Tag: #oruvan #news
யாழில் பிறந்த இரட்டை குழந்தைகளும் உயிரிழந்த துயரம்
யாழில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில், மற்றைய ஆண் குழந்தையும் இன்று உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளவாலை பகுதியைச் சேர்ந்த ஒன்பது மாத ... Read More
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 5,000க்கும் மேற்பட்டோர் கைது
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களில், சுமார் 250 பேர் மட்டுமே நீதிமன்றங்களால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார ... Read More
போலி நகையை அடகு வைக்க சென்றவர் கைது
அரச வங்கி ஒன்றில் போலி நகையை அடகு வைக்க சென்ற சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்முனை மாநகர சபைக்குட்பட்ட குறித்த அரச வங்கி நிர்வாகத்திடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு ... Read More
அசிட் வீச்சு தாக்குதல் – குடும்பப் பெண் உயிரிழப்பு
அயகம பொலிஸ் பிரிவின் கொழும்பேவ பகுதியில் நேற்று (20) இரவு மேற்கொள்ளப்பட்ட அசிட் வீச்சு தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ... Read More
யாழில் ஒருவர் அடித்துக்கொலை
யாழ்ப்பாணம் அச்செழு பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தை கள்ளுத்தவறணையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றுமாலை புன்னாலைக் கட்டுவனில் உள்ள கள்ளுத்தவறனை ஒன்றில் கள்ளு அருந்துவதற்கு சென்ற நிலையில் தவறணையில் கள்ளு அருந்திக் கொண்டிருந்த இளைஞர்கள் ... Read More
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் – பிரபல கட்சியின் உறுப்பினரும் கைது
தெற்கு கடற்கரையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகில் இருந்து பெருமளவான போதைப்பொருள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவால் கைது செய்யப்பட்டார். ... Read More
இலங்கையில் அவசரமாக தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம்
உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான ஏ380 (A380) ரக விமானம் ஒன்று, அதில் பயணித்த ஒருவருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேற்றைய தினம் இரவு (நவம்பர் 20) கட்டுநாயக்க பண்டாரநாயக்க ... Read More
யாழில் போதைப்பொருள் விற்பனை – கும்பலோடு கைது செய்த பொலிஸார்
யாழ் நகரில் விடுதிகளில் தங்கி இருந்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பல் கைதுசெய்யப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின்போது கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. ... Read More
கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த கார்! அதிஸ்டவசமாக உயிர் தப்பிய சாரதி
வவுனியா நொச்சிமோட்டை ஆற்றுக்குள் வீழ்ந்து கார் ஒன்று இன்று விபத்திற்குள்ளாகியது. குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்… இன்று மாலை வவுனியாவில் இருந்து யாழ்திசைநோக்கி சென்றுகொண்டிருந்த கார் நொச்சிமோட்டை பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது கட்டுப்பாட்டை ... Read More
திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்களது கொடும்பாவிகள் எரிப்பு
முத்துநகர் விவசாயிகள் தமது கோரிக்கைகள் இன்னமும் நிறைவேற்றப்படாத நிலையில் ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் தகரவெட்டுவான் குளத்தின் வரம்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முத்து நகர் கிராமத்தில் பல வருட காலமாக தாம் மூன்று போக விவசாய நடவடிக்கைகளில் ... Read More
ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருகிறதா? அமைதி திட்டத்திற்கு டிரம்ப் ஒப்புதல்
ரஷ்யா-உக்ரைன் அமைதித் திட்டம் தொடர்பான 28 அம்ச ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால் இரு நாடுகளுக்கும் இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ... Read More
இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பு
இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே புகைபிடிக்கும் பழக்கம் அதிகரித்து வருவதாக சுவாச மருத்துவர் ஆலோசகர் வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்தார். கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் 14 அல்லது 15 வயதிலேயே சிகரெட்டுகளைப் பரிசோதிக்கத் தொடங்குகின்றனர் எனவும் ... Read More
