Tag: news

அரசாங்க கால்நடை வைத்தியர்கள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

admin- June 8, 2025

அரசாங்க கால்நடை வைத்தியர்கள் சங்கம் நாளை திங்கட்கிழமை (09) காலை 6:00 மணி முதல் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் உப்புல் ரஞ்சித் குமார இதனைத் ... Read More

மட்டக்குளியில் T-56 ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது

admin- June 8, 2025

கொழும்பு ,மட்டக்குளி - சமித்புர பகுதியில் T-56 ரக துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது சந்தேநகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 29 ... Read More

ரயில் பயணத்தின் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வசதிகள்

admin- June 8, 2025

ரயில் பயணத்தின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட வசதிகளை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில்களில் ஏறும் போதும், இறங்கும் போதும் பணியாளர்களிடமிருந்து உதவி பெறும் வாய்ப்பு கிடைக்கும் என ரயில்வே பொது ... Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு 3,500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்

admin- June 8, 2025

பொசன்பண்டிகையை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை (9) முதல் அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அதனை அண்மித்துள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ... Read More

குடியேற்றக் கொள்கைகளால் வெடித்த போராட்டம் – பாதுகாப்பு படையை சேர்ந்த 2,000 பேரை அனுப்புமாறு ட்ரம்ப் உத்தரவு

admin- June 8, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக இரண்டாவது நாளாகவும் போராட்டங்களையும் மோதல்களையும் தூண்டியுள்ளன. இந்நிலையில் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிற்கு 2,000 தேசிய காவற்படையினரை அனுப்புமாறு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் இரண்டாவது ... Read More

மட்டக்களப்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 55 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கதல்

admin- June 8, 2025

மட்டக்களப்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 55 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கதல் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட வாகனப் போக்குவரத்து சோதனைகளில்,தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியமை காரணமாக இவர்களுக்கு ... Read More

விசேடப் பரிசோதனைக்குட்படுத்தப்படும் ரயில் நிலையங்களின் சமிக்ஞை கட்டமைப்புகள்

admin- June 7, 2025

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களினதும் சமிக்ஞை கட்டமைப்புகள் விசேடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில்வே திணைக்களப் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, கரையோர ... Read More

பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை

admin- June 7, 2025

தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னதாக, நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ... Read More

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு

admin- June 7, 2025

பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் வரை தன்சல் பதிவுகள் மற்றும் விழிப்புணர்வு ... Read More

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பில் விசேட கவனம்

admin- June 7, 2025

அரசினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமைத்த உணவுகள் உரிய முறையில் பாதுகாப்பாக சென்றடைகின்றதா என்பது தொடர்பான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் பிராந்தியசுகாதார ... Read More

ஜனாதிபதி பொது மன்னிப்பில் முறைகேடு – CID யில் முறைப்பாடு

admin- June 7, 2025

2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி தொடர்பில் ... Read More

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மூவர் பலி

admin- June 7, 2025

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா மேற்கொண்ட  ட்ரோன் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு மாத குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யா ... Read More