Tag: #police

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் சரண்

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் பொலிஸில் சரண்

October 16, 2025

தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு நாடு திரும்பிய அவர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர்களை பொலிஸார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் ... Read More

வெளியேற்றப்பட்ட கோப்பாய் பொலிஸார்

வெளியேற்றப்பட்ட கோப்பாய் பொலிஸார்

October 15, 2025

கோப்பாய் பொலிஸார் நீதிமன்ற உத்தரவில் வெளியேற்றப்பட்டமையால் கோப்பாய் பொலிஸ் நிலையம் தற்காலிகமாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலையம் , இராச பாதை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணிகள் மற்றும் வீடுகளை ... Read More

சங்குப்பிட்டி பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்

சங்குப்பிட்டி பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்

October 14, 2025

பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப்பெண்ணின் மரணம் தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம்- காரைநகர் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண்ணொருவர், சங்குப்பிட்டி பாலத்தினடியில் ... Read More

ஐரோப்பிய நாடுகளில் வேலை – இலங்கையர்களிடம் 200 மில்லியன் ரூபாய் மோசடி

ஐரோப்பிய நாடுகளில் வேலை – இலங்கையர்களிடம் 200 மில்லியன் ரூபாய் மோசடி

October 9, 2025

ஐரோப்பிய நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, சுமார் 200 மில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) சிறப்பு புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் ... Read More

ஹங்கம இரட்டை கொலை சம்பவம் – பெண் ஒருவரும் கைது

ஹங்கம இரட்டை கொலை சம்பவம் – பெண் ஒருவரும் கைது

October 8, 2025

ஹங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வீட்டின் உரிமையாளரான பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த ... Read More

உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் கைது

உத்தரவை மீறி சென்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் கைது

October 8, 2025

மாத்தறையில், பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். மாத்தறை, வெல்லமடம பகுதியில் காரை நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவு பிறப்பித்த போதிலும் உத்தரவை மீறி வாகனம் சென்றுள்ளது. ... Read More

பம்பலப்பிட்டி பகுதியில் இரவு விடுதி சுற்றிவளைப்பு – ஒருவர் கைது

பம்பலப்பிட்டி பகுதியில் இரவு விடுதி சுற்றிவளைப்பு – ஒருவர் கைது

October 7, 2025

கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த இரவு விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, அதன் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் போயா தினத்தை முன்னிட்டு நேற்று ... Read More

மர்மமான முறையில் இறந்த இருவரின் உடல்கள் மீட்பு

மர்மமான முறையில் இறந்த இருவரின் உடல்கள் மீட்பு

October 7, 2025

ஹங்கம, ரன்ன, வடிகல - பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மர்மமான முறையில் இறந்த இரண்டு பேரின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளன. கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவரும் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் ... Read More

கொழும்பில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

கொழும்பில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

October 6, 2025

தெமட்டகொடை, பேஸ்லைன் வீதியில் ரயில் பாதைக்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பம்பலப்பிட்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. குறித்த இடத்திலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மிமீ துப்பாக்கி, ... Read More

ஹெராயின் கையிருப்புடன் இரண்டு நபர்கள் கைது

ஹெராயின் கையிருப்புடன் இரண்டு நபர்கள் கைது

October 6, 2025

பிலியந்தல போகுந்தர பகுதியில் இரண்டு கிலோகிராம் ஹெராயின் கையிருப்புடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவ பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையின் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடம் ... Read More

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை

October 5, 2025

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை எதிர்த்துப் போராடும் நோக்கில், நாடு முழுவதும் தினமும் ஏராளமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் பொலிஸார், விசேட அதிரடிப்படை ... Read More

யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் மரணம்

யாழில் கத்திக்குத்துக்கு இலக்காகி கடை உரிமையாளர் மரணம்

October 5, 2025

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை கிழக்கு பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக கத்திக்குத்துக்கு இலக்காகி அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, ஏழாலை கிழக்கு பகுதியில் காணப்பட்ட கடையொன்றுக்கு மது ... Read More