Tag: Weligama
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை! சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு சந்தேக நபர்களும் நவம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ... Read More
லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு இரண்டு மில்லியன் ரூபாய் ஒப்பந்தம்
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, பாதாள உலகக் கும்பல் தலைவர் ஒருவரால் வழங்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபா ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக ... Read More
சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ்
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் மிதிகம லசாவின் கொலை தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் ... Read More
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை!! கொலையாளி அடையாளம் காணப்பட்டார்
இராணுவத்தை விட்டு வெளியேறிய சிப்பாய் ஒருவருக்கு வழங்கப்பட்ட நிதி ஒப்பந்தம் தொடர்பாக, தென் மாகாணத்தில் இயங்கும் பாதாள உலகக் கும்பலால், வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ... Read More
அநுர ஆட்சியில் பதிவான முதலாவது அரசியல் கொலை
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீதான துப்பாக்கிச் சூடு, அரசாங்கமும் சட்ட அமலாக்க அதிகாரிகளும் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறை அலையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்களா என்ற பொதுமக்களின் கவலையை மீண்டும் அதிகரித்துள்ளது. ... Read More
வெலிகம பிரதேச சபை தலைவர் படுகொலை!! முன்னாள் அமைச்சர் வெளிப்படுத்திய சந்தேகம்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் படுகொலை, அரசாங்கத்தின் அடக்குமுறையின் இரண்டாம் கட்டமா என்பதில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ... Read More
வெலிகம பிரதேச சபைத் தவிசாளரை கைது செய்ய பிடியாணை
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவை கைது செய்ய மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்க முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (12) இந்த வழக்கு ... Read More
வெலிகம பிரதேச சபை உறுப்பினரின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு
வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெலிகம பிரதேச சபை உறுப்பினர் தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணி தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ... Read More
வெளிநாட்டவரை தாக்கும் இலங்கையர் – பொலிஸார் வெளியிட்ட அறிக்கை
வெளிநாட்டவர் ஒருவர் தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அது குறித்து தெளிவுப்படுத்தும் வகையில் பொலிஸார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதன்படி, குறித்த சம்பவம் கடந்த (2024) ஆண்டு பெப்ரவரி மாதம் ... Read More
அமெரிக்க வரி காரணமாக போனஸ் வழங்க முடியாது – அதிகாரியை வீட்டுக் காவலில் வைத்த ஊழியர்கள்
மாத்தறை வெலிகம பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையில் நேற்று இரவு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு போனஸ் வழங்க முடியாது என்று நிறுவனத் ... Read More
