Tag: Ranil wickramasinghe
சம்பள அதிகரிப்புக்கு எதிர்ப்பு – ரணில், சஜித், நாமலின் உருவ பொம்மைகள் எரிப்பு
லிந்துல -நாகசேனா தோட்ட தொழிலாளர்கள் 1750 ரூபா சம்பளத்திற்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்களின் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர். தலவாக்கலை -லிந்துல நாகசேன தோட்ட பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்கள் நேற்று மாலை ... Read More
ரணிலுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஊழல் எதிர்வரும் ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டது. அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக ... Read More
வெளிநாடு செல்லத் தயாராகும் ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ... Read More
ரணிலுடன் சந்தோஷ் ஜா சந்திப்பு – புது டில்லிக்கு அறிக்கை அளிக்கவும் தயார்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் நடைபெற்றது. கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளின் பேரில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ரணில் ... Read More
ரணிலை சந்தித்துப் பேசிய சீன தூதுவர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சீன தூதுவர் குய் ஜென்ஹோங் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பு மலர் வீதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த ரணில் ... Read More
ரணில் மற்றும் கோட்டாவிற்கு எதிரான மனுவை விசாரணை செய்ய அனுமதி
காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்கான முறையான திட்டத்தை வகுக்காததால் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதிகள் கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பல தரப்பினருக்கு எதிராக ... Read More
‘அனைவருக்கும் நன்றிகள்’ – ரணில் விக்கிரமசிங்க விஷேட அறிவிப்பு
தனது கைது நடவடிக்கையின் போது தன்னை ஆதரித்த ஒன்லைன் ஊடக வேகைள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கள நன்றி தெரிவித்துள்ளார். சிறப்பு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ... Read More
ரணிலின் லண்டன் பயணம் குறித்து வாக்குமூலம் பெற சமன் ஏக்கநாயக்கவிற்கு அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய இராச்சிய விஜயம் மற்றும் அந்த விஜயத்திற்காக அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் ... Read More
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டில் இணையும் ரணில்-சஜித்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் செப்டம்பர் 6ஆம் திகதி நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது ... Read More
ரணில் நாடாளுமன்ற உறுப்பினராக இதுவே சிறந்த தருணம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு நுழைவதற்கு இதுவே சிறந்த தருமணம் என தான் நம்புவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி. தொலவத்த தெரிவித்துள்ளார். மேலும், ரணில் விக்கிரமசிங்க ஒரு சிறந்த ஜனநாயகவாதி ... Read More
ரணிலுக்கு ஆதரவான போராட்டம் – புலனாய்வு அமைப்புகளிடம் சிக்கிய அரசியல்வாதிகள்
கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் கூட்டத்தை ஏற்பாடு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை புலனாய்வு அமைப்புகள் தெளிவாக அடையாளம் கண்டுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த ... Read More
சுமந்திரன் ஒரு விலாங்கு மீன் – யாழில் இருந்து கிளம்பியது எதிர்ப்பு
ரணிலுக்காக பாடுபடும் சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு முயற்சிக்காதிருப்பதிலிருந்து அவரது சுயரூபத்தை காட்டுகின்றது என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்தார் யாழ்.ஊடக அமையத்தில் இன்று (27.08.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ... Read More
