Tag: news
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு விஜய்க்கு என்ன தகுதி உள்ளது – வீரலட்சுமி கேள்வி
பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் குறித்து பேசுவதற்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு என்ன தகுதி உள்ளதென தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி கேள்வி எழுப்பினார். செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் ... Read More
விசேட சோதனை நடவடிக்கை – 23 பல்பொருள் அங்காடிகள் மீது வழக்குத் தாக்கல்
விசேட சோதனை நடவடிக்கைகளின் கீழ் 23 பல்பொருள் அங்காடிகள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இவற்றில் 16 கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனை ... Read More
துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் தொடர்பில் விசாரணை
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று புதன்கிழமை அவர் ... Read More
கருணா உள்ளிட்ட நால்வருக்கு எதிரான தடை – ஆராய சிறப்புக் குழு
முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா மற்றும் LTTE அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என்றழைக்கப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான ஐக்கிய இராச்சியத்தின் தடை தொடர்பில் அமைச்சரவை ... Read More
இன்றைய நாணயமாற்று வீதம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று புதன்கிழமை வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு இன்று முதல் அமுல் – வர்த்தகப் போரை தூண்டக்கூடும் என எச்சரிக்கை
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புகள் இன்று புதன்கிழமை முதல் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம், தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 வீதம் வரை வரி விதிக்கப்படும் என ... Read More
ஆண்டின் முதல் காலாண்டில் 07 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை
இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 229,298 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். இதன் மூலம் ... Read More
தேஷபந்துவை பதவி நீக்கும் பிரேரணை – சபாநாயகரின் விசேட அறிவிப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ... Read More
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு
பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலஅதிர்வு இன்று புதன்கிழமை அதிகாலை உணரப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவில் 4.3 ஆக குறித்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக அமெரிக்க ... Read More
உள்ளூராட்சி தேர்தல் – 04 மாவட்டங்களில் வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி நிறைவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, வவுனியா மற்றும் மொனராகலை ஆகிய 04 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி தற்போது நிறைவடைந்துள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வாக்குச் சீட்டுகள் ... Read More
பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்ட கஞ்சா தோட்டம்
மொனராகலை, தனமல்வில தலைமையக பொலிஸ்நிலைய அதிகாரிகள் குழுவொன்று ஊருஹெர பகுதியில் உள்ள கஞ்சா தோட்டமொன்றை சுற்றி வளைத்துள்ளனர். அந்த கஞ்சா தோட்டத்தில் சுமார் ஒன்றரை அடி உயரத்திற்கு பயிரிடப்பட்ட சுமார் இருபத்தைந்தாயிரம் கஞ்சா மரங்கள் ... Read More
மண் சரிவு காரணமாக எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் போக்குவரத்து தடை
எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதையின் ஒருவழிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மண் மேடுகள் மற்றும் பாறைகள் வீதியில் சரிந்து வீழ்ந்ததன் காரணமாகப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் ... Read More












