Tag: Tamil
யாழ் நூலகத்தின் டிஜிட்டல் மயமாக்கத்திற்கு வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துமாறு பரிந்துரை
யாழ்ப்பாண நூலகத்தின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக இந்த வருடம் வரவுசெலவுத்திட்டத்தில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கியதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் நன்றி தெரிவித்தார் நூலக ... Read More
மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்
மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் போது, மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை மரியாதை ... Read More
பருவச் சீட்டு வைத்திருப்பவர்களை ஏற்றிச் செல்ல மறுப்பது தண்டனைக்குரிய குற்றம்
இலங்கை போக்குவரத்து சபையிடமிருந்து பெற்றுக்கொண்ட பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பருவச் சீட்டுவைத்திருக்கும் ஏனையோரை ஏற்றிச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பருவச் சீட்டு வைத்திருப்பவர்களை ஏற்றிச் ... Read More
ஹர்ஷவுக்கு கொழும்பு மாவட்டத் தலைமை ஏன் வழங்கப்படவில்லை – மரிக்கார் பதில்
கட்சியின் கொள்கை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைமைத்துவம் வழங்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட தலைவர் ... Read More
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More
புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வர் கைது
பதுளையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுளை, வேவல்ஹின்ன, பலகொல்ல பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியிலிருந்து ... Read More
ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்க செலென்ஸ்கி அழைப்பு
போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவுடன் இணைந்து பணியாற்ற ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்ட முயற்சி தங்களை தனிமைப்படுத்திவிட்டதாக அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், ஐரோப்பிய தலைவர்கள் நாளை திங்கட்கிழமை உக்ரைனில் அவசர உச்சிமாநாட்டை நடத்த உள்ளனர். ... Read More
போதைப்பொருள் கடத்தற்காரரும் அவரது மனைவியும் வெளிநாட்டில் கைது
போதைப்பொருள் கடத்தற்காரரும், திட்டமிட்ட குற்றவாளியான ஒருவரும், அவரது மனைவியும் வெளிநாட்டில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர். இலங்கைப் பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க அவர்கள் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான ... Read More
நபர் ஒருவரை கடத்திச் சென்று பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
நபர் ஒருவரை கடத்திச் சென்று 8,478,000 ரூபா பணத்தை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். டுபாய் செல்வதற்காக குறித்த நபர் விமான நிலையத்திற்கு இன்று ... Read More
நுகேகொடையில் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள்
நுகேகொட தெல்கட பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான வெளிநாட்டு மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ... Read More
மட்டக்களப்பில் கடற்கரை பிரதேசங்களை சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம்
கிளின் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுமார் 21 கடற்கரை பிரதேசங்களைச் சுத்தம் செய்யும் நிகழ்ச்சித்திட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் காத்தான்குடி கடற்கரை ... Read More
முதல் இரு வாரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள்
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 13 நாட்களில் மாத்திரம் 1,15,043 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை, இந்த வருடத்தில் கடந்த ... Read More












