Tag: #police
நுகேகொடை துப்பாக்கிச் சூடு – கொழும்பில் பாதுகாப்பு அதிகரிப்பு
நுகேகொடை - கொஹூவல பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து கொழும்பு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு 8:30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ... Read More
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு – மோட்டார் சைக்கிள் மீட்பு
அம்பலாங்கொடையில் இன்று (22) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளனர். குருந்துவத்த - அந்ததோல சாலையில் கைவிடப்பட்ட நிலையில் குறித்த மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்டது. ... Read More
அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
அம்பலாங்கொடை நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் மேலாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர். சம்பவம் ... Read More
இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது
மோட்டார் சைக்கிளின் சமிக்ஞை விளக்குகள் (Signal Lights) செயலிழந்திருந்தமை தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தை, சட்ட நடவடிக்கை எடுக்காமல் மீண்டும் ஒப்படைப்பதற்காக 3,200 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ... Read More
நபர் ஒருவரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி இடமாற்றம்
ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பாக குளியாப்பிட்டி பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு காவல் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, அவர் குளியாப்பிட்டி காவல் நிலையத்திலிருந்து மாவதகம காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ... Read More
கெஹெல்பத்தர பத்மேவுக்கு சொந்தமான ஆயுதங்கம் மீட்பு
தடுப்பு உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பாதாள உலக குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் ... Read More
வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியின் தெல்லுல்ல பகுதியில் விபத்து – ஒருவர் பலி
வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியின் தெல்லுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சொகுசு பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் ஐந்து பேர் காயமடைந்து ... Read More
வடக்கு லண்டனில் கத்திக்குத்து தாக்குதல் – 15 வயது சிறுவன் உயிரிழப்பு
வடக்கு லண்டன் பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 15 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்லிங்டனில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், பிரதான சந்தேகநபர் தலைமறைவாக ... Read More
வடமேற்கு லண்டனில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு – சந்தேகநபர் மீது வழக்கு பதிவு
வடமேற்கு லண்டனில் இடம்பெற்ற பயங்கர விபத்தை தொடர்ந்து ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டிசம்பர் மூன்றாம் திகதி வில்லெஸ்டனில் உள்ள சேப்பல் க்ளோஸ் பகுதியில் பாதசாரிகள் ... Read More
யாழில் பட்டப்பகலில் இளைஞன் வெட்டி கொலை
யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞன் ஒருவன் வன்முறை கும்பலால் மிக கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை வேளை குறித்த வாள் வெட்டு ... Read More
உதித்தவின் கைத்துப்பாக்கி பறிமுதல்!!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளராக இருந்த உதித லொக்குபண்டார, நேற்று முன்தினம் (25) நுகேகொடையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பேரணியின் போது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை நுகேகொடை பிரிவு குற்றப் ... Read More
தங்க சங்கிலி கொள்ளை: விரைவு நடவடிக்கையில் சந்தேக நபர் கைது
வக்வெல்ல பகுதியில் பெண் ஒருவரிடம் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 24ஆம் திகதி மாலை, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வக்வெல்ல வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவரின் ... Read More
