Tag: #police
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் குடும்பஸ்தர் அடித்து கொலை – சந்தேக நபர் கைது
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் கரடிப்புலவு கிராமத்தில் கடந்த 27ம் திகதி இரவு இடம்பெற்ற கொடூர கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர், இனந்தெரியாத ... Read More
அம்பலாங்கொட துப்பாக்கிச் சூடு: சிகிச்சைப் பலனின்றி இளைஞர் உயிரிழப்பு
அம்பலாங்கொட, கலகொட சுனாமிவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 28 வயதுடைய இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ... Read More
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பெருந்தொகை பணம் மோசடி – மன்னாரை சேர்ந்த ஒருவர் கைது
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 1,705,000 ரூபாய் மோசடி செய்ததாக, மன்னார் – எலுத்தூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நீர்கொழும்பு விசேட குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ... Read More
பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு
பாடசாலை மாணவர்கள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் துஷ்பிரயோகம் குறித்து பொலிஸார் கண்காணிப்பை அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார். பாடசாலைகளுக்கு அருகில் பாப்சிகிள்ஸ், பஞ்சு மிட்டாய், டாஃபி, பிஸ்கட் மற்றும் இனிப்புகளை ... Read More
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றம்
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று நிரந்தர வேலைவாய்ப்பு கோரி போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (27) காலை அவர்கள் "நீதியின் மரணம்" ... Read More
கண்டியில் யாசகப் பெண்ணைக் கொன்ற இளைஞன் மற்றொரு கொலையிலும் சிக்கினார்
கண்டி, அருப்பொல பகுதியில் மகாவலி ஆற்றங்கரையில் யாசகப் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, காவல்துறையிடம் சரணடைந்த 30 வயது இளைஞன், அங்கும்புர பகுதியில் நிகழ்ந்த மற்றொரு மர்மக் கொலைச் சம்பவத்துடனும் தொடர்புடையவர் ... Read More
ஜிந்துபிட்டிய துப்பாக்கிச் சூட்டிற்கு உதவிய நபர் கைது
கொழும்பு - ஜிந்துபிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்கரை 95 வத்தைப் பகுதியில், குறித்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேகநபரை, ஐஸ் போதைப்பொருள் கிராம் ... Read More
அஹங்கமவில் சோகம்: மூன்று தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழப்பு
அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திட்டகல பகுதியில், நேற்று (22) பிற்பகல் இடம்பெற்ற நிலச்சரிவு விபத்தில் சிக்கி கட்டுமானத் தொழிலாளர்கள் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். கட்டுமானப் பணி ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போதே, அங்கிருந்த மண் ... Read More
இலங்கையில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் – 44 துப்பாகிதாரிகள் கைது
கடந்த ஆண்டு பதிவான 114 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக 44 துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், துப்பாக்கி வன்முறையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கண்டறியும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 2025 ... Read More
கொழும்பில் பணிப் பெண்ணை நிர்வாணமாக காணொளி பதிவு செய்த தொழிலதிபர் கைது
கொழும்பு - பொரள்ளையில் பெண் ஒருவர் நிர்வாணமாக இருப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, பிரபல தொழிலதிபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சமீப நாட்களில் இந்த காணொளி பரவியதைத் ... Read More
இலங்கை வரலாற்றில் 2025 ஆம் ஆண்டில் அதிகளவு போதைப் பொருள் பறிமுதல்
இலங்கை வரலாற்றில் 2025 ஆம் ஆண்டு, அதிக அளவு ஐஸ் மற்றும் ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட ஆண்டாகக் பதிவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் பொலிஸார், கடற்படை மற்றும் பிற பாதுகாப்புப் ... Read More
95 இலங்கையர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை
வெளிநாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக இலங்கை பொலிஸார் சிவப்பு அறிவிப்புகளைப் பெற்றுள்ளனர். இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய பொலிஸ ஊடகப் பேச்சாளர், சிவப்பு அறிவிப்புகள் மூலம், ... Read More












