Tag: South Korea

தென் கொரியாவில் இலங்கை தொழிலாரள்கள் இருவர் நீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு

Mano Shangar- November 10, 2025

தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. மீன் பண்ணை ஒன்றின் நீர் தொட்டிக்குள் ... Read More

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

Mano Shangar- October 15, 2025

இந்த ஆண்டு இதுவரை 2,927 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்புகளுக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இவர்களில் 2,197 பேர் உற்பத்தித் துறையிலும், 680 பேர் மீன்வளத் துறையிலும், 23 ... Read More

தென் கொரியாவில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர் – அந்நாட்டு ஜனாதிபதி கடும் கண்டனம்

Mano Shangar- July 25, 2025

கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளி ஒருவர் சந்தித்த துஷ்பிரயோக சம்பவத்தை அந்நாட்டு ஜனாதிபதி கண்டித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் இந்த சம்பவத்தை கண்டித்து, "எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் கடுமையாக பதிலடி ... Read More

தென் கொரியாவில் மோசமான வானிலை – இதுவரை 14 பேர் பலி

Mano Shangar- July 20, 2025

தென் கொரியாவில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அலுவலகம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ... Read More

தென் கொரியாவில் காட்டு தீ – இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை

Mano Shangar- March 23, 2025

தென் கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியங்களில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்பதை தென் கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா ... Read More

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி சிறையில் இருந்து விடுதலை

Mano Shangar- March 9, 2025

தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக்-யியோல் இரண்டு மாத தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். கடந்த ஜனவரி 15 அன்று இராணுவச் சட்டத்தை அறிவித்ததற்காக யுன் கைது செய்யப்பட்டார். எவ்வாறாயினும், ... Read More

தென் கொரியாவில் ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக பிறப்பு விகிதம் உயர்வு

Mano Shangar- February 26, 2025

தென் கொரியாவின் கருவுறுதல் விகிதம் ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக 2024ஆம் ஆண்டில் உயர்ந்துள்ளதாக இன்று புதன்கிழமை வெளியாகியுள்ள முதற்கட்ட தரவுகள் காட்டியுள்ளன. இது நாட்டின் மக்கள்தொகை நெருக்கடி ஒரு திருப்புமுனையாக மாறியுள்ளது என்பதற்கான ... Read More

E-8 விசா பிரிவின் கீழ் தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

Mano Shangar- February 25, 2025

தென் கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் வேலைவாய்ப்புகளை வழங்க அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLEB) மட்டுமே இந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று பணியகத்தின் தலைவர் கோசல ... Read More

பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் கைது

Mano Shangar- January 15, 2025

கடந்த டிசம்பர் மூன்றாம் திகதி இராணுவச் சட்டப் பிரகடனம் செய்தமை தொடர்பில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட பாதுகாப்பு ... Read More

தென் கொரிய விமான விபத்தில் அனைவரும் உயிரிழப்பு – இலங்கை அரசாங்கம் இரங்கல்

Mano Shangar- December 29, 2024

தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கை அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. தாய்லாந்தின் பேங்காக்கில் இருந்து தென் கொரியாவின் முவான் நோக்கி 181 பேருடன் பயணித்த ... Read More

தென் கொரிய விமான விபத்து – அனைத்துப் பயணிகளும் உயிரிழப்பு (Update)

Mano Shangar- December 29, 2024

தென் கொரிய மண்ணில் நடந்த மிக மோசமான விமான விபத்தில், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக இப்போது கருதப்படுவதாக அதிகாரிகளை கோடிட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. முவான் சர்வதேச விமான நிலையத்தில் இன்று ... Read More

தென் கொரிய விமான விபத்து – இருவரை தவிர அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்

Mano Shangar- December 29, 2024

தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று காலை இடம்பெற்ற விமான விபத்தில் மீட்கப்பட்ட இருவரை தவிர ஏனைய அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தீயணைப்பு நிறுவனத்தை மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி ... Read More