Tag: #oruvan #news

டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

November 14, 2025

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி நாடு தழுவிய போராட்டங்களைத் தொடங்கத் தயாராகி வரும் நிலையில் பாதுகாப்பு பலகப்படுத்தப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஒகஸ்ட் ஐந்தாம் ... Read More

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவே நுகேகொட பேரணி – நாமல் ராஜபக்ச

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நினைவூட்டவே நுகேகொட பேரணி – நாமல் ராஜபக்ச

November 14, 2025

எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெற உள்ள அரசாங்க எதிர்ப்பு பேரணி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இந்தப் ... Read More

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது

சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது

November 14, 2025

ரிதீமலியத்த, ஹிங்குருகடுவ, கந்தேகெதர மற்றும் லுனுகல பொலிஸ் பிரிவுகளில் ஐந்து சட்டவிரோத துப்பாக்கிகளுடன் நான்கு பேர் நேற்று (13) கைது செய்யப்பட்டதாக பதுளை மாவட்ட பிரதி பொலிஸ்மா அலுவலகம் தெரிவித்துள்ளது. ரிதீமாலியத்த, தலவேகம் பகுதியில் ... Read More

ஐபிஎல் 2026 – ஏலம் நடைபெறும் இடம் மற்றும் திகதி அறிவிப்பு

ஐபிஎல் 2026 – ஏலம் நடைபெறும் இடம் மற்றும் திகதி அறிவிப்பு

November 14, 2025

ஐபிஎல் 2026 தொடருக்கான மினி ஏலம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ஏலம் நடைபெறும் இடம் மற்றம் திகதி பற்றிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதன்படி மினி ஏலம் டிசம்பர் 16ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More

யாழில் சிறுவன் ஒருவர் சடலமாக மீட்பு

யாழில் சிறுவன் ஒருவர் சடலமாக மீட்பு

November 14, 2025

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் குளிக்கச் சென்ற சிறுவனொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நிரேக்சன் என்ற 18 வயதான சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார். ஐந்து வரையான ... Read More

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – மேலும் இருவர் கைது

November 14, 2025

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு மற்றும் கொலை சம்பவத்திற்கு உதவியதாக ஒரு பெண் உட்பட இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு ... Read More

யாழ்ப்பாணம் வந்தடைந்தார் தொல். திருமாவளவன்

யாழ்ப்பாணம் வந்தடைந்தார் தொல். திருமாவளவன்

November 13, 2025

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று (13) யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் ஊடாக இலங்கை வந்தடைத்துள்ளார். வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் ... Read More

டில்லி குண்டு வெடிப்பு – பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்கப்பட்ட தாக்குதலா?

டில்லி குண்டு வெடிப்பு – பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்கப்பட்ட தாக்குதலா?

November 13, 2025

டில்லியின் புகழ்பெற்ற செங்கோட்டை அருகே நடந்த குண்டுவெடிப்பை விசாரித்து வரும் புலனாய்வாளர்கள் தாக்குதல் தாரிகளிக் திகைப்பூட்டும் திட்டத்தை கண்டுபிடித்துள்ளனர். ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வைத்தியர்கள் குழு டிசம்பர் ஆறாம் திகதி தேசிய தலைநகர் பிராந்தியத்தில் ... Read More

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

November 13, 2025

கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையான (MEPA) கொழும்பின் நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளைத் தானாகச் சேகரிக்கும் ரோபோ இயந்திரத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அதிநவீன இயந்திரம் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயல்படுவதுடன், அதன் செயல்திறன் ... Read More

இலங்கை சிறைச்சாலைகளில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கை சிறைச்சாலைகளில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

November 13, 2025

கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை வழிமுறைகள் இல்லாததால் காரணமாக சிறைச்சாலை இறப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவால் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் கைதிகளின் நிலைமை’ 2025 ஆண்டு அறிக்கையில் இந்த விடயம் ... Read More

இலங்கையில் கடும் சரிவை எதிர்கொண்டுள்ள கட்டுமானத் துறை

இலங்கையில் கடும் சரிவை எதிர்கொண்டுள்ள கட்டுமானத் துறை

November 13, 2025

தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இலங்கையின் கட்டுமானத் துறையின் பங்களிப்பு தற்போது கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு காலத்தில் ஒன்பது வீதமாக இருந்த பங்களிப்பு தற்போது 3.5 வீதம் முதல் 6 ... Read More

இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு

இலங்கையில் தெரு நாய்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு

November 13, 2025

நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை இரண்டு முதல் மூன்று மில்லியன் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை விலங்கு நல சங்கம் எச்சரித்துள்ளது. எனவே இந்த கட்டுப்பாடற்ற அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 250,000 நாய் ... Read More