Tag: #police

கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு

கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் சடலமாக மீட்பு

November 21, 2025

திருகோணமலை கோமரங்கடவல பிரதேச சபை தவிசாளர் பிரகாத் தர்மசேன (32வயது) இன்று (21) வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்து தனது வயலுக்கு காவலுக்குச் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் அங்கு ... Read More

நுகேகொடை பேரணி – ஒலி பெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

நுகேகொடை பேரணி – ஒலி பெருக்கிகளை அகற்றிய பொலிஸார்

November 21, 2025

நுகேகொடையில் உள்ள ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல ஒலி பெருக்கி அமைப்புகள், பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளன. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்களை பாதிக்கக்கூடும் என்ற கவலையைத் தொடர்ந்து பொலிஸார் இந்த நடவடிக்கையை ... Read More

பாரியளவு போதைப் பொருள் மீட்பு – ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரின் பதவி இடைநிறுத்தம்

பாரியளவு போதைப் பொருள் மீட்பு – ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரின் பதவி இடைநிறுத்தம்

November 21, 2025

தெற்கு கடற்கரையில் பாரிய அளவு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளரின் உறுப்பினர் பதவியை கட்சி இடைநிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அந்த நபரின் உறுப்பினர் ... Read More

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த துயரம்

யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த துயரம்

November 21, 2025

யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த ஒன்பது மாத ... Read More

போலி நகையை அடகு வைக்க சென்றவர் கைது

போலி நகையை அடகு வைக்க சென்றவர் கைது

November 21, 2025

அரச வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்க சென்ற சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு ... Read More

அசிட் வீச்சு தாக்குதல் – குடும்பப் பெண் உயிரிழப்பு

அசிட் வீச்சு தாக்குதல் – குடும்பப் பெண் உயிரிழப்பு

November 21, 2025

அயகம பொலிஸ் பிரிவின் கொழும்பேவ பகுதியில் நேற்று (20) இரவு மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சு தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ... Read More

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் – பிரபல கட்சியின் உறுப்பினரும் கைது

தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் – பிரபல கட்சியின் உறுப்பினரும் கைது

November 21, 2025

தெற்கு கடற்கரையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகில் இருந்து பெருமளவான போதைப்பொருள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். ... Read More

யாழில் வாடகைக்கு அறை எடுத்து போதைப்பாவனை – கூண்டோடு அள்ளிய பொலிஸ்

யாழில் வாடகைக்கு அறை எடுத்து போதைப்பாவனை – கூண்டோடு அள்ளிய பொலிஸ்

November 20, 2025

யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு அறை எடுத்து , போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டதுடன் , விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் எட்டு பேர் கைது செய்யபப்ட்டுள்ளனர். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்த நீண்ட காலமாக போதைப்பொருளுக்கு ... Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – துப்பாக்கித்தாரி கைது

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – துப்பாக்கித்தாரி கைது

November 20, 2025

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்த துப்பாக்கிதாரி, 'ஐஸ்' போதைப்பொருளுடன் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி கொட்டாஞ்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ... Read More

உலகம் நல்ல மனிதர்களால் நிறைந்தது – இலங்கை மக்கள் குறித்து நியூசிலாந்து பெண்ணின் நெகிழ்ச்சியான பதிவு

உலகம் நல்ல மனிதர்களால் நிறைந்தது – இலங்கை மக்கள் குறித்து நியூசிலாந்து பெண்ணின் நெகிழ்ச்சியான பதிவு

November 19, 2025

தனது ஒரு மாத கால தனியான சுற்றுலாப் பயணத்தின் போது மிகவும் பாதுகாப்பாக உணர்ந்த நம்பமுடியாத இடமாக இலங்கையை விபரித்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் பெண்கள் பயமின்றி எங்கும் பயணிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். ... Read More

இலங்கையில் திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்

இலங்கையில் திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்

November 19, 2025

இலங்கையில், 25 வீதம் முதல் 30 வீதம் வரையிலான திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் ஐஸ், ஹெராயின், கஞ்சா மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ் ஈக்வாலிட்டி டிரஸ்ட் (TET) இன் ... Read More

தங்காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசாரணைகள் தீவிரம்

தங்காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசாரணைகள் தீவிரம்

November 19, 2025

தங்காலை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தங்காலை - உணாகூருவ வாவிக்கு அருகிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சம்பவத்தில் 68 வயதுடைய ... Read More