Tag: sri lanka

சிறப்பு சோதனை நடவடிக்கைகளில் 2,341 துப்பாக்கிகள் பறிமுதல்

Mano Shangar- December 25, 2025

  2025 ஜனவரி முதலாம் திகதி முதல் நடத்தப்பட்ட சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மூலம் மொத்தம் 2,341 துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதில் 73 T56 துப்பாக்கிகள், 59 ரிவால்வர்கள் மற்றும் 2,126 பிற ... Read More

அமைதி காக்கும் வீரர்களின் உயிரை காப்பாற்றிய இலங்கை விமானப்படை வீரர்கள்

Mano Shangar- December 25, 2025

CASEVAC நடவடிக்கையில் இரண்டு அமைதி காக்கும் படையினரை இலங்கை விமானப்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது. மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையுடன் பணியாற்றும் இலங்கை விமானப்படை விமானப் பிரிவு, இந்த மாதம் ... Read More

மாலைத்தீவு கடற்பரப்பில் வைத்து இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் பறிமுதல்

Mano Shangar- December 19, 2025

மாலைத்தீவு கேலா கடற்பரப்பில் வைத்து இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு உளவுத்துறையின் அடிப்படையில் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படை முன்னெடுத்த நடவடிக்கையில் இந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாலைத்தீவின் சிறப்பு ... Read More

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

Mano Shangar- December 16, 2025

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 600க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

டித்வா பேரழிவில் காணாமல் போனவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை

Mano Shangar- December 10, 2025

"டித்வா" சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 203 பேருக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க பதிவாளர் நாயகம் திணைக்கம் தீர்மானித்துள்ளது. கடந்த இரண்டாம் திகதி அரசாங்கம் வெளியிட்ட சிறப்பு ... Read More

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் – அமைச்சர் சுசில் ரணசிங்க அறிவிப்பு

Mano Shangar- December 10, 2025

அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களில் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான மாற்று காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்  சுசில் ரணசிங்க இதனை ... Read More

இலங்கையில் எதிர்பாராத அளவுக்கு குப்பைகளை உருவாக்கியுள்ள டித்வா புயல்

Mano Shangar- December 9, 2025

"டித்வா" சூறாவளியால் ஏற்பட்ட கனமழையால் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக எதிர்பாராத அளவு குப்பைகள் உருவாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார். வீடுகள், கடைகள் போன்ற பகுதிகளில் அதிக அளவு ... Read More

இலங்கையைத் தாக்கப் போகும் மற்றுமொரு புயல்

Mano Shangar- December 9, 2025

வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள புயல் இலங்கையைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் 75 மில்லி மீட்டர் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More

இளஞ்சிவப்பு கண் நோய்  பரவும் அபாயம்

Mano Shangar- December 8, 2025

நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளவர்களிடையே இளஞ்சிவப்பு கண் நோய்  பரவ வாய்ப்புள்ளது என்று சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வைத்திய நிபுணர் வைத்தியர் குசும் ரத்னாயக்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இந்த ... Read More

85 வீத மின் இணைப்புகள் மீள வழங்கப்பட்டுள்ளது – மின்சார சபை

Mano Shangar- December 5, 2025

அவசரகால பேரிடர் சூழ்நிலை காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சார இணைப்புகளில் சுமார் 85 சதவீதம் தற்போது மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் துணை பொது மேலாளர் நோயல் பிரியந்தா இதனை  தெரிவித்துள்ளார். அனர்த்த ... Read More

இலங்கையில் பேரிடர் உயிரிழப்பு 486ஆக உயர்வு

Mano Shangar- December 5, 2025

இலங்கையில் ஏற்பட்ட பேரிடரில் ஒன்று தசம் எட்டு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மோசமான இந்த பேரழிவின் போது மாவட்டங்களில் 519,842 குடும்பங்களைச் சேர்ந்த 1,844,055 பேர் கடுமையான ... Read More

நெடுஞ்சாலைகளுக்கு 190 பில்லியன் ரூபா சேதத்தை ஏற்படுத்திய டித்வா புயல்!

Mano Shangar- December 4, 2025

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக நெடுஞ்சாலை வலையமைப்பில் சுமார் 190 பில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பேரிடர் காரணமாக நெடுஞ்சாலை வலையமைப்பிற்கு ஏற்பட்ட சேதத்தின் தோராயமான மதிப்பீடு தற்போது ... Read More