Tag: #police
வவுனியா ஒமந்தையில் பொதுமகன் மீது இராணுவத்தினர் தாக்குதல்
வவுனியா ஒமந்தை கொம்புவைத்தகுளம் பகுதியில் பொதுமகனொருவர் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்ட நிலையில் காயமடைந்த பொதுமகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பொதுமகன் அக்கிராம அமைப்புக்களின் முக்கிய பதவிகளில் உள்ளமையினாலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ... Read More
தாயின் காதலனுடன் தகாத உறவு – திருமணமான ஒரே மாதத்தில் கணவரை கொலை செய்த இளம் பெண்
திருமணமான ஒரு மாதத்தில் கணவரை கூலிப்படை ஏவி கழுத்தறுத்து அவரது மனைவி கொலை செய்துள்ளார். தெலங்கானா மாநிலம், ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்தவர் தேஜேஷ்வர்(32), தனியார் சர்வேயராக வேலை செய்து வந்தார். இவருக்கும் ஆந்திர ... Read More
காரில் எரிந்த நிலையில் உணவக உரிமையாளர் ஒருவர் சடலமாக மீட்பு
மஹவ - தியபெடே பகுதியில் உள்ள காட்டில் காருக்குள் எரிந்த நிலையில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உடல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்திருந்த ... Read More
பொலிஸார் தவறான இடங்களில் தன்னைத் தேடினர் – தேசபந்து
பொலிஸார் தன்னைத் தேடி வந்த காலத்தில், கிரியுல்லவில் உள்ள தனது வீட்டிலேயே தங்கியிருந்ததாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். நாடாளுமன்றக் குழுவில் தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் 11ஆவது நாளாக ... Read More
”மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 500,000 ரூபா அபராதம்” என்ற தகவல் உண்மைக்குப் புறம்பானது
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 500,000 ரூபா அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென இலங்கை பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. போலியான தகவல்களால் தவறாக வழிநடத்தப்பட ... Read More
இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு பணம் வைப்புச் செய்த ஒருவர் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷார செவ்வந்தியின் வங்கிக் கணக்கிற்கு 50,000 ரூபாவை மாற்றியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்ட ... Read More
88 நபர்களின் சொத்துக்கள் முடக்கம்
திட்டமிட்ட குற்றம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்ட 88 நபர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 26 பேர் திட்டமிட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். பணமோசடி ... Read More
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் தங்களுடைய நாட்டிற்கே அனுப்பும் நடவடிக்கையை ட்ரம்ப் ... Read More
தையிட்டியில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
தையிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்ற கோரி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரண்டாம் நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன் , கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர், ... Read More
பேருவளை தாக்குதல் சம்பவம் – மூன்று பொலிஸ் அதிகாரிகள் காயம், ஐவர் கைது
பேருவளை பகுதியில் ஒரு குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் பேருவளை பொலிஸ் குற்றப்பிரிவுப் பிரிவின் பொறுப்பதிகாரி (OIC) உட்பட மூன்று காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து நாகோடா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்கள் ... Read More
கலிபோர்னியாவில் தொடரும் பதற்றம் – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கண்ணீர் புகை பிரயோகம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினரால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிற்கு பாதுகாப்பு படையைச் ... Read More
ஓய்வு பெற்ற 10,000 இராணுவ வீரர்களை பொலிஸ் சேவையில் இணைக்க அரசாங்கம் முடிவு
45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை, இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்றவர்களை, பொலிஸ் சேவையில் இணைக்கும் திட்டத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. தம்புத்தேகம காவல் கண்காணிப்பாளர் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட ... Read More












