Tag: Statements recorded from around 30 people in connection with the murder of Kanemulla Sanjeeva
கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் சுமார் 30 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான கனேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சுமார் 30 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். கொலை நடந்த புதுக்கடை நீதிமன்றத்தில் இருந்தவர்கள், ... Read More
