Tag: #oruvan #news
மகிந்தவை பார்த்தது புத்தரை நேரில் கண்டதை போல் உணர்ந்தேன் – குமாரி முனசிங்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்த போது, புத்தரை நேரில் கண்டதைப் போல் உணர்ந்ததாக மறைந்த நடிகரும் பாடகருமான ஜாக்சன் அந்தோனியின் மனைவி குமாரி முனசிங்க தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ... Read More
யாழில் இளைஞர் ஒருவரின் வீடு விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைப்பு
இளைஞர்களை வன்முறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்ட நபரொருவரின் வீடு இன்று யாழில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை ... Read More
ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மகளிர் அணி புதிய சாதனை
மகளிர் ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை துரத்தியடித்து அவுஸ்திரேலியா மகளிர் அணி சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ண போட்டியில் நடப்பு சாம்பியனான ... Read More
விஜய் உயிருக்கு ஆபத்து? நேரடியாக களத்தில் இறங்கிய சிஆர்பிஎஃப் தலைமை அதிகாரி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பாக சி.ஆர்.பி.எஃப் தலைமை டிஜிபி மற்றும் கமாண்டன்ட் ஆகியோர் அவரது வீட்டில் நேரடி ஆய்வில் ஈடுபட்டனர். கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் விஜய் மேற்கொண்ட பரப்புரை ... Read More
ஹங்கம இரட்டை கொலை சம்பவம் – பெண் ஒருவரும் கைது
ஹங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒரு தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வீட்டின் உரிமையாளரான பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த ... Read More
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள் – அமைச்சர் வெளியிட்ட தகவல்
புதிய வாகன எண் தகடுகளில் ஏழு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதில் ஆறு அம்சங்கள் ஏற்கனவே மொரட்டுவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் ... Read More
யாழில் இன்று அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல்
யாழ்ப்பாணம் கொழும்புதுறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இன்று அதிகாலை ஐந்து மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணியாற்றும் ... Read More
சுற்றுலா விசாவில் வந்து வேலையில் ஈடுபட்ட 10 வெளிநாட்டினர் கைது
சுற்றுலா விசாவில் நாட்டிற்கு வருகை தந்த நிலையில், வேலையில் ஈடுபட்டதற்காக மொத்தம் 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 03 இல் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் நேற்று மாலை (14) நடத்தப்பட்ட சிறப்பு ... Read More
யாழில். பெண் தலைமைத்துவ குடும்பத்தின் வீட்டினுள் இரவு நுழைத்தமை – யூடியூப்பாருக்கு எதிராக வலுக்கும் கண்டனங்கள்
யாழ்ப்பாணத்தில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றின் வீட்டினுள் இரவு வேளை நுழைத்து , அநாகரிகமாக நடந்து கொண்ட யூடியூப்பருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞன் ... Read More
குறைந்த விலையில் புதிய வகை மதுபானம் இலங்கையில் அறிமுகம்
சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் குறைந்த விலையில் புதிய வகை மதுபானத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கலால் துறை தெரிவித்துள்ளது. அரசாங்க நிதி தொடர்பான குழுவின் சமீபத்திய கூட்டத்தில், மதுவரி ஆணையர் ஜெனரல் உதய ... Read More
எரிபொருள் விநியோகத்தில் எழுந்த பிரச்சினை எளிமையானது அல்ல – முன்னாள் மின்சக்தி அமைச்சர்
எரிபொருள் விநியோகத்தில் எழுந்த பிரச்சினை அவ்வளவு எளிமையானது அல்ல என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஏனைய நாடுகளில் பின்பற்றப்படுவது போல், எரிபொருள் விலைகள் நாளாந்தம் மாறும் ஒரு ... Read More
சுகாதார நிபுணர்களின் வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானம்
நாடளாவிய ரீதியில் நாளை (6) நடத்த திட்டமிடப்பட்டிருந்த அடையாள வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்த சுகாதார நிபுணர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. வரவு செலவு திட்டத்தின் மூலம் சுகாதாரத் துறையில் கொடுப்பனவுகளைக் குறைப்பது அவர்களின் தொழிலையும் பாதிக்கும் ... Read More