சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இன்று (25) ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் பி பெரேரா நாடாளுமன்ற அமர்வில் இதனை தெரிவித்துள்ளார்.

Share This