Tag: Sri Lankans
தொடரும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு- வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு அச்சுறுத்தல்
இலங்கையர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கடவுச்சீட்டுகள் 7,50,000க்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டு தொகையை பெற்றுக்கொள்வதற்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்காத நிலையில், கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடருமானால், இலங்கையர்கள் பணி நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு ... Read More
இஸ்ரேலில் விதிமுறைகளை மீறிய 17 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு
இஸ்ரேலில் உள்ள 17 இலங்கைப் பிரஜைகள், வேலை ஒப்பந்தங்களை மீறியதற்காக இலங்கைக்கு திருப்பியனுப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். நாடுகடத்தப்பட்டவர்கள் விவசாய வேலை விசாவில் இஸ்ரேலுக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் நியமிக்கப்பட்ட ... Read More


