Tag: #police
உடையார்கட்டில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் – இரு இளைஞர்கள் கைது
உடையார்கட்டு தெற்கு குரவில் பகுதியில் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது. கடந்த ஒன்பதாம் திகதி உடையார் கட்டு தெற்கு குரவில் பகுதியில் வசிக்கும் ... Read More
கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ... Read More
இரு குடும்பஸ்தர்களுக்கிடையில் மோதல்-குடும்பஸ்தர் மரணம்
வாக்குவாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்டு மோதலாக மாறியதில் குடும்பஸ்தர் மரணமானார். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் வீடு திட்டத்தில் செவ்வாய்க்கிழமை (09) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் ... Read More
பலப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
பலப்பிட்டிய, ஹீனட்டிய வீதியின் பெட்டிவத்த பகுதியில் இன்று (09) மதியம் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் பலப்பிட்டிய, ... Read More
யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு
யாழ்ப்பாணம் nபாலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டி பகுதியில் இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று காலை 10 மணி அளவில் மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் மீது ஹயஸ் வாகனத்தில் வந்த இருவர் ... Read More
மரத்தில் கட்டிவைத்து இளைஞர் மீது தாக்குதல்!! சமூக ஊடகங்களின் வெளியான காணொளியால் உயிரை மாய்த்துகொண்ட சோகம்
தான் கட்டிவைத்து தாக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், மனமுடைந்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த குறித்த இளைஞர் ... Read More
கொழும்பில் கைக்குழந்தையுடன் கடலில் விழுந்த தாய்
கொழும்பு - கொள்ளுப்பிட்டி கடற்கரையில் நேற்று (7) கடலில் விழுந்து ஒரு வயது மற்றும் இரண்டு மாதக் குழந்தை காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், கடலில் விழுந்த தாய் மீட்கப்பட்டு கொழும்பு தேசிய ... Read More
பரிசு வென்றிருப்பதாக கூறி மோசடி – பொலிஸார் எச்சரிக்கை
வங்கி வெகுமதிகளை வழங்குவதாகக் கூறி சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் செய்தி மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான மோசடிச் செய்தி என்று பொலிஸார் மேலும் சுட்டிக்காட்டுகிறது. இதன்மூலம் ... Read More
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரே நேரத்தில் நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு அனுமதியளித்துள்ளார் ... Read More
கெஹெல்பத்தர பத்மே நடத்தி வந்த தொழிற்சாலை – பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்
நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, இந்தத் தொழிற்சாலையில் நான்கு மில்லியன் ... Read More
சுற்றுலா சென்ற ஆசிரியர் சடலமாக மீட்பு
வெளிமட போம்புருஎல்ல நீர் வீழ்ச்சியில் நீராட சென்ற ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊவா பரணகம அம்பகஸ்துவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று (01.09.2025) திங்கள்கிழமை இந்த ஆசிரியர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ... Read More
யாழில் இலஞ்ம் பெற முயற்சித்த அதிகாரி – வசமாக மாட்டிவிட்ட சந்தேகநபர்
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் – சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு ... Read More