Tag: sri lanka
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் 15-29 வயதுக்குட்பட்டவர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. உலகில் பெரும் பேரழிவை ... Read More
இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இறுதியாக இன்று சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் எனும் தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை ... Read More
இலங்கையில் WhatsApp மூலம் பாரிய மோசடி – கணினி அவசர தயார் நிலை குழு எச்சரிக்கை
இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அதிகாரி சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். குறைந்த விலையில் பல்வேறு ... Read More
இன்று நாடு ழுமுவதும் மதுபானக் கடைகள் மூடப்படுகின்றது
உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று (ஒக்டோபர் 3) நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுக்கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள கலால் துறை இந்த ... Read More
அமெரிக்காவின் தடையால் இலங்கையுடனான வர்த்தகம் பாதிக்கின்றது – ரஷ்யா குற்றச்சாட்டு
அமெரிக்காவின் தடைகள் காரணமாக ரஷ்யா-இலங்கை இருதரப்பு வர்த்தகம் மற்றும் சுற்றுலாவின் முழு திறனையும் உணர முடியாது என்று ரஷ்ய தூதர் லெவன் ஜாகார்யன் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக இலங்கையில் ... Read More
இலங்கையில் விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் 1.2 மில்லியன் குடும்பங்கள் பெண்களால் தலைமை தாங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விவாகரத்து விகிதம் அதிகமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக கல்வியாளர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். களனிப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையின் ... Read More
கணினி அறிவில் இலங்கை பின்தங்கியுள்ளதாக தகவல்
இலங்கையில் கணினி அறிவு விகிதம் அதிர்ச்சியூட்டும் அளவில் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபரங்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ... Read More
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் – புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரினுடைய சுப்பர் 04 சுற்றில் இதுவரை 02 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதன் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் அணிக்கெதிரான நேற்றைய போட்டியில் 06 விக்கெட்கள் வித்தியாசத்தில் ... Read More
இலங்கைக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வெற்றி
ஆசிய கிண்ணத் தொடரின் சூப்பர் 4 சுற்றின் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (20) போட்டியில் பங்களாதேஷ் அணி 04 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு ... Read More
இலங்கையில் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் 2024 ஆம் ஆண்டில், 18 வயதுக்குட்பட்ட 15 ... Read More
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இன்று (20) இரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ... Read More
இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் விசேட விசாரணைப் பிரிவு
இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் புதிய விசேட விசாரணைப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை விரைவுபடுத்துதல், முறைப்பாடுகளுக்கு செயற்றிறனுடன் தீர்வு வழங்குதல் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பதற்கான முயற்சிகளை ... Read More