மாற ஆசையா? இதோ எளிமையான 5 வழிகள்!
ஒரு ஆபீசிலோ அல்லது நாலு பேர் கூடும் இடத்திலோ நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை வைத்தே நம்முடைய மதிப்பு உயருகிறது. பெரிய படிப்பு, வேலை எல்லாம் தாண்டி, மற்றவர்களிடம் நாம் காட்டும் மரியாதையும் ... Read More












