மிஹிந்தலை தேரர் CID யில் முன்னிலை

மிஹிந்தலை தேரர் CID யில் முன்னிலை

மிஹிந்தலை ராஜமஹா விகாரையின் தலைமை விகாராதிபதி  கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை அளிப்பதற்காக அவர்   குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

Share This