Tag: Woman

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு விளக்கமறியல்

diluksha- November 1, 2025

போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்தச் செல்கையில், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணை எதிர்வரும் திங்கட்கிழமை (03) வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுகம்பொல பகுதியில் இன்று கைது செய்யப்பட்ட அந்தப் ... Read More

இங்கிலாந்தில் இந்திய பெண் பாலியல் துஷ்பிரயோகம் – பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்

diluksha- October 27, 2025

வடக்கு இங்கிலாந்தின் வால்சால் பகுதியில் 20 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில்  சந்தேக நபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் ... Read More

பிரித்தானியாவில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சீக்கியப் பெண்

diluksha- September 13, 2025

பிரித்தானியாவில் 20 வயதுடைய சீக்கியப் பெண் ஒருவர் இரண்டு ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஓல்ட்பரி நகரில் கடந்த செவ்வாய்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இனவெறித் தாக்குதல்களுக்கும் அந்த பெண் உள்ளாகியுள்ளதாக சர்வதேச ... Read More

பத்மேவுடன் கைதான பெண்ணும் குழந்தையும் நாட்டை வந்தடைந்தனர்

diluksha- August 29, 2025

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை இன்று (29) மதியம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் இன்று மாலை ... Read More

பிரித்தானியாவில் கொலை செய்யப்பட்ட இலங்கை யுவதி

diluksha- August 23, 2025

பிரித்தானியாவில் இலங்கை யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் கார்டிஃப் நகரில், வீதியொன்றில் இருந்து யுவதி சடலமா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கொலைச் சம்பவத்தையடுத்து 37 வயதுடைய இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட இளைஞர் ஒருவர் ... Read More

அளுத்கமயில் வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்து – பெண் ஒருவர் காயம்

diluksha- August 9, 2025

களுத்துறை - அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில் கடவையில் இன்று ... Read More

கிண்ணியாவில் போதைப்பொளுடன் பெண்ணொருவர் கைது

diluksha- July 10, 2025

கிண்ணியாவில் விற்பனைகாக 12,420 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ... Read More

பெருமளவான மருந்து தொகையுடன் பெண் ஒருவர் கைது

diluksha- May 25, 2025

சிலாபம் பகுதியில் அதிகளவான மருந்துகளை வைத்திருந்த 29 வயது பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் உள்ள தெதுரு-ஓயா வீதிக்கு அருகிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் அந்த பெண் ... Read More

ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலி

diluksha- May 2, 2025

பெலியத்தவிலிருந்து, அநுராதபுரம் மற்றும் வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மேலும் ஒருவர் ... Read More

மூதாட்டியை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய இளைஞன் – போடைஸ் பகுதியில் போராட்டம்

diluksha- April 23, 2025

டிக்கோயா, போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியொருவர் 24 வயது இளைஞர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டார் எனக் கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போடைஸ் பிரதேச மக்கள், இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ... Read More

கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் ஒருவர் உயிரிழப்பு

diluksha- March 19, 2025

வென்னப்புவ வைக்கல பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தெற்கு வைக்கல பகுதியைச் சேர்ந்த 20 வயது ... Read More

ரயிலில் மோதுண்டு பெண்ணொருவர் பலி

diluksha- February 26, 2025

கொழும்பில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த விசேட அதிவேக ரயிலில் மோதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அளுத்கம, களுவா மோதரவிற்கு அண்மித்த பகுதியில் இன்று புதன்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயில் பாதைக்கு அருகாமையில் ... Read More