Tag: Private rice mill owners have begun paddy procurement

நெல் கொள்முதலை ஆரம்பித்துள்ள தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள்

Kanooshiya Pushpakumar- February 7, 2025

நாட்டின் முக்கிய தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்கனவே நெல்லை கொள்முதல் செய்ய ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட உத்தரவாத விலையை விட 5, 6 ரூபாய் அதிக விலையில் நெல்லை கொள்முதல் செய்வதாக அறியக்கிடைத்துள்ளது. ... Read More