Tag: #Oruvan

லசந்த விக்ரமசேகர படுகொலை!! சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை

Mano Shangar- October 23, 2025

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான ... Read More

பயணச் சீட்டு வழங்கத் தவறிய 132 தனியார் பஸ் நடத்துநர்களுக்கு எதிராக நடவடிக்கை

admin- October 22, 2025

பயணிகளுக்குப் பயணச் சீட்டு வழங்கத் தவறிய குற்றச்சாட்டில் 132 தனியார் பஸ் நடத்துநர்கள் மீது மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், செல்லுபடியாகும் பயணச் சீட்டுகள் இன்றிப் பயணம் ... Read More

மித்தெனிய சம்பவம் – பியல் மனம்பேரியின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

admin- October 22, 2025

மித்தெனிய சம்பவம் தொடர்பில் கைதான பியல் மனம்பேரியும்  மின்சார சபை ஊழியர் ஒருவரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, எதிர்வரும் ... Read More

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் – 04 விசாரணை குழுக்கள் நியமனம்

admin- October 22, 2025

வெலிகம பிரதேச சபைத் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, நான்கு குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ... Read More

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் அறுவர் உயிரிழப்பு

admin- October 22, 2025

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலில் 02 குழந்தைகள் உட்பட சுமார் அறுவர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். மேலும் 21 பேர் காயமடைந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் மாஸ்கோ ... Read More

மகிந்தவை பார்த்தது புத்தரை நேரில் கண்டதை போல் உணர்ந்தேன் – குமாரி முனசிங்க

Mano Shangar- October 22, 2025

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்த போது, புத்தரை நேரில் கண்டதைப் போல் உணர்ந்ததாக மறைந்த நடிகரும் பாடகருமான ஜாக்சன் அந்தோனியின் மனைவி குமாரி முனசிங்க தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ... Read More

தங்கத்தின் விலை ஒரே நாளில் 20,000 ரூபா குறைவு

admin- October 22, 2025

தொடர்ச்சியாக அதிகரிப்பை பதிவு செய்த தங்கத்தின் விலை இன்று (22) செவ்வாய்க்கிழமை மாத்திரம்  20,000 ரூபா குறைவடைந்துள்ளது. இதன்படி, இன்று (22) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரப்படி 22 கரட் தங்க ... Read More

Update -துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்கான வெலிகம பிரதேச சபை தலைவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு

admin- October 22, 2025

Update - துப்பாக்கி பிரயோகத்துக்கு இலக்காகி காயமடைந்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர எனப்படும் 'மிதிகம லாசா' சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். .............................................................................................................................................................................................................................................................................. அடையாளந்தெரியாதவர்கள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வெலிகம பிரதேச ... Read More

கொழும்பில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு அமுல்

admin- October 22, 2025

கொழும்பில் நாளை(23)காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பு 01 முதல் 15 ... Read More

இஷாராவை கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு அனுப்பிய பிரதான ஆட்கடத்தல்காரர் கைது

admin- October 22, 2025

இலங்கையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் பிரதான ஆட்கடத்தல்காரர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பகுதியில், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மற்றும் ... Read More

யாழில் இளைஞர் ஒருவரின் வீடு விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைப்பு

Mano Shangar- October 22, 2025

இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்ட நபரொருவரின் வீடு இன்று யாழில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை ... Read More

நாட்டில் ஒரே நாளில் ஆறு பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு

admin- October 21, 2025

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 06 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணைகளின்படி, 05 சம்பவங்கள் காதல் உறவுகள் தொடர்பில் நடந்ததாகவும், மற்றையது பலவந்தமாக நடந்துள்ளதாகவும் பொலிஸார் ... Read More