Tag: #police
யாழில் கரையொதுங்கிய பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை
யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சிலை கரையொதுங்கியுள்ளது. சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால், வேறு நாட்டவர்கள் தங்கள் ... Read More
யாழில் ஹசீஸ் போதைப் பொருளுடன் இளைஞர் கைது
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தைச் ... Read More
வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் தொல்லை – சந்தேகநபர் கைது
திருக்கோவில் பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்த சம்பவத்தில் தேடப்பட்ட சந்தேக நபரை பொலிஸார் களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திருமணமானவர் என்று பொலிஸார் ... Read More
சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது
ரிதீமலியத்த, ஹிங்குருகடுவ, கந்தேகெதர மற்றும் லுனுகல பொலிஸ் பிரிவுகளில் ஐந்து சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நான்கு பேர் நேற்று (13) கைது செய்யப்பட்டதாக பதுளை மாவட்ட பிரதி பொலிஸ்மா அலுவலகம் தெரிவித்துள்ளது. ரிதீமாலியத்த, தலவேகம் பகுதியில் ... Read More
யாழில் சிறுவன் ஒருவர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற சிறுவனொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். ஐந்து வரையான ... Read More
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மற்றும் கொலை சம்பவத்திற்கு உதவியதாக ஒரு பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு ... Read More
டெல்லி கார் குண்டுவெடிப்பு – பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு
டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்புஅதிகாரிகள் ... Read More
கிரிந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தல் – ஆறு பேர் கைது
கிரிந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மற்றும் தென் மாகாண பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ... Read More
மரகுற்றிகளை ஏற்றிவந்த பார ஊர்தி 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து
பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் மரக்குற்றில்களை ஏற்றிவந்த பார ஊர்தி ஒன்று 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 11.11.2025 செவ்வாய்கிழமை காலை ... Read More
கொழும்பில் அதிகரிக்கும் வாகன திருட்டு – பொலிஸார் விசேட நடவடிக்கை
கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருட்டுகளை கட்டுப்படுத்த பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. வீதியோரங்கள் மற்றும் பொது வாகன நிறுத்துமிடங்களில் இருந்து வாகனங்கள் திருடப்படுவது ... Read More
கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டமையினால் வடமாகாணத்தில் நான்கு சிறுவர்கள் பார்வையிழப்பு
வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் ஆறு சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் ... Read More
கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது – போதை மாத்திரைகள், வாள் மீட்பு
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸார் காரினை மடக்கி ... Read More
