Tag: #local

உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவுக்கு விளக்கமறியல்

Kanooshiya Pushpakumar- December 10, 2024

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வாவை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இரத்தினபுரி நீதவான் பரனலியனகே நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார். 14 கோடி ... Read More

அதிக விலைக்கு அரிசி விற்றால் முறைப்பாடு செய்யலாம்

Kanooshiya Pushpakumar- December 10, 2024

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதிகபட்ச விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை தேடி இன்று (10) முதல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது. நேற்று (09) வௌியிடப்பட்ட அரிசிக்கான அதிகபட்ச விலையை ... Read More

காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்கள் சந்தையில் வெளியிடப்படலாம்

Kanooshiya Pushpakumar- December 10, 2024

பண்டிகைக் காலத்தை இலக்காகக் கொண்டு மனித பாவனைக்கு உதவாத மற்றும் காலாவதியாகவுள்ள உணவுப் பொருட்களை மோசடியான வர்த்தகர்கள் சந்தைக்கு வெளியிட வாய்ப்புகள் உள்ளதாக பொதுசுகாதாார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார். பண்டிகைக் ... Read More

அரச வங்கி ஒன்றில் 107 மோசடி சம்பவங்கள் பதிவு!

Kanooshiya Pushpakumar- December 10, 2024

அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கி ஒன்றில் இடம்பெற்றுள்ள 107 மோசடி சம்பவங்கள் காரணமாக அந்த வங்கியில் 81,715,811 ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த வங்கியின் அட்டை மையத்தில் மற்றும் நாடளாவிய ... Read More

அரிசிக்கான அதிகபட்ச விலை நிர்ணயம் – வர்த்தமானி வெளியீடு

Kanooshiya Pushpakumar- December 10, 2024

உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச விலைகளை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் அதிகாரசபையால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, ஒரு கிலோகிராம் பச்சை மற்றும் சிவப்பு பச்சை அரிசியின் அதிகபட்ச மொத்த விலை  215 ... Read More

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

Kanooshiya Pushpakumar- December 9, 2024

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. யாழ் . போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, ... Read More

ரணில் மீது டலஸ் குற்றச்சாட்டு

Kanooshiya Pushpakumar- December 9, 2024

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எவ்வித நியாயமான காரணமும் இன்றி தேர்தலை ஒத்திவைத்தார் எனவும், இதுவொரு கூட்டு ஊழலுக்குப் பிறகு செய்யப்பட்ட அரசியல் கருக்கலைப்பு மற்றும் நிதி ரீதியாக செய்யப்பட்ட பொருளாதாரக் கொலை என்று ... Read More

மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான குற்றச்சாட்டு – ரணில் பதிலடி!

Kanooshiya Pushpakumar- December 9, 2024

கடந்த அரசாங்கத்தின்போது வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை  இன்று (09) வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒன்பது மாத காலப்பகுதியில் மதுபான உரிமங்களால் ... Read More

ரயில்வே திணைக்களத்தின் முக்கிய பணி 70 வீதத்தால் தோல்வி

Kanooshiya Pushpakumar- December 9, 2024

இலங்கை ரயில்வே திணைக்களமானது 2023ஆம் ஆண்டில் திட்டமிட்ட 1,22,426 ரயில் பயணங்களில் 36,771 ரயில் பயணங்கள் மாத்திரமே குறித்த நேரத்தில் செயற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. அதன்படி, 85,655 ரயில் பயணங்கள் தாமதமாக ... Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 72 கோடி ரூபாய் விரயச் செலவு

Kanooshiya Pushpakumar- December 9, 2024

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரையில் 72 கோடி ரூபாய்க்கும் அதிக தொகை எதுவித பயனுமின்றி விரயமாக செலவழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நிராகரித்து அதற்கு பதிலாக புதிதாக வேட்புமனுக்களை ... Read More

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

admin- December 7, 2024

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், ... Read More

எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு அதிகரிக்கும் அபாயம்

Kanooshiya Pushpakumar- December 7, 2024

அரிசியை இறக்குமதி செய்யும் போது ஒரு கிலோவுக்கு 65 ரூபாய் வரி அறவிடப்படுவது மற்றும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் பல உணவு இறக்குமதியாளர்கள் அரிசியை இறக்குமதி செய்யாமலிருக்க ... Read More