Tag: #police

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது

November 14, 2025

ரிதீமலியத்த, ஹிங்குருகடுவ, கந்தேகெதர மற்றும் லுனுகல பொலிஸ் பிரிவுகளில் ஐந்து சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நான்கு பேர் நேற்று (13) கைது செய்யப்பட்டதாக பதுளை மாவட்ட பிரதி பொலிஸ்மா அலுவலகம் தெரிவித்துள்ளது. ரிதீமாலியத்த, தலவேகம் பகுதியில் ... Read More

யாழில் சிறுவன் ஒருவர் சடலமாக மீட்பு

யாழில் சிறுவன் ஒருவர் சடலமாக மீட்பு

November 14, 2025

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற சிறுவனொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். ஐந்து வரையான ... Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

November 14, 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மற்றும் கொலை சம்பவத்திற்கு உதவியதாக ஒரு பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு ... Read More

டெல்லி கார் குண்டுவெடிப்பு – பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு

டெல்லி கார் குண்டுவெடிப்பு – பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு

November 12, 2025

டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்புஅதிகாரிகள் ... Read More

கிரிந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தல் – ஆறு பேர் கைது

கிரிந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தல் – ஆறு பேர் கைது

November 12, 2025

கிரிந்த பகுதியில் போதைப்பொருள் கடத்தலுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு மற்றும் தென் மாகாண பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ... Read More

மரகுற்றிகளை ஏற்றிவந்த பார ஊர்தி 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

மரகுற்றிகளை ஏற்றிவந்த பார ஊர்தி 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

November 11, 2025

பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் மரக்குற்றில்களை ஏற்றிவந்த பார ஊர்தி ஒன்று 25 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் 11.11.2025 செவ்வாய்கிழமை காலை ... Read More

கொழும்பில் அதிகரிக்கும் வாகன திருட்டு – பொலிஸார் விசேட நடவடிக்கை

கொழும்பில் அதிகரிக்கும் வாகன திருட்டு – பொலிஸார் விசேட நடவடிக்கை

November 11, 2025

கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருட்டுகளை கட்டுப்படுத்த பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. வீதியோரங்கள் மற்றும் பொது வாகன நிறுத்துமிடங்களில் இருந்து வாகனங்கள் திருடப்படுவது ... Read More

கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டமையினால் வடமாகாணத்தில் நான்கு சிறுவர்கள் பார்வையிழப்பு

கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டமையினால் வடமாகாணத்தில் நான்கு சிறுவர்கள் பார்வையிழப்பு

November 11, 2025

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் ஆறு சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம். மலரவன் ... Read More

கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது – போதை மாத்திரைகள், வாள் மீட்பு

கொழும்பு துப்பாக்கி சூடு!! யாழில் மேலுமொருவர் கைது – போதை மாத்திரைகள், வாள் மீட்பு

November 11, 2025

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன், தொடர்புடைய நபர்களுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கார் ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பொலிஸார் காரினை மடக்கி ... Read More

தென் கொரியாவில் இலங்கை தொழிலாரள்கள் இருவர் நீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு

தென் கொரியாவில் இலங்கை தொழிலாரள்கள் இருவர் நீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்பு

November 10, 2025

தென் கொரியாவில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தெற்கு கியோங்சாங் மாகாணத்தில் உள்ள கோசியோங் கவுண்டியில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. மீன் பண்ணை ஒன்றின் நீர் தொட்டிக்குள் ... Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்  சூடு – இதுவரை ஏழு பேர் கைது

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – இதுவரை ஏழு பேர் கைது

November 10, 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனை, 16வது பாதையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் என்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர். ... Read More

வெளிநாடுகளில் பதுங்கியிருந்து போதைப் பொருள் கடத்தல்!! 23 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை

வெளிநாடுகளில் பதுங்கியிருந்து போதைப் பொருள் கடத்தல்!! 23 பேருக்கு எதிராக சிவப்பு பிடியாணை

November 9, 2025

வெளிநாட்டில் இருந்துகொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள 23 அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் கோரியுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அனைவரையும் ... Read More