Tag: Sri Lankan

பஹ்ரைனில் சாதனை படைத்த இலங்கை வீரர்கள்

diluksha- October 25, 2025

பஹ்ரைனில் நடைபெற்றுவரும் ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 இல் இலங்கை வீரர்கள் ஈட்டி எறிதல் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். ஈட்டி எறிதலில் மாத்தளை, யட்டவத்த, வீர ... Read More

இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலுக்கு இலக்கான இந்திய மீனவர்கள் வைத்தியசாலையில்

diluksha- October 6, 2025

இந்திய மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்கொள்ளையர்களின் கூரிய ஆயுத தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்திய மீனவர்கள் இரவு 08 மணிக்கு கோடியக்கரை கிழக்கே நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ... Read More

வளர்ச்சியைப் பதிவு செய்த இலங்கை பொருளாதாரம்

diluksha- September 15, 2025

இலங்கைப் பொருளாதாரம் 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 சதவீத நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (15) வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரே நேரத்தில் நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

diluksha- September 6, 2025

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு அனுமதியளித்துள்ளார் ... Read More

இலங்கை அணிக்கு அபராதம்

diluksha- August 31, 2025

சிம்பாப்வே அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மெதுவாக பந்து வீசிய இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டிக் கட்டணத்தில் 05 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்து வீசிய காலம் பரிசீலிக்கப்பட்ட ... Read More

ஜனாதிபதி அனுரவுக்கு மனமார்ந்த நன்றி – ஜெலென்ஸ்கி

diluksha- August 25, 2025

உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளமான ‘எக்ஸ்’ இல், இலங்கையின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ... Read More

மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு விளக்கமறியல்

diluksha- August 9, 2025

மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட எட்டு இலங்கை மீனவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கடந்த மாதம் 02 ஆம் திகதி அவர்கள் கைது ... Read More

இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து முற்றிலும் தீக்கிரை

diluksha- July 19, 2025

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக, இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் பேருந்து முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார். இஸ்ரேலின் Kiryat Malakhi பிரதேசத்திற்கு அருகே நேற்று ... Read More

இலங்கை வரலாற்றில் அதிஷ்ட இலாப சீட்டில் மிகப்பெரிய பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது

diluksha- June 17, 2025

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அதிஷ்ட இலாப சீட்டு பரிசு தொகை வெல்லப்பட்டுள்ளது. மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா ... Read More

விமானத்தில் இலங்கையர் ஒருவரால் பெண் ஒருவருக்கு அசௌகரியம் – 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

diluksha- December 19, 2024

கொழும்பிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றில் பெண் ஒருவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 41 வயதான குறித்த இலங்கையர், நேற்றைய ... Read More

இந்திய மீனவர்கள் 08 பேர் கைது – இராமேஸ்வர மீனவ சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

diluksha- December 8, 2024

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது, ... Read More