Tag: Myanmar

மியான்மாரில் அவசரகால நிலை முடிவுக்கு வந்தது

Mano Shangar- August 1, 2025

மியான்மார் இராணுவத்தினால் 2021ஆம் ஆண்டு பெப்ரவரி முதல் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்ட தேர்தலுக்குத் தயாராகும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். ... Read More

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிப்பு

diluksha- May 6, 2025

மியன்மார் சைபர் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து அரசின் தலையீட்டுடன் வெளிவிவகார அமைச்சு மற்றும் தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகம் இணைந்து இதற்கான பணியை முன்னெடுத்திருந்தது. விடுவிக்கப்பட்ட 15 ... Read More

மியன்மார் நிலநடுக்கம் – 1700 பலி, மீட்பு பணிகள் தீவிரம்

diluksha- March 30, 2025

மியன்மாரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக 1700 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு இராணுவத் தலைவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு ... Read More

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு – கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள்

diluksha- March 28, 2025

மியான்மாரில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டலே நகரத்திலிருந்து சுமார் 17.2 கிலோ மீற்றர் தொலைவில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிலஅதிர்வு பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிலஅதிர்வு ... Read More

மியன்மார் சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் சிக்கித்தவிப்பு

Mano Shangar- February 17, 2025

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் மேலும் நான்கு இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் அருண் ஹேமசந்திர இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர்களின் விடுதலை குறித்து ஆலோசித்து ... Read More

சட்ட நடைமுறைகளை பின்பற்றி மியன்மார் அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் – அரசாங்கம்

Mano Shangar- January 3, 2025

சட்ட நடைமுறைகளை பின்பற்றி சமீபத்தில் முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய ... Read More

16 நாட்கள் கடலில் தவித்த அவலம், ஆறு பேர் பலி – இலங்கை வந்த அகதிகளின் சோக கதை

Mano Shangar- December 22, 2024

கடந்த வாரம் இறுதியில் முல்லைத்தீவில் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு கரையொதுங்கிய நிலையில் அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். பசி மற்றும் சோர்வடைந்த நிலையில் இருந்த ஆண்கள், பெண்கள் ... Read More

இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு – அகதிகள் என தகவல்

diluksha- December 19, 2024

இலங்கை கடற்பரப்பில் பெருமளவான நபர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் இன்று புதன்கிழமை (19.12.2024) கண்டுபிடித்துள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பிலேயே படகு கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார். ... Read More

மியான்மரில் சிக்கியிருந்த 27 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Mano Shangar- December 17, 2024

மியான்மரில் சைபர் முகாம்களில் மனித கடத்தல்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு பெண்கள் உட்பட 27 பேர் கொண்ட இலங்கையர்கள் குழு நேற்று (16) நாடு திரும்பியுள்ளனர். தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ... Read More