Tag: #Oruvan

விமான நிலையத்தில் 31 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் பறிமுதல்

admin- July 16, 2025

தாய்லாந்து – பேங்கொக் நகரிலிருந்து இந்தியா வழியாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 31 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருள்  சுமார் 03 ... Read More

பொலிஸாருக்கான அழகுகலை நிலையம் திறந்து வைப்பு

admin- July 16, 2025

பொலிஸ் களப் படைத் தலைமையகத்தில் ‘ரு சிரி’ என்ற நவீன அழகு கலை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை பெண்கள் பிரிவின் முயற்சியால் உருவாக்கப்பட்டநிலையம் ,பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவின் தலைமையில் ... Read More

சுஜீவ சேனசிங்கவுக்குப் பிணை

admin- July 16, 2025

சட்டவிரோதமாக பாகங்களை பொருத்தி உருவாக்கப்பட்ட வாகனம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் ... Read More

பாடசாலைகளிலுள்ள மேலதிக ஆசிரியர்கள் தொடர்பான தரவுகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

admin- July 16, 2025

பாடசாலைகளில் உள்ள மேலதிக ஆசிரியர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் கல்வி கற்கும் கிராமப்புற பாடசாலைகளில் அதிகளவிலான ... Read More

தங்கத்தின் இன்றைய நிலவரம்

admin- July 16, 2025

தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (16) 1,000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 267,000 ... Read More

இலங்கையர்களுக்கு மலேசியாவில் வேலை வாய்ப்பு

admin- July 16, 2025

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற 32 ஆவது ஆசியன் பிராந்திய மன்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்றார். அமைதி/பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய பொருளாதார செழிப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ... Read More

சீதாவகபுர நகர சபை ஐக்கிய மக்கள் சக்தி வசம்

admin- July 15, 2025

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த சீதாவகபுர நகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. அதன்படி, இன்று (15) மேற்படி நகர சபையின் தொடக்க அமர்வில் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட ... Read More

06 மாத காலப்பகுதியில், வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றோரின் எண்ணிக்கை 150,000 ஐ அண்மித்தது

admin- July 15, 2025

2025ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 1,44,379 இலங்கையர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்குப் பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் 88,684 ஆண் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு புறப்பட்டுள்ளதாகவும், அதே ... Read More

தங்கத்தின் இன்றைய நிலவரம்

admin- July 15, 2025

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று செவ்வாய்க்கிழமை (15) தங்க விலையில் மாற்றம் ஏற்படவில்லையென, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை ... Read More

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய புதிய குழு நியமனம்

admin- July 15, 2025

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக மற்றும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காகவே சுயாதீன விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ... Read More

வியானா கால்வாயில் கவிழ்ந்த கார் – இருவர் பலி

admin- July 15, 2025

மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மஹியங்கனையின் 17 ஆவது தூண் அருகே உள்ள வியானா கால்வாயில் கார் இன்று (15.07) காலை, கவிழ்ந்தததில் ... Read More

யாழில் இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Mano Shangar- July 15, 2025

யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று அதிகாலை ஐந்து மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் ... Read More