Tag: #oruvan #news

விரிவடைந்து வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி!! இலங்கையில் ஓய்வுபெற்ற நீதிபதியும் ஒருவரும் பாதிப்பு

விரிவடைந்து வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி!! இலங்கையில் ஓய்வுபெற்ற நீதிபதியும் ஒருவரும் பாதிப்பு

November 24, 2025

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் சர்வதேச ஒன்லைன் மோசடி வளையத்தின் சமீபத்திய பாதிக்கப்பட்டவர்களில் ஒருவராக ஓய்வுபெற்ற இலங்கை நீதிபதி ஒருவர் மாறியுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகள் அவரது வங்கிக் கணக்கில் ஊடுருவி, இலங்கை ... Read More

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் ஒருவர் கைது

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் ஒருவர் கைது

November 24, 2025

லிவர்பூலில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்றவியல் நிறுவனம் (NCA) தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்படும் சுஜந்த் கேதீஸ்வரராசா, கடந்த புதன்கிழமை லிவர்பூல் நகர ... Read More

சீரற்ற வானிலை – 1800 பேர் பாதிப்பு

சீரற்ற வானிலை – 1800 பேர் பாதிப்பு

November 24, 2025

10 மாவட்டங்களில் 504 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,790 பேர் தொடர்ச்சியான மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது. சமீபத்திய நாட்களில் சீரற்ற வானிலை காரணமாக 10 பேர் ... Read More

புரோஸ்டேட் புற்றுநோயால் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பாதிப்பு

புரோஸ்டேட் புற்றுநோயால் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் பாதிப்பு

November 24, 2025

முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன், தான் புரோஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது அதற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். பிபிசி வானொலிக்கு அளித்த செவ்வி ஒன்றில் அவர் இதனை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் ... Read More

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி பலி

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி பலி

November 24, 2025

லெபனான் தலைநகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்பொல்லா அமைப்பின் உயர் இராணுவத் தளபதி ஹெய்தம் அலி தபதாபாய் உயிரிழந்துள்ளார். இதனை  ஹிஸ்பொல்லா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தெற்கு பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்பொல்லா ... Read More

போதைப் பொருளை கட்டுப்படுத்த விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் – யாழில் அமைச்சர் தகவல்

போதைப் பொருளை கட்டுப்படுத்த விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் – யாழில் அமைச்சர் தகவல்

November 24, 2025

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் ... Read More

இலங்கை மக்கள் தொகையில் சிறுவர் மட்ட எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி

இலங்கை மக்கள் தொகையில் சிறுவர் மட்ட எண்ணிக்கையில் சடுதியான வீழ்ச்சி

November 24, 2025

இலங்கையில் சிறுவர் மட்டத்திலான எண்ணிக்கை விகிதத்தில் தொடர்ச்சியான மற்றும் கூர்மையான சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1946ஆம் ஆண்டு மக்கள் ... Read More

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம்

வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம்

November 24, 2025

நாட்டில் முதன்முறையாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று மாகும்புர பன்முக ... Read More

மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம்  –  அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம் – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

November 24, 2025

மட்டக்களப்பு - வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்களுக்குச் செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்காக நிறுவப்பட்ட பல பெயர்ப்பலகைகளை அகற்றியது தொடர்பான ஆதாரங்களை இன்று (24) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொது ... Read More

கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

கடுகண்ணாவ மண் சரிவு – அறுவர் உயிரிழப்பு, ஏழு பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

November 23, 2025

மாவனெல்ல பொலிஸ் பிரிவின் பஹல கடுகண்ணாவையில் வீடு மற்றும் கடை ஒன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்த சம்பவத்தில் காயமடைந்த ஏழு பேரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று மாவனெல்ல வைத்தியசாலை வட்டாரங்கள் ... Read More

மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்

மேலும் மூன்று பேரணிகளை நடத்த பொதுஜன பெரமுன திட்டம்

November 23, 2025

அரசாங்கத்திற்கு எதிராக நுகேகொடையில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு பேரணியில் வெற்றியை தொடர்ந்து மேலும் மூன்று இடங்களில் பேரணிகளை நடத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது. அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ... Read More

ரணிலுக்கு எதிரான வழக்கு – லண்டனில் அதிகாரிகளிடம் விசாரணை

ரணிலுக்கு எதிரான வழக்கு – லண்டனில் அதிகாரிகளிடம் விசாரணை

November 23, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக, 16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பாக, குற்றப் ... Read More