Tag: UK News
பிரித்தானியாவில் பாலஸ்தீன ஆதரவு குழு மீது தடை!
பாலஸ்தீன ஆதரவு பிரச்சாரக் குழுவான பாலஸ்தீன நடவடிக்கையை பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவு இன்று புதன்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்ககொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், குழுவின் இணை நிறுவனர் ஒருவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி ... Read More
பிரித்தானியாவில் இலங்கை தமிழர் ஒருவர் கைது
லிவர்பூலில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்படும் சுஜந்த் கேதீஸ்வரராசா, கடந்த புதன்கிழமை லிவர்பூல் நகர ... Read More
புகலிட கோரிக்கையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு – பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை
பிரித்தானியா தற்போதைய புகலிட கோரும் அகதிகளுக்கு குறிப்பிடத்தக்க ஈர்ப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இது ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட தாராளமானது எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் மக்களின் ... Read More
சீனா உளவு பார்ப்பதை இங்கிலாந்து பொறுத்துக்கொள்ளாது – பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
இங்கிலாந்து இறையாண்மை விவகாரங்களில் தலையிடும் முயற்சிகளை அரசாங்கம் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்று பாதுகாப்பு அமைச்சர் டான் ஜோர்விஸ் தெரிவித்துள்ளார். சீன உளவாளிகளால் ஏற்படும் ஆபத்து குறித்து எம்ஐ5 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையை தொடர்ந்து ... Read More
படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் திட்டம் இங்கிலாந்திடம் இல்லை – எச்சரிக்கை விடுப்பு
இராணுவத் தாக்குதல்களில் இருந்து தன்னையும் வெளிநாட்டுப் பிரதேசங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் வலிமை இங்கிலாந்துக்கு இல்லை என்று நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்படி, ஐரோப்பாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், தன்னையும் ... Read More
பிரித்தானியாவின் கும்ப்ரியாவில் ரயில் தடம் புரண்டது – அவசர சேவைகளுக்கு அழைப்பு
கும்ப்ரியாவில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர சேவைகளக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நகரின் வடமேற்கு ஆம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது. பென்ரித் மற்றும் ஆக்சென்ஹோம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் ... Read More
கெய்ர் ஸ்டார்மர் தொழிற்கட்சியின் தலைவராகத் தொடர்வார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது
அடுத்த ஆண்டு மே மாதம் இடம்பெறவுள்ள தேர்தலுக்கு பின்னர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தொழிற்கட்சியின் தலைவராகத் தொடர்வார் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனிசனின் பொதுச் செயலாளர் கிறிஸ்டினா மெக்னீயா இவ்வாறு ... Read More
பிரித்தானியாவில் ரயிலில் கத்திக் குத்து தாக்குதல் – 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி
கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ்ஷையர் அருகே ரயிலில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்து தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒன்பது பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
