Tag: #Oruvan
அமெரிக்கா இந்த வருடத்தில் 2000 இற்கும் மேற்பட்ட இந்தியர்களை திருப்பி அனுப்பியுள்ளது -ஜெய்ஸ்வால்
இந்தியர்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்வதை எதிர்ப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதென இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து ... Read More
சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி – 2025 ஆசிய கிண்ண டி20 தொடர்
2025 ஆசிய கிண்ண டி20 போட்டித் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் நேற்று (27.09) இடம்பெற்ற சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டியில் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. ... Read More
தங்காலை சீனிமோதரையில் கண்டெடுக்கப்பட்ட மூவரின் சடலங்களை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப தீர்மானம்
தங்காலை, சீனிமோதரை பகுதியில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட மூவரின் சடலங்களில் பெறப்பட்ட மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தங்காலை ஆதார வைத்தியசாலையின் ... Read More
பிரித்தானியாவில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான வாடகைக்கார் செலவுகள் குறித்து அவசர மீளாய்வு
புகலிடக் கோரிக்கையாளர்களை ஹோட்டல்களில் இருந்து சந்திப்பு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வாடகைகார் உள்ளிட்ட செலவுகள் குறித்து உள்துறை செயலாளர் ஷபானா மஹ்மூத் அவசர மீளாய்வுக்கு உத்தரவிட்டுள்ளார். சில புலம்பெயர்ந்தோர் நூற்றுக்கணக்கான பவுண்டுகள் செலவில் நீண்ட ... Read More
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து ஐ.நா குழுவால் முதலாவது மதிப்பாய்வு – நீதியமைச்சர் ஜெனீவாவுக்கு விஜயம்
நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (24) சுவிட்ஸர்லாந்தின் , ஜெனீவாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா குழுவால் இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் முதலாவது மதிப்பாய்வில் கலந்துகொள்வதற்காக ... Read More
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகரை சந்தித்த ஜனாதிபதி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் வோல்கர் டக் ஐ சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் 80 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அமெரிக்கா ... Read More
கொள்கை வட்டி வீதத்தில் மாற்றம் இல்லை – மத்திய வங்கி அறிவிப்பு
ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை நேற்றைய கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய ஓரிரவு ... Read More
பாகிஸ்தான் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி
ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 04 சுற்றின் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (23) போட்டியில் பாகிஸ்தான் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ... Read More
தங்காலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மூவர் – வெளியான காரணம்
தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார ... Read More
மின்சார ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து
மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, மின்விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் ... Read More
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை
2025 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 08 மணிக்கு அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளது. சூப்பர் ... Read More
இலங்கையின் கடல்சார் பாதிப்புகளுக்காக இழப்பீடு வழங்க எக்ஸ்பிரஸ் பேர்ள் நிறுவனம் மறுப்பு
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட கடல்சார் பாதிப்புகளுக்காக இலங்கையின் உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 01 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டைச் செலுத்த முடியாது என அந்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் ... Read More











