Tag: Nepal

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 47 பேர் பலி

diluksha- October 5, 2025

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 47 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வெள்ளம் காரணமாக பலர் காணாமற் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் காணாமற் போனோரை தேடும் பணிகள் ... Read More

ஹெலிகாப்டரில் தொங்கிய படி தப்பிச் சென்ற நேபாள அமைச்சரின் குடும்பத்தினர்

Mano Shangar- September 11, 2025

நேபாள அமைச்சர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஹெலிகாப்டரில் தப்பிச் செல்லும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் ஒரு ஹோட்டலில் இருந்து ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டு தப்பிச் செல்லும் காணொளி வெளியாகியுள்ளது. நேபாளத்தில் மூன்று நாட்களாக ... Read More

நேபாளத்தில் 13500 கைதிகள் தப்பியோட்டம்

Mano Shangar- September 11, 2025

அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் நேபாளம் முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 13,500 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். மேலும் தலைமையகத்தைத் தவிர அனைத்து சிறைகளிலிருந்தும் பொலிஸார் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளனர். வன்முறைகள் காரணமாக ... Read More

நேபாளத்தில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து ரணில் விக்ரமசிங்க கண்டனம்

diluksha- September 10, 2025

நேபாளத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அனைத்து வன்முறை சம்பவங்களையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வன்மையாகக் கண்டித்துள்ளார். நேபாளத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் ... Read More

நேபாளத்திற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

Mano Shangar- September 10, 2025

நேபாளத்துக்கான அனைத்து விமானங்களையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. நேபாளத்தின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் பொறுப்பை நேற்று (09) இரவு ... Read More

நேபாள வன்முறை – இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை

Mano Shangar- September 10, 2025

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை என வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம், நாட்டில் உள்ள சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் பிற ... Read More

நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை , நாடு முழுவதும் போராட்டம் – 14 பேர் பலி

diluksha- September 8, 2025

சமூக வலைத்தள தடைக்கு எதிராக நேபாளத்தில் இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாள நாட்டின் ... Read More

நேபாளத்திற்கு 40 அம்பியூலன்ஸ்களை பரிசாக வழங்கிய இந்தியா

diluksha- June 15, 2025

நேபாளத்திற்கு 40 அம்பியூலன்ஸ் வாகனங்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது. காத்மண்டுவில் உள்ள இந்திய தூதரகம் உட்பட 04 இடங்களில் வாகனங்களை ஒப்படைக்கும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாள அரசின் சுகாதாரத் ... Read More

நேபாளத்தை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Mano Shangar- February 28, 2025

நேபாளத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்க கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், காத்மாண்டுவிலிருந்து கிழக்கே சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டாவில் ... Read More

நேபாள பிரதமரை சந்தித்த ரணில் விக்ரமசிங்க

diluksha- January 2, 2025

நேபாள பிரதமர் கே.பி சர்மா ஒலி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு காத்மாண்டுவில் இன்று காலை இடம்பெற்றதாக ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க ... Read More

ரணில் விக்ரமசிங்க நேபாளத்திற்கு விஜயம்

diluksha- December 29, 2024

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேபாளத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். தனிப்பட்ட விஜயமாக அவர் காத்மண்டு ட்ரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக நேபாள வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கிருஷ்ண பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ... Read More