Tag: SLPP

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு பிரதமரிடம் நாமல் கோரிக்கை

Mano Shangar- December 8, 2025

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி, உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ... Read More

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவே நுகேகொட பேரணி – நாமல் ராஜபக்ச

Mano Shangar- November 14, 2025

எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இந்தப் ... Read More

நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை – காரணம் கூறும் மகிந்த

Mano Shangar- November 11, 2025

இரு வேறு காரணங்களுக்கான எதிர்வரும் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் கலந்துகொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலுமிருந்து தங்காலைக்கு தன்னைப் ... Read More

அரசாங்கத்திற்கு சவாலாக மாறியுள்ள நாமல்

Mano Shangar- October 6, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கதிற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பெரும் சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு தலைவரும் முன்னாள் ... Read More

தேசிய மக்கள் சக்தியால் ஏமாற்றப்பட்டதாக பலர் வருத்தப்படுகின்றனர் – நாமல் எம்.பி

Mano Shangar- July 10, 2025

தாம் ஆட்சியில் இருந்தபோது இருந்ததை விட இன்று மக்கள் அதிகமாக துன்பப்படுகிறார்கள் என்று சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜூலை ஒன்பதாம் திகதியை நினைவுகூர்ந்து நேற்று (09) ... Read More

விடுதலைப் புலிகள் காலத்தை விட தேசிய பாதுகாப்பு மோசமாகிவிட்டது – சாகர காரியவசம்

Mano Shangar- July 8, 2025

விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தை விட மோசமான சூழ்நிலைக்கு நாடு நகர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More

கொழும்பு மாநகர சபையில் ஆட்சி அமைக்கப் போவது யார்? சூடு பிடிக்கும் அரசியல் களம்

Mano Shangar- June 8, 2025

அரசியல் களத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு தற்போது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த விடயத்தில் அரசாங்கத் தரப்பு தனது கருத்துக்களை வெளிப்படுத்தியதுடன், ... Read More

மொட்டுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்க கைது

admin- May 19, 2025

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். பூகொட பிரதேச சபையின் தலைவராக இருந்த காலத்தில் சட்டவிரோத நில பரிவர்த்தனைக்கு ... Read More

போர் வீரர் நினைவேந்தலில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை கலந்து கொள்ளுமாறு வலியுறுத்தும் மொட்டுக்கட்சி

admin- May 18, 2025

16 வது தேசிய போர் வீரர் நினைவு விழாவில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரியவை கலந்து கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கேட்டுக்கொண்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் ... Read More

பிளவுகளைக் கைவிட்டு, அதிகாரத்தைக் கைப்பற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்

Mano Shangar- May 15, 2025

தேசிய மக்கள் கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நகராட்சி மன்றங்கள், நகர சபைகள் மற்றும் பிராந்திய சபைகள் உட்பட அனைத்து உள்ளூராட்சி நிறுவனங்களிலும் அதிகாரத்தை நிறுவ எதிர்க்கட்சி கட்சிகளின் தலைவர்கள் நேற்று (14ஆம் திகதி புதன்கிழமை) ... Read More

ராஜபக்ச அரசாங்கத்தில் எடுத்த தவறான முடிவால் ஏற்பட்ட விளைவு – நாமல் எம்.பி கவலை

Mano Shangar- March 28, 2025

தற்போதைய அரசாங்கத்திற்கு, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக தனிப்பட்ட பிரச்சினை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னர் சட்டத் துறையில் ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்த மொட்டுக்கட்சி

Kanooshiya Pushpakumar- February 2, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராம மட்டத்திலிருந்தான பிரசார நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதன்படி  பிரசார நடவடிக்கைகள் அனுராதபுரம், ஜெய ஸ்ரீ மகா போதியாவிற்கு அருகில் மத அனுஷ்டானங்களுடன் ... Read More